புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 பிப்., 2020

தூத்துக்குடி  வந்த பனாமா நாட்டுகொடியுடைய கப்பலில் 15  சீனர்கள் மத்திய அரசு  தடை  விதித்திருந்தும் எப்படி  இந்த கப்பல் இங்கே  வந்து தரிக்க அனுமதி  பெற்றது என்பது  அதிசயம் 
ஐரோப்பிய போட்டிகளில் மன்செஸ்டர் சிட்டிக்கு இரண்டு ஆண்டுகள் தடைr
ஐரோப்பிய கால்பந்து நிதி ஒழுங்குமுறைகளை மீறிய மன்செஸ்டர் சிட்டி அணிக்கு ஐரோப்பிய கழகப் போட்டிகளில் விளையாட இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இனப்படுகொலையாளி சவேந்திர சில்வா மீதான பயணத்தடைக்கு பேர்ள் அமைப்பு வரவேற்பு.!
போர்க்குற்றவாளியான சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அமெரிக்காவினுள் நுழைய தடை

தந்தையால் கர்ப்பமாக்கப்படட 17 வயது மகள் -14 வயது சிறுமி தந்தையால் வன்புணர்வ


 வவுனியா மற்றும் மாங்குளம் பகுதிகளில், வெவ்வேறு சம்பவங்களில் மூன்று சிறுமிகள் உறவினர்களால் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக
ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டனும் தடையை விதிக்க வேண்டும்!
இலங்கை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா விதித்துள்ள பயணக் கட்டுப்பாட்டை
விற்பனைக்காக பதிவு செய்யப்படும் அரசியல் கட்சிகள்
பதிவு செய்ய விண்ணப்பித்துள்ள 60 கட்சிகள் தேசிய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டால், பதிவு செய்யப்பட்ட அரசியல்
         மரண அறிவித்தல் /கண்ணீர்  அஞ்சலி 

         நல்லதம்பி நாகரத்தினம் 
(வரதீவு,ஊரதீவு புங்குடுதீவு 7/முல்லைத்தீவு சுதந்திரபுரம் ./வவுனியா .திருநாவல்குளம் )
புங்குடுதீவு (7) மடத்துவெளி வரதீவினைப் பிறப்பிடமாகவும் ஊரதீவினையும் முல்லைத்தீவு சுதந்திரபுரம், வவுனியா திருநாவுக்குளத்தினையும் வதிவிடமாக கொண்ட ஓய்வுபெற்ற கமநலசேவைத்திணைக்கள உத்தியோகத்தர் நல்லதம்பி நாகரெட்ணம் அவர்கள் இன்று (15.02.2020) இறைவனடி சேர்ந்துவிட்டார். இதனை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அறியதருகின்றோம்.அவரது ஆத்மா இறையாற்றலில் கலக்க இறைவனை வேண்டுவோமாக....
தகவல்.
குடும்பத்தினர் சார்பாக,
து. சுவேந்திரன்
( மருமகன்)
 புங்குடுதீவு ஊரதீவு இளம் தமிழர் மன்றத்தின் ஆரம்ப கால தலைவர்களில் ஒருவரும்  ஊரதீவு சனசமூக நிலையம் , கிராம முன்னேற்ற சங்கம் ,பாணாவிடை சிவன் கோவில்  ஆகியவற்றில்  பல்வேறு நிர்வாக பொறுப்புகளில் இருந்துசமூகப்பணி ஆன்மீகப்பணியாற்றியவருமான அமரர்  ந நாகரத்தினம் அவர்களுக்கு  எங்கள்  கணீர் அஞ்சலியை  செலுத்துகிறோம் .அவரது ஆத்மா இறையாற்றலில் கலக்க இறைவனை வேண்டுவோமாக....

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை இலங்கை அரசிடம் கையளிப்பு
24 ஆம் திகதி, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. இதில், இலங்கை
ஐ.நா உதவி ஆணையாளருடன் சுமந்திரன் சந்திப்பு
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஜெனிவாவில், ஐக்கிய நாடுகளின் மனித
ஜெனீவா   ஐ நா இல்   கனடா  ஒருங்கிணைத்த கூடத்தில்  சுமந்திரன்
கனடா தூதரகம்  ஒருங்கிணைத்த  உப கூட்டமொன்றில் சுமந்திரன் இலங்கை  ஒப்பந்தத்தில் இருந்து  வில க இருக்கும்  முயற்சி பற்றி  பேசியுள்ளார் 
கொரோனா வைரஸ்! ஐரோப்பாவில் பிரான்சில்முதல் மரணம்
கொரோனா வைரல் நோயின் தொற்றுக்கு உட்பட்ட சீனச் சுற்றுலாப் பயணி ஒருவர் பிரான்சில் உயிரிழந்துள்ளார். இம்மரணம் ஆசியாவுக்கு
அமெரிக்கவின் தடையை எதிர்த்தார் கோத்தா!
இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா விதித்த தடைக்கு கடும் ஆட்சேபனை தெரிவிப்பதுடன் தகவல்
கல்முனையை பிரித்தார் கோத்தா; உருவானது புதிய சபை
கல்முனை மாநகர சபையிலிருந்து பிரித்து புதிதாக உருவாக்கப்பட்டும் சாய்ந்தமருது நகர சபைக்கான விசேட வர்த்தமானி இன்று (15)


சவேந்திரவின் தடையை வரவேற்ற சுமந்திரன்
தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்தின் விளைவாக ஏற்பட்ட சிறிய முன்னேற்றமாக இராணுவ தளபதிக்கான
நன்றி .புலம்பெயர் தீவக  உறவுகளே ..தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் வண்ணமயமாக ஓவியம் தீட்டும்    எண்ணத்திட்டங்களுக்கு  நாமும் சளைத்தவர்கள் அல்ல என் நிரூபிப்போம் . ஊருக்கு  அழகூட்டும் மெருகூட்டும் இந்த வளமான திட்டத்துக்கு முயற்சிக்கு நீங்களும் உங்களால் முடிந்த  பங்களிப்பை  வழங்கி  மேம்படுத்தலாம். தீவகத்து  இதயங்களை  தொட்டுச்செல்லுங்கள் .ஒத்துழைப்பை  எதிர்பார்க்கிறோம் 

ad

ad