புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஏப்., 2020

கட்டுப்பாட்டு விலையிலும் கூடுதல் விலைக்கு  விற்றால் அழைக்கவேண்டிய இலக்கம் வர்த்தகர் பெயர்,கடையின் பெயர் , முகவரி மட்டும் கொடுத்தால் போதுமானது 

கொரோனாவால் இறந்த 13 வயது சிறுவன்! லண்டனில் பெற்றோர் இல்லாமல் நடந்த இறுதிச்சடங்கு

பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் 13 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், அவனின் இறுதிச் சடங்கு பெற்றோர் கூட கலந்து கொள்ள முடியாத நிலையை இந்த வைரஸ் தள்ளியுள்ளது.

கொரோனா வைரஸ் பற்றி எங்களுக்கு கவலை இல்லை! கொண்டாட்டத்தில் இருக்கும் ஐரோப்பிய நாடுபெலாரஸ்

கொரோனா அச்சத்தால் ஐரோப்பிய நாடுகள் கதி கலங்கி நிற்கும் நிலையில், பெலாரஸ் நாட்டில் வழக்கம் போல் எந்த ஒரு பாதுகாப்பு நடவடிக்கையில் இல்லாமல் உற்சாகமாக இருந்து வருவது மற்ற நாடுகளுக்கு

19 நாடுகளில் இதுவரை கொரோனா வைரஸ் பரவவில்லை


உலக நாடுகளையே கொரோனா அச்சுறுத்திவரும் நிலையில் ஐக்கிய நாடுகள் அமைப்புடன் சம்பந்தப்பட்ட

இந்தியாவில் இருந்து 960 தப்லிகி ஜமாத் செயற்பாட்டாளர்கள் வெளியேறத்தடை.

முப்பத்தி மூன்று இலங்கையர்கள், நான்கு அமெரிக்கர்கள், 9 பிரித்தானியர்கள், 6 சீனர்கள் உட்பட்ட 960 தப்லிகி ஜமாத் செயற்பாட்டாளர்களை இந்தியா தடைசெய்துள்ளது.

செய்தி அறிக்கையிடல் தொடர்பில் ஊடகங்கள் பின்பற்ற வேண்டியவை-சுகாதார, சுதேச வைத்திய அமைச்சு

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் செய்தி அறிக்கையிடல் தொடர்பில் ஊடகங்கள் பின்பற்ற வேண்டியவை கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் ஊடகங்கள் செய்திகளை அறிக்கையிடும்
திருடுகின்ற பக்கத்து  வீட்டு நாயை கட்டி வைத்த  குற்றத்துக்கு  இளைஞன் (26)அடித்து கொலை
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு காவல் துறை பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து 26 நாட்களுக்கு ஊரடங்கு?

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக, தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்கும் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை, இம்மாதம் முடிவடையும் வரையிலும் தொடர்ச்சியாக அமுல்படுத்த
இலங்கை ஐந்தாவது பலி -44  வயது கொரோனா நோயாளி மரணம் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தாக்கி இலங்கையில் ஐந்தாவது நபரும் பலியாகியுள்ளார்.
சுவிஸ் சுகாதார மந்திரி பெர்ஸாட் வழங்கிய பேட்டி முழுவதும்
------------------------------------------------------------------
3 வார கொரோனா நடவடிக்கைகள்
-
மிஸ்டர் பெர்செட், நாங்கள் அங்கிருந்து எப்படி வெளியேறுவது?
இன்று, இரவு 8:24 மணி.

ad

ad