புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 நவ., 2019

கோத்தா பதவியேற்பு: வடக்கில் மேற்குலக ராஜதந்திரிகள்?

கோத்தபாய தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டிருந்த அதேவேளை மேற்குலக ராஜதந்திரிகள் வெவ்வேறு தமிழ் தரப்புக்களை தேர்தலின் பின்னரான சூழல் பற்றி பேச்சுக்களை நடத்த தொடங்கியுள்ளது.

மிரடடுகின்றார் புதிய துட்டகெமுனு?

தன்னை துட்டகெமுனு மன்னனது வாரிசென அடையாளப்படுத்த முற்பட்டுள்ள கோத்தபாய எல்லாளனை வெற்றி கொண்ட பின்னர் அனுராதபுரத்தில் கட்டப்பட்ட விகாரை முன்றலில் தனது பதவியே பொறுப்பேற்றுள்ளார்.
சூட்டொடு சூடாக  பாராளுமன்ற தேர்தலையும் நடத்த திடடம்  
ரணிலை ராஜினாமா செய்ய வற்புறுத்தப்படுவதாக  செய்தி பாராளுமன்ற பெரும்பான்மை இல்லாது மகிந்த பிரதமராக  முடியுமா பாராளுமனறத தைக் கலைக்க தான் முடியும் தேர்தலுக்கு உத்தரவிடலாம் 

சஜித் உட்பட எழுவர் இராஜினாமா

சஜித் பிரேமதாசவின் தோல்வியைத் தொடர்ந்து சஜித் பிரேமதாச மற்றும் அவரது அணியை சேர்ந்த முக்கிய அமைச்சர்கள் தமது பதவிகளை இராஜினாமாச் செய்துள்ளனர்.

ad

ad