புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 செப்., 2015

தீவகம் ஒற்றுமைக்கிண்ண உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி எதிர்வரும் 25இல்

புங்குடுதீவு மூன்றாம் வட்டாரத்தினை பிறப்பிடமாகக் கொண்ட சமூகத் தொண்டர் அமரர்.நா.பாக்கியநாதன் நினைவாக புங்குடுதீவு சண்ஸ்டார் விளையாட்டுக்கழகத்துடன், சூழலியல் மேம்பாட்டு அமைவனம் இணைந்து

வேறு ஜாதி வாலிபரை காதலித்த பேத்தியின் கழுத்தை அறுத்து கொன்ற தாத்தா


கடலூர் மாவட்டத்தில் வேறு ஜாதி வாலிபரை காதலித்த குற்றத்திற்காக சொந்த பேத்தியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார் தாத்தா.

சாலை குழியில் விழுந்த நபர்: உயிருடன் புதைத்த சாலை செப்பனிடும் பணியாளர்கள்


மத்திய பிரதேசத்தில் குழியில் விழுந்த நபரை சாலை செப்பனிடும் பணியாளர்கள் உயிருடன் புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையை காப்பாற்றுவதில் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் மற்றும் கியூபா கடும் பிரயத்தனம்


அமெரிக்காவின் நகல் திட்ட வரைவின் ஆரம்ப திட்ட வரைபின் முதல் நாள் கூட்டம் இன்று இடம்பெற்றது.

ஐ.நா. இறுதி அறிக்கையில் 400 போர்க்குற்றவாளிகளின் பெயர்கள்? பரபரப்புத் தகவல்


இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் இறுதி அறிக்கையில் 400 இராணுவத்தினரின் பெயர்கள்

காலை, மாலை, இரவு என தனது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றுபவர் வைகோ : பரணிமணி பரபரப்பு குற்றச்சாட்டு




மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கரூர் மாவட்ட செயலாளர் பரணிமணி, கரூரில் செய்தி யாளர்களிடம் பேசியபோது வைகோ மீது

அட்டாக்பாண்டிக்கு 15 நாள் சிறை



திமுக நிர்வாகி பொட்டு சுரேஷ் கொலையில் தேடப்பட்டு வந்த அட்டாக்பாண்டி,  மும்பையில் பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டார்.

சர்வதேச திரைப்பட விழாவின் விருது வழங்கும் நிகழ்வு

நேற்று  யாழ் சர்வதேச திரைப்படவிழா இறுதி நாள் நிகழ்வுகள் மாலை 6 மணியளவில் கார்கில்ஸ் சதுக்க திரையரங்கில் நடைபெற்றது. 

ad

ad