புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஏப்., 2015

எவரெஸ்ட் மலைஉச்சியில் சிக்கியவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு

 பூகம்பத்தால் உருக்குலைந்த நேபாளத்தில் வதந்தி பரப்பியதாக 31 பேர் கைது செய்யப்பட்டனர். நேபாளம் கூர்கா
குமரி மாவட்டத்தில் இன்று 12 ஆயிரம் கார், வேன், ஆட்டோக்கள் ஸ்டிரைக்


மோட்டார் வாகன சட்டத்தை மாற்றி சாலை பாதுகாப்பு மசோதா 2015 என்ற புதிய சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முயற்சி கொண்டுள்ளது.
ஐபிஎல் 8: சென்னைக்கு பதிலடி கொடுக்குமா கொல்கத்தா? இன்று மோதல்

ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவில் நடக்கும் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை- கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
200 குவித்தும் மழையால் பெங்களூர் ஆட்டம் வீண் 

ஐ.பி.எல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான், பெங்களூர் அணிகள் மோதின.
கடந்த அரசின் மடத்தனங்களை அம்பலப்படுத்திய மகிந்தவின் ஊடகப் பேச்சாளர்
கடந்த அரசாங்கம் சர்வதேச தொடர்புகளை முகாமைத்துவம் செய்வதில் மிகவும் மடமையுடன் செயற்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த
சிகிரியாவில் கிறுக்கிய யுவதி விடுதலை
சிகிரியாவில் கிறுக்கிய யுவதி சற்று முன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

வேற்றுமைகளை களைந்து ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் : டெனீஸ்வரன் தெரிவிப்பு

கைத்தொழில் உற்பத்தி நிலையங்களை அமைப்பதனூடாக மக்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் அதிகரித்து அவர்களது வாழ்க்கைத்தரம் முன்னேற்றமடையும். 
றக்கணிக்கப்பட்ட கலைப்பீட வகுப்புக்கள் நாளைமுதல் வழமைக்கு; மாணவர் ஒன்றியம்
யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களால் கடந்த மூன்று தினங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த வகுப்புப் புறக்கணிப்பு இன்றுடன் முடிவுக்கு
யாழில் கற்பூர உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு
கொக்குவில் மேற்கில் அமைக்கப்பட்ட கற்பூர உற்பத்தி நிலையத்தினை மீன்பிடி  அமைச்சர் பா.டெனிஸ்வரன் இன்று காலை திறந்து வைத்தார்.

யார் இந்த மயூரன் சுகுமாரன்


பாலி-9 ; பாகம்-1: பாலியில் நடந்தது என்ன? யார் இந்த மயூரன் சுகுமாரன்?

அவுஸ்திரேலியா இந்தோனேஷியாவுக்கான தனது உயர்ஸ்தானிகரை திரும்ப அழைத்துள்ளது


போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இரண்டு அவுஸ்திரேலிய பிரஜைகள் உட்பட 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து,

என்னை நானே தடுத்துக்கொண்டதுதான் என்னை தடுத்துவிட்டது: மயூரனின் இறுதி வார்த்தைகள்


இந்தோனேஷியாவில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் நேற்று நள்ளிரவு 7 பேருடன் மயூரன் சுகுமாரனுக்கும் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
தமது விடுதலைக்கு ஜனாதிபதியுடன் சம்பந்தன் பேச வேண்டும்: சிறைக்ககைதிகள் வேண்டுகோள்
கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா ஜனாதிபதியுடன் பேசி, தமக்கு விடுதலையை பெற்றுத்தர வேண்டும் என்று அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள

ad

ad