புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மே, 2014

ஐ பி எல் நிலை 
மீதம் இருக்கும்  கடைசி  ஆட்டங்கள் 
சனி      -சென்னை -பெங்களூர்     ,         கல்கத்தா -ஹைதராபாத் 
ஞாயிறு   -பஞ்சா -டெல்லி     ,    மும்பை - ராஜஸ்தான் 
மும்பை  15 ஓட்டங்களால் டெல்லியை  வென்றது

Mumbai T20 173 (19.3/20 ov)
Delhi T20 158/4 (20.0/20 ov)
Mumbai T20 won by 15 runs







கனடிய ஒன்றாரியோ நெடுஞ்சாலைகளில் வேகத்தை அதிகரிக்கும்படி பரிந்துரை - 
ஒன்றாரியோவின் பெரும் நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் வேகத்தை அதிகரிப்பது வாகன ஓட்டுனர்களின் பாதுகாப்பிற்கு பெரிதும் வழிவகுக்கும் எனப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத்
நாமலுக்கு “twitter” இல் அவமானம்
உலக சுகாதார ஸ்தாபனத்தின் உப செயலாளர் பதவிக்கு சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டமை சம்பந்தமாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ தமது twitter பக்கத்தில் தெரிவித்து

 நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய வந்த நரேந்திர மோடி ரஜினிகாந்தை சந்தித்து பேசினார்.இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவெற்றி பெற்று மோடி வரும் 26ஆம் தேதி பிரதமராக பதவியேற்க உள்ளார். இதனையடுத்து, பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு நடிகர் ரஜினிகாந்த்துக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.

மேலும், அமிதாப் பச்சன், லதா மங்கேஷ்கர் உள்ளிட்ட பிரபலங்களுக்கும் பாஜக அழைப்பு விடுத்துள்ளது.




13-ஆம் தேதி... காலை 9 மணி. ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் ஏரியா. பகலில் கொலை செய்தால் மாட்டிக் கொள்வோம் என்ற பயம் துளியும் இல்லாத நான்கு பேர் இரண்டு டூ வீலர்களில் வந்து



""ஹலோ தலைவரே... …  தோல்வியடைந்த தி.மு.க.வில் மு.க.ஸ்டாலின் ராஜினாமா, கலைஞர் சமாதானம்னு இன்னமும் சாஃப்ட்டான டீலிங்க் தான். ஆனா, ஜெயிச்ச அ.தி.மு.கவில் மந்திரிகள் மாற்றம், மா.செக்கள் நீக்கம்னு அதிரடி ஆக்ஷன் ஆரம்பமாயிடிச்சே!'' 

ன்புள்ள கழகத் தொண்டனே!

உன்னைப்போலவே நானும் தி.மு.க உடன்பிறப்புதான். உன் மனசிலே என்ன இருக்குதோ அதுதான் என் மனசிலும் இருக்குது. அதை யெல்லாம் எப்படி சொல்லுறதுன்னு உன்னைப் போலவே நானும் திணறிக்கிட்டுத்தான் இருந்தேன்





""முக்கால் நூற்றாண்டுகால பொதுவாழ்வு அனுபவத்தினால் வெற்றியையும் தோல்வியையும் சரிசமமாக ஜீரணிக்கக்கூடியவர் கலைஞர். ஆனால், மு.க.ஸ்டாலினால் அவ்வளவு எளிதாக இந்த தோல்வியை எடுத்துக்கொள்ள முடியவில்லை. 15
உலகம் முழுவதும் கோச்சடையான் உற்சாக வரவேற்பு
இன்று ரஜினி ரசிகர்கள் அனைவருக்கும் திருவிழா தான்.
நீண்ட நாட்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் நடிப்பில் கோச்சடையான் உலகம் முழுவதும் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சர்வதேச விசாரணை ஒத்துழைக்குமாறு மகிந்தவிடம் மோடி கோர வேண்டும்: சர்வதேச மன்னிப்புச் சபை-பி பி சி தமிழ் 
மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பில், ஐ நா சர்வதேசக் குழுவின் விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்குமாறு, நரேந்திர மோடி மஹிந்த ராஜபக்ஷவிடம்


உங்கள் நமைக்காக சொல்கிறேன்.ஆரம்பமே அபசகுனமாக கூட்டாது. வை கோ ராஜ் நாத் சிங்கிடம் வலியுறுத்து 
நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவிற்கு இலங்கை அதிபர் ராஜபக்சவை அழைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் மதிமுக பொதுச்செயலர் வைகோ இன்று நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

யேர்மனி பசுமைக்கட்சியின் முன்னணி வேட்பாளர் இலங்கைத்தமிழர் . திரு.ஜெயரட்னம் கனீசியஸ்
உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் யேர்மனி பசுமைக்கட்சியின் முன்னணி வேட்பாளராகத் திரு.ஜெயரட்னம் கனீசியஸ் அவர்கள் போட்டியிடுகின்றார்.
நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ள ஜனாதிபதி விடுத்த அழைப்பை  நிராகரித்தார் விக்னேஸ்வரன் கடிதங்கள் இணைப்பு 
நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ள வருமாறு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவை பார்க்க இணையதள முகவரிகள்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 26–ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 9–ந்தேதி வரை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 11 லட்சத்து 13 ஆயிரம் மாணவ–மாணவிகள் எழுதினார்கள். அந்த தேர்வு முடிவு இன்று (வெள்ளிக்கிழமை)

499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதல் இடத்தை பிடித்த 19 பேர் விபரம்
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை வெளியாகின. இதில் 19 பேர் மாநில அளவில் 499 மதிப்பெண்கள் பிடித்துள்ளனர். 19 பேர் முதல் இடத்தை பிடித்தது தமிழகத்தில் இதுவே முதல் முறை. அவர்களின் விபரம் வருமாறு:
தருமபுரி ஸ்ரீவிஜய் பெண்கள் பள்ளி மாணவி அக்ஷயா

மாநில அளவில் இரண்டாம் இடத்தை பிடித்த சென்னை மாணவி 

முதல் இடம் பிடித்த ஒரே அரசுப் பள்ளி மாணவி பாஹீரா பானு
2014 எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பிடித்த 19 மாணவ, மாணவிகளிடையே ஒரே அரசுப் பள்ளி மாணவி என்ற பெருமையைப் பெற்ற திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை அரசு

பிரெஞ்ச் மொழி பாடமாக எடுத்து 500க்கு 500 மதிப்பெண் பெற்ற சென்னை மாணவி படங்கள் 
முதல்வர்களாக பெண்கள் .குஜராத் மாநிலத்தின் முதல் பெண் முதல் அமைச்சராக பதவியேற்றார் ஆனந்திபென் படேல்
பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடி, குஜராத் முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அதைத் தொடர்ந்து காந்திநகர் டவுன் ஹாலில் புதிய முதல் அமைச்சரை தேர்ந்தெடுப்பதற்கான பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் மாநில வருவாய்த்துறை மந்திரியும், மோடியின் இடதுகரம் என வர்ணிக்கப்படுப

நெஞ்சை பிழியும் செய்தி 
பிரதமராக பதவியேற்க நரேந்திர மோடி டெல்லி பயணம்: வாழ்த்தி வழிசெலவுக்கு பணம் கொடுத்த தாயார்

இந்திய பிரதமராக வரும் திங்கள்கிழமை பதவியேற்க உள்ள நரேந்திர மோடி, தனது சொந்த மாநிலமான குஜராத்தை விட்டு விடைபெற்றார். டெல்லி புறப்படும் முன்பு

ஜாமின் பெற மறுப்பு: கெஜ்ரிவாலுக்கு 14 நாட்கள் சிறை
ஜூன் மாதம் 6ம் தேதி வரை சிறை வாசம் அனுபவிக்க, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

ஆப்கானிஸ்தானில் இந்திய துணைத் தூதரகம் மீது தாக்குதல்
ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரில் இந்திய துணைத் தூதரகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தூதரகத்தை தாக்கிய தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். தூதரகத்தைச் சேர்ந்த அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தரவரிசையில் 1 ஆம் இடத்தை அடையும் வாய்பை இலங்கை இழந்தது  நேற்றைய  தோல்வியினால் .இனி வரும்   4 போட்டிகளில் 3 இல் வென்றால் இந்தியாவை பின்தள்ளி 2 ஆம் இடத்தை அடைய முடியும் 
இலங்கைக்கும் இங்கிலாந்து அணிக்குமிடையிலான ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று (22) லண்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இங்கிலாந்திடம் வாங்கிக்கட்டியது இலங்கை
இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள்  போட்டியில் இங்கிலாந்து அணி 81 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு: ருவிட்டரில் மோடிக்கு நன்றி தெரிவித்தார் மகிந்த 
news
மே 26ம் திகதி  இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு தனக்கு அழைப்பு விடுத்த நரேந்திர மோடிக்கு மகிந்த ராஜபக்ச தனது ருவிட்டர் வலைப்பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

சீனா சென்றிருந்த ராஜபக்சே,
அமெரிக்க இராணுவம் நைஜீரிய மாணவிகளை மீட்கும்- ஒபாமா அறிவிப்பு 
நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகளை அமெரிக்க இராணுவத்தினர் மீட்பார்கள் என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தெரிவித்துள்ளார்.
விசாரணை குழுவை அமைக்கும் தீவிர நடவடிக்கையில் நவநீதம்பிள்ளை
மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய விசாரணை நடத்துவதற்கான குழுவினை நியமிக்கும் பணியில் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஈடுபட்டுள்ளதாக சர்வதேச செய்திகள்
கனேடிய நாடாளுமன்றத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 
இலங்கையில் இறுதிப் போரில் கொல்லப்பட்டும், காணாமலும் போன உறவுகளின் நினைவாக 'காணாமல் போன குரல்களின் ஞாபகார்த்த' அஞ்சலி நிகழ்வு கனேடிய நாடாளுமன்றத்தின்
யார் எதிர்த்தாலும் பதவியேற்பில் கலந்து கொள்வேன் : அடம்பிடிக்கிறார் மஹிந்த 
இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்கவுள்ளதாகவும்  இந்த விழாவில் கலந்துகொள்ளுமாறு இந்திய

ad

ad