புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஏப்., 2014


ராஜீவ் காந்தி வீடியோவை வெளியிடுவோம் என பாஜக மிரட்டல்; அதிர்ச்சியில் காங்கிரஸ்
கடந்த சில நாட்களாக மோடி திருமணமானவர் என்றும் தன் மனைவியை சரிவர காப்பாற்ற முடியாதவர் இந்திய பெண்களை எப்படி பாதுகாக்க



மத்தியநிதி அமைச்சர் ப.சிதம்பரம், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் ப.வள்ளல்பெருமானை ஆதரித்து ஏன் பிரசாரத்திற்கு வரவில்லை என காங்கிரஸ்
சென்னை மீனம்பாக்கத்தில் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நரேந்திர மோடி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: மத்தியில் இருக்கும் அரசு ம
கரூர் ராயனூரில் தேர்தல் பிரசாரம் செய்த முதலமைச்சர் ஜெயலலிதா பேசியபோது, தமிழகத்தில் எந்த காலத்திலும் காங்கிரஸ் அல்லது பா.ஜ.க. கட்சிகளால் ஆட்சி அமைக்க முடியாது. கர்நாடகாவில்
சென்னை தேர்தல் பிரசாரத்தில் திமுக, அதிமுக மீது மோடி தாக்கு!

சென்னை: திமுக மற்றும் அதிமுக கட்சிகளிடம் தமிழக மக்கள் சிக்கி தவிப்பதாகவும், இவ்விரு கட்சிகளும் மக்கள் நலனில் அக்கறை காட்டவில்லை என்றும் சென்னை மீனம்பாக்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசினார்.

தமிழகத்தில் பா.ஜனதா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணியை பார்த்து திமுக
குஜாரத்தின் இன்றைய நிலை ஒரு  கணிப்பீடு 
துறை​முகங்கள், நெடுஞ்சாலைகள், மின்சாரம், எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலைகள் ஆகியவற்றைப் பற்றி பேசும்போது
நாங்கள் உருவாக்கியிருக்கும் கூட்டணி தமிழ்நாட்டிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்: நரேந்திர மோடி
 


தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுவதற்காக ஞாயிற்றுக்கிழமை மாலை அக்கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சென்னை வந்தார். மீனம்பாக்கத்தில்
ரஜினியை சந்திப்பது ஏன்? நரேந்திர மோடி விளக்கம்!
கர்நாடக மாநிலம் சிக்பள்ளாபூர் கொத்தனூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி,
நான் பிரதமரானால் கர்நாடகாவை விட்டு வெளியேறிவிடுவதாக முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூறி உள்ளார். அப்படி அவர் வெளியேறும்

நரேந்திரமோடி வலிமையான தலைவர்; திறமையான நிர்வாகி: ரஜினி பேட்டி 
சென்னையில் நடிகர் ரஜினியை அவரது இல்லத்தல் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி ஞாயிற்றுக்கிழமை மாலை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம்
மெல்பேர்ணில் அகதிகளுக்கு ஆதரவாக இடம்பெற்ற கவனயீர்ப்புப் பேரணி
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகர்ப் பகுதியில் இன்று அகதிகளுக்கு ஆதரவாக பொதுக்கூட்டமும் கவனயீர்ப்புப் பேரணியும் இடம்பெற்றுள்ளது.
உலகக்கிண்ணத்தை வென்ற இலங்கை: இணையத்தில் புதிய சாதனை

டி20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியை ரசிகர்கள் இணையதளத்தில் அதிக அளவில் பார்த்து புது சாதனையை படைத்துள்ளனர்.
இலங்கைக்கான  முழு பொருளாதார அபிவிருத்தி வேலைகளும் தென்மாகாணத்துக்கே கொண்டு சேர்க்கிறார்  ஜனாதிபதி 
இலங்கையின் தென்மாகாணத்தின் மாவட்டம் ஒன்றில் தனியார் மின்சக்தி நிலையம் மற்றும் பாரிய அபிவிருத்திகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
அசாதாரண சூழ்நிலைக்கு துணை போக கூடாது!- அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்
வடக்கில் தற்போது அசாதாரணமான சூழ்நிலை ஒன்று உருவாகி வருவதாகவும்,  அதற்கு இளைஞர்கள் துணை போக கூடாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்க பிரதிநிதி சிரேல் ராம்போசா இலங்கைக்கு விஜயம்!- கூட்டமைப்புக்கும் - அரசாங்கத்துக்கும் இடையில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு
இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரங்களை கையாள்வதற்காக தென்னாபிரிக்காவால் நியமிக்கப்பட்டுள்ள விசேட பிரதிநிதி சிரேல் ராம்போசா அடுத்த மாதம் இலங்கைக்கு
நெடியவன், விநாயகம் ஆகியோரை கைது செய்யுமறு சர்வதேச போலீசான இன்டர்போலிடம் வேண்டுகோள் 
விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உயிர்ப்பிக்க உதவிகளை வழங்கும் நபர்கள் சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் விசாரணைகள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளதாக
அமெரிக்காவின் பொறிக்குள் இலங்கை அகப்பட்டுள்ளது!: ரஜீவ விஜேசிங்க
அமெரிக்காவின் பொறிக்குள் இலங்கை  வீழ்ந்து விட்டதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

 திருமலை மாணவர் கொலைக்கு பொறுப்புக் கூறுமாறு போராட்டம்; நியூயோர்க்கில் சர்வதேச மன்னிப்புச் சபை முன்னெடுப்பு 
திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்திச் சர்வதேச மன்னிப்புச் சபையின் இளைஞர்
வடக்கு இருதய சத்திர சிகிச்சை பிரிவு ஆரம்பம் 
வடக்கு இருதய சத்திர சிகிச்சை பிரிவின் ஆரம்ப நிகழ்வு இன்று காலை 9 மணிக்கு யாழ்.நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
வடக்கு முதலமைச்சரை சந்திக்க இன்னும் ஆவல்; அமைச்சர் பசில் கூறுகிறார் 
வடக்கு அபிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்­ச சந்தர்ப்பம் கோரிய நிலையில் முதலமைச்சர் அதனை நிராகரித்திருந்தார். இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சரிடம்
பிறக்கின்ற புதுவருடத்தில் உலக சமாதானம் வேண்டி ஆன்மீகப் பேரணி 
 பிறக்கின்ற புதுவருடத்தில் உலக சமாதானமும், சீரான பருவ மழையையும்  வேண்டி ஆன்மீகப் பேரணியொன்று இன்று காலை 9.30 மணியளவில்  யாழ்.சத்திரச் சந்தி ஞானவைரவர் ஆலயத்தில்
ஐ.நாவுடனான உடன்பாட்டை மதிக்க வேண்டும்; இலங்கை அரசுக்கு சுட்டிக்காட்டுகிறார் பான் கீ மூனின் பேச்சாளர் 
ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூனுடன் 2009 ஆம் ஆண்டு மேற்கொண்ட உடன்பாட்டை இலங்கை அரசு மதிக்கவேண்டும் என்றும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின்

தமிழகத்திற்கு நாளை பிரசாரம் மேற்கொள்ள வரும் பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை, நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசுகிறார்.
தமிழக பா.ஜ.க பொறுப்பாளரும், தேசிய பொதுச் செயலாளருமான முரளிதரராவ் சென்னையில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று செய்தியாளர்களுக்கு

''அ.தி.மு.க-வினருக்கு 'அம்மா’ என்ற பெயரைவிட அலெக்சாண்டர், ஆர்.நடராஜ் என்ற இரண்டு பெயர்களும்தான் அதிகப்படியான அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது!'' என்றபடியே உள்ளே வந்தார் கழுகார்.

தமிழர் ஒருவர் ஐரோப்பிய பாராளுமன்றம் செல்லவேண்டும்: NLP கட்சி !
லண்டனில் என்.எல்.பி(NLP) கட்சி என்ற புதிய அரசியல் கட்சி ஒன்று உருவாகியுள்ளது. தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமை, சீக்கிய இனத்தவர்களுக்கு சுய நிர்ணய உரிமை , என சுமார்

ad

ad