புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 செப்., 2015

யாழ்தேவி ரயில் இன்றும் தடம்புரண்டது! வடக்கிற்கான ரயில் பயணம் முழுமையாக பாதிப்பு


யாழ்தேவி ரயில் இன்று காலை தடம்புரண்டுள்ளதன் காரணமாக வடக்கிற்கான ரயில் போக்குவரத்து இன்று முழுநாளும் பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நகல் பிரேரணை: ஜெனீவாவில் இன்று கலந்துரையாடல் ஆரம்பம்


ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்காவினால் முன்வைக்கப்படவிருக்கும் தீர்மானத்துக்கு ஆதரவு பெருகி வருவதாகத்

திருஷ்டி கழிக்க முயன்றபோது அசம்பாவிதம்: 10 மாதக் குழந்தை பலி


யானையொன்றின் காலில் மிதிபட்டு பத்து மாதக்குழந்தையொன்று பலியான சம்பவம் குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

ad

ad