புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஏப்., 2016

234-ல் போட்டியிடும் 'அந்த' 41 வேட்பாளர்கள்...! -ஜெயலலிதாவை மிரள வைத்த வீரப்பன்

ட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 'திடீர்' வன்னியர் பாசத்தைப் பார்த்து அதிசயிக்கின்றனர் வட

ஜெயலலிதாவை திருமா எதிர்த்து நிற்க இதுதான் காரணம்...! -அதிரப் போகும் ஆர்.கே.நகர்


ட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து களமிறங்கப் போகிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. 'தி.மு.கவின் சிம்லா முத்துச் சோழனைவிடவும், சிறுத்தைகள் வலுவான இடத்தைப் பிடிப்பார்கள்' என நம்புகிறார் திருமாவளவன்.
மக்கள் நலக் கூட்டணி, தே.மு.தி.க, த.மா.கா ஆகிய கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் அறிவிகப்பட்டு வருகின்றன. த.மா.கா, தே.மு.தி.க, சி.பி.எம், சி.பி.ஐ கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டன.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்றுதான் விருப்ப மனு

சீமானுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரா ஜெயலலிதா?' -அறிவிப்புகளின் அதிரடி பின்னணி

அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிடும் ஒவ்வொரு அறிவிப்புகளின் பின்னணியிலும் சீமான் இருக்கிறார்' என அதிர

முல்லைத்தீவு ஆனந்தபுரம் முற்றுகைசமர். சொல்கிறார்முனாள்போராளி காணொளிமூலம்


திருநங்கைகள் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து: குஷ்பு மீது வழக்குப்பதிவு

திருநங்கைகள் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்

இன்று தமிழகம் வரும் பிரணாப் முகர்ஜிக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு

குன்னூரில் உள்ள ராணுவ பயிற்சிக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று

சிறிலங்கா இராணுவம் வசமுள்ள காணிகளை ஒப்படைக்க வலியுறுத்துகிறது பிரித்தானியா

வடக்கில் சிறிலங்கா படைகளால் கைப்பற்றப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை சிறிலங்கா அரசாங்கம் உரிமையாளர்களிடம்

மதிமுக விருப்பமனு வினியோகம்



சட்டமன்ற தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு வினியோகம் தொடங்கியது.  பொதுத்தொகுதியில் போட்டியிட 25 ஆயிரம் கட்டணம்.  தனி தொகுதி மற்றும் மகளிருக்கு 10 ஆயிரம் கட்டணம்

ஜி.கே.வாசன் போட்டியிடவில்லை



சட்டமன்ற தேர்தலில் தமாக தலைவர் ஜி.கே.வாசன் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று கூறினார்

ஜெயலலிதா மீண்டும் சிறை செல்வது உறுதி - சுப்ரமணிய சாமி

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அடுத்த மாதம் 10-ந் தேதிக்குள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்துவிடும்

ad

ad