ந்தியாவில் தொடரும் அதிக வெப்பமான காலநிலையினால் இதுவரை 150 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
24 ஏப்., 2016
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை- முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்போவதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.தமிழக
கைக்குண்டுடன் தேசிய அடையாள அட்டையும் மீட்பு வவுனியாவில் பரபரப்பு
வவுனியா குட்செட் வீதியில் கைக்குண்டு ஒன்றுடன் சேர்த்து தேசிய அடையாள அட்டை ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இலங்கையில் பிடிபட்ட 600 கிலோ மதிப்புள்ள இராட்சத திருக்கை!
திருகோணமலை – மனையாவளி பிரதேசத்தில் மீன் பிடிக்க சென்ற மீனவர்களுக்கு நேற்று காலை சுமார் 600 கிலோ கிராமிற்கும் அதிக எடை கொண்ட திருக்கை மீன் ஒன்று கிடைத்துள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் இவ்வாறான மீன் ஒன்று கிடைத்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
ரணில் – பிரபாகரன் தொடர்பில் பாரிய சந்தேகங்கள் வெளியிட்ட அமைச்சர்
விடுதலை புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தத்தில் பிரபாகரனும், ரணில் விக்ரமசிங்கவும் உண்மையாகவும்
நிலாவரை கிணற்றில் குதித்த யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் 152 அடி ஆழத்திலிருந்துசடலமாக மீட்பு
வரலாற்று பிரசித்தி வாய்ந்த புத்தூர், நிலாவரை கிணற்றில் பாய்ந்ததால், நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த முதியவர், இன்று ஞாயிற்றுக்கிழமை (24.04.16)
சபரிமலை கோவில் நடைமுறையில் கேரள அரசு தலையிடாது - உம்மன் சாண்டி விளக்கம்
கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள புகழ்பெற்ற அய்யப்பன் கோவிலில் 10 வயது சிறுமிகள் முதல் 50 வயது வரையுள்ள
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)