பரிசில் உள்ள நகைக்கடை ஒன்றில் கொள்ளையிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அரை மில்லியன் யூரோக்கள் பெறுமதியுள்ள நகைகள் சூறையாடப்பட்டுள்ளன.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மணி அளவில் இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பரிசின் மத்தியில் உள்ள
யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையம் பொது மக்களின் பாவனைக்காக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அனுசரணையில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலைய திறப்பு விழா, யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது |