புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜன., 2021

பரிசில் பாரிய கொள்ளை! - கிட்டத்தட்ட 500.000 யூரோக்கள் மாயம்

www.pungudutivuswiss.com
பரிசில் உள்ள நகைக்கடை ஒன்றில் கொள்ளையிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அரை மில்லியன் யூரோக்கள் பெறுமதியுள்ள நகைகள் சூறையாடப்பட்டுள்ளன.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மணி அளவில் இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பரிசின் மத்தியில் உள்ள

யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையம் திறந்து வைப்பு

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையம் பொது மக்களின் பாவனைக்காக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அனுசரணையில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலைய திறப்பு விழா, யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது

ஈபிடிபி ஆதரவுடன் நிறைவேறியது “மணியின்” வரவுசெலவுத் திட்டம்

www.pungudutivuswiss.com
யாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 26 வாக்குகளும், எதிராக 3 வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன் 15 பேர் நடுநிலை வகித்துள்ளனர்.
யாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம்

வெடுக்குநாரி மலை ஆலய நிர்வாகத்தினருக்கு எதிரான குற்றப்பத்திரம் நிராகரிப்பு

www.pungudutivuswiss.com
வெடுக்குநாரி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய பூசகர் உட்பட மூவரும் இன்று வவுனியா நீதிவான் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். தொல்பொருள் சின்னங்களை சேதப்படுத்தியதாக தொல்பொருள் திணைக்களத்தினால் ஆலய நிர்வாகத்தினருக்கு

ad

ad