புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூன், 2013

இத் தளத்திநூடு நயி

நாகபூஷணி அம்மன் ஆலய பச்சை சாத்தும் நிகழ்வு.

- See more at: http://www.nainativu.tv/fullview.php?id=ODQz#sthash.tEnjwAPS.dpuf

பல்லாயிரக் கணக்கான அடியவர்களின் அரோகரா கோசம் முழங்க அழகிய சிற்பத் தேரில் பவனி வந்து அடியோர்க்கு அருளளித்த நயினை நாகபூஷணி அம்மன்.........

நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 23 பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்த நபரொருவரை அவரால் பாதிக்கப்பட்ட சிலர் பிடித்து பத்தேகம பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
இவர் பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்து  அதனூடாக குறித்த பெண்களை தொடர்புகொண்டுள்ளார்.

பிலிமதலாவ , இம்புல்கம பிரதேசத்தில் இரவு நேரத்தில்  தனது காதலியின் வீட்டினுள் புகுந்த நபரொருவர் அவரது தந்தையின் ஆணுறுப்பை வெட்டிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டவரெனக் கூறப்படும் சந்தேக நபர் தனது காதலியை சந்திக்கும் பொருட்டு இரவு நேரத்தில் அவரது வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.

கூட்டமைப்புக்கும் அரசுக்குமிடையில் பேச்சுவார்த்தை -மத்தியஸ்தம் வகிக்க தென்னாபிரிக்கா தயார் தென்னாபிரிக்க பிரதி வெளிவிவகார அமைச்சர் நாளை இலங்கை வருகிறார்! தமிழ் கூட்டமைப்புடன் பேச்சு
தென்னாபிரிக்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் இப்ராஹிம் இப்ராஹிம் நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கை வருகின்றார். இவர் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு தமிழ்
யாழ்ப்பாணத்தில் இரண்டு இறங்குதுறைகள் விரைவில் திறந்து வைப்பு
யாழ்ப்பாணத்தில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ள பாசையூர் மற்றும் சுழிபுரம் இறங்குதுறைகள் அமைச்சர் ராஜித சேனாரத்தினவினால் விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது.
லண்டனில் தமிழ்ப் பெண்ணை எட்டி உதைத்த சிங்களவரின் பேஸ்புக் கணக்கு முடக்கம்
லண்டனில் இலங்கை கிரிக்கெட் அணியை புறக்கணிக்குமாறு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது தமிழ்ப் பெண்ணொருவரை எட்டி உதைத்த சிங்கள இளைஞரின் பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படாது என இந்தியாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது!– கோத்தபாய ராஜபக்
பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது என்பது பற்றி இந்தியாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நவீனரக கணனிகள், கைத்தொலைபேசிகளை கடத்தி வந்தவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைது
டுபாய் நாட்டிலிருந்து இலங்கைக்குள் சட்ட விரோதமான முறையில் டெப்லட் கணனிகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளை கடத்தி வந்த நபர் ஒருவரை இன்றைய
டான் யாழ் ஒளியின் உரிமையாளர் எஸ் எஸ் குகநாதனின் வலது கை எனப்படுபவரும்  அதன் நிர்வாகியும் முன்னாள் புலிகளின் பிரமுகருமான  தயா மாஸ்டர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட  தீர்மானம்
வட மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தீர்மானித்துள்ளதாக
மாற்றுவலுவுடைய பள்ளிச் சிறார்கள் 60 பேருக்கு நிதியுதவியினை வழங்கிய கனடாவில் வசிக்கும் புலம்பெயர் உறவு
மாற்றுவலுவுடைய பள்ளிச் சிறார்கள் 60 பேருக்கு தலா ஐயாயிரம் ரூபா நிதி உதவி வழங்கிய நிகழ்வொன்று அறிவகத்தில் நடைபெற்றுள்ளது.
பாடசாலைகளில் கற்றுக் கொண்டிருக்கும் இவ் 60 மாணவருக்கான நிதியுதவியானது, கனடா மொன்றியலில் வசிக்கும் தமிழ் புலம் பெயர் உறவான மோகன் அவர்களால் தனியொருவராக வழங்கப்பட்டது.
மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தலைவர் தி.சிவமாறன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் தமது
நவீனரக கணனிகள், கைத்தொலைபேசிகளை கடத்தி வந்தவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைது!
டுபாய் நாட்டிலிருந்து இலங்கைக்குள் சட்ட விரோதமான முறையில் டெப்லட் கணனிகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளை கடத்தி வந்த நபர் ஒருவரை இன்றைய தினம்
விடுதலை சிறுத்தை நிர்வாகி குண்டர் சட்டத்தின் கீழ் கைது
விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி காமராஜ் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை முயற்சி, ஆள்கடத்தல், பணம் பறிப்பு உள்ளிட்ட 15 வழக்குகளில் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. நாகை மாவட்ட கலெக்டர் முனுசாமி உத்தரவின் பேரில் எஸ்.பி., சிபிசக்ரவர்த்தி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
சோனியாவை சந்தித்த திருநாவுக்கரசர்
முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியச் செயலருமான சு.திருநாவுக்கரசர், இன்று காலை 11 மணி அளவில் காங்கிரஸ் கட்சித்
பெப்சி உமா புகார்: நிகழ்ச்சி தயாரிப்பாளர் கைது
சென்னை கிண்டி அருகே தனியார் தொலைக்காட்சியில், நிகழ்ச்சி ஒன்றை தயாரித்து வருகிறார் பெப்சி உமா. இவருடைய நிகழ்ச்சிக்கு தயாரிப்பு மேலாளராக
தமிழகத்தைச் சேர்ந்த 157 யாத்திரிகர்கள் சென்னை திரும்பினார்கள்: தமிழக அரசு தகவல்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளின் காரணமாக, ருத்ர பிரயாக் மற்றும் சமோலி மாவட்டங்களில்

ad

ad