புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 செப்., 2015

இராணுவத்தைக் காப்பாற்றவே உள்ளகப் பொறிமுறை கோரல் - சம்பிக்க ரணவக்க கூறுகிறார்

சர்வதேச விசாரணைகளில் இருந்து தப்பவேண்டும் என நினைப்பது மகிந்த ராஜபக்சவைக் காப்பாற்றும் நோக்கத்தில் அல்ல. எமது இராணுவத்தையும்

ஜனாதிபதியின் அதிகாரத்தால் தூக்கை நிறைவேற்ற முடியும் - பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு

குற்றச் செயல்களுக்காக விதிக்கப் படும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கும், நடைமுறைப்படுத்துவதற்கும் நாடாளுமன்றின்

கூட்டு அனுசரணையாளர்களின் வரைவை வரவேற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

இலங்கை தொடர்பில் கூட்டு அனுசரணையாளர்கள் முன்வைத்த வரைவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பதாக தெரிவித்துள்ளது.

எமது பிள்ளைகள் அனைவரையும் பொதுமன்னிப்பு அடிப்படையில் உடன் விடுதலை செய்யுங்கள்! நீதியமைச்சருக்கு கடிதம்

அரசியல் கைதிகள் என்ற பெயரில் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள எமது பிள்ளைகள் அனைவரையும் பொது மன்னிப்பு அளித்து உடனடியாக

இந்தியா தலையிட்டிருந்தால் இறுதிப் போரில் 40 ஆயிரம் மக்களின் உயிரிழப்பைத் தவிர்த்திருக்க முடியும்

இந்தியா உரிய நேரத்தில் தலையிட்டிருந்தால் இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் 40 ஆயிரம் பொது மக்களின் உயிரிழப்பைத் தவிர்த்திருக்க முடியும் என்று

ராஜபக்சர்களின் சொத்துக்கள் பறிமுதல்?


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்திற்கும் அவரது உறவினர்களுக்கும் சொந்தமான சொந்தமான சொத்துக்களை பறிமுதல்

சர்வதேச விசாரணை தொடர்பில் பொதுமக்கள் கருத்துக்கணிப்பு நடத்தவேண்டும்: ஜீ.எல்.பீரிஸ்

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் முன்னெடுக்கவுள்ள சர்வதேச மத்தியஸ்தத்துடனான விசாரணை குறித்து பொதுமக்கள்

மைத்திரி - பான் கீ முன் சந்திப்பு இன்று


ஐக்கிய நாடுகள் மாநாட்டின் 70 வது அமர்வில் கலந்துகொள்வதற்கு நியூயார்க் நோக்கி சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பல நாடுகளின்

ad

ad