புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 அக்., 2012


வடக்கு கிழக்கு படைக்குவிப்பு! சர்ச்சைக்குரிய புள்ளி விபரங்கள்!
விடுதலைப் புலிகளுக்கு ௭திரான போர் முடிவுக்கு வந்த பின்னர், வடக்கு, கிழக்கில் நிலைகொண்டுள்ள படையினரின் செறிவு தொடர்பான சர்ச்சை அவ்வப்போது வெடித்துக் கொண்டேயிருக்கிறது. அதுவும் கடந்த ஒரு ஆண்டில் இந்தச் சர்ச்சை தீவிரமடைந்துள்ளது ௭ன்று சொல்லாம்.

ஆ1956-ல் "விஜயனின் வருகை'' என்ற தலைப்புடன் சிறப்பு தபால் தலை ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டது. குவேனி ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பது போலவும், கப்பலில் வந்த விஜயன் அவளிடம் அடைக்கலம் கோருவது போலவும் இந்த தபால் தலை அமைந்திருந்தது

.தபால் தலையை பார்த்த சிங்கள தலைவர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். "விஜயன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தவன் என்ற கருத்து ஏற்கத் தக்கது அல்ல. தவிரவும், விஜயன் வந்தபோதே இங்கு குவேனி என்ற தமிழ்ப்பெண் இருந்திருக்கிறாள் என்று
BBCயில் சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்ட நீண்ட அறிக்கைக்கு திரு சம்பந்தர் பதில்
பிரேமச்சந்திரன் வெளியிட்ட நீண்ட அறிக்கைக்கு திரு சம்பந்தர் பதில் இறுத்திருக்கிறார். எதுவாக இருந்தாலும் கட்சிக்குள் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று பெருந்தன்மையோடு அவர் சொன்னார். அதுதான் எனது கருத்தும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்யவேண்டும் என்பது குறித்து கூட்டமைப்புக்குள் கருத்து வேறுபாடுகள் பற்றி சுரேஷ் பிரேமசந்திரன் B B C பேட்டி

http://www.bbc.co.uk/tamil/multimedia/2012/09/120926_sureshonregistering.shtml

கேப்பாபிலவு மக்களுக்கான உதவிகளை இராணுவம் தடுக்கிறது' B B C

கேப்பாபிலவில் இராணுவ முகாம் உள்ளதால் அங்கு மக்களை குடியேற்றமுடியாது என்று அரசு கூறுகிறது
கேப்பாபிலவில் இராணுவ முகாம் உள்ளதால் அங்கு மக்களை குடியேற்றமுடியாது என்று அரசு கூறுகிறது
இலங்கையில் மனிக்பாம் முகாம் மூடப்பட்ட நிலையில் அங்கிருந்து சீனியாமோட்டை என்ற காட்டுப்பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்ட கேப்பாபிலவு மக்களுக்கு வெளியாரின் நிவாரண உதவிகள் கிடைப்பதிலும் இராணுவத்தினர் இடையூறுகளை ஏற்படுத்துவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர்

இஸ்லாமை இழிவுப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படத்தை தயாரித்தவரை லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
உலகெங்கும் பெரும் கலவரங்களை உண்டாக்கிய இன்னஸன்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ் திரைப்படத்தை தயாரித்த நகுலா பஸ்ஸெல்லி தலைமறைவாக இருந்தார். தற்போது அவர் 
தென் ஆபரிக்காவுக்கு எதிரான இருபதுக்கு 20 உலக கிண்ண சுப்பர் 8 போட்டியில் அவுஸ்திரேலியா 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.இன்று கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற சுப்பர் 8 போட்டியில் தென் ஆப்ரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதின. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய தென்னாபிரிக்காவை துடுப்பெடுத்தாடப் பணித்தது. 

ஒஸ்லோவில் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்
 
நோர்வே அரசாங்கத்தின் கீழ் இயங்கிவருகின்ற சிறுவர் நல காப்பகத்திடமிருந்து தமது பிள்ளைகளை மீட்டுத்தருமாறு நோர்வே அரசாங்கத்தை வலியுறுத்திய

கிழக்கு மாகாண தமிழ் மக்கள் த.தே.கூ.வின் பக்கமே என்பதை தேர்தலில் நிரூபித்துள்ளனர்: அரியநேந்திரன்
கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்கள் அரசாங்கத்தின் பக்கமா? அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பக்கமா? உள்ளனர் என்பதை நிரூபித்துக் காட்டவே கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றது
தமிழ் மக்கள் செய்த தியாகமே முஸ்லிம் ஒருவரை கிழக்குக்கு முதலமைச்சராகப் பெற முடிந்தது: ஹரீஸ்
இந்த நாட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இருந்திருந்தால் கிழக்கு மாகாண சபைக்கு ஒரு முஸ்லிம் முதல மைச்சரை நியமித்திருக்கமாட்டார். முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மறைந்த நடிகரும், அரசியல்வாதியுமான விஜய குமாரதுங்கவின் புதல்வருமான விமுக்தி குமாரதுங்க அரசியலில் நுழையலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
இதன் முதல்படியாகவே அவர் கடந்த 26 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட தனது பாட்டனாரான எஸ்.டயிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 53 ஆவது சிரார்த்த தினத்தின் போது ஹொரகொல்லயில்

திமுக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்வேன்:  மு.க. அழகிரி 
மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இன்று மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 
பாகிஸ்தானை வீழ்த்தியது :  இந்தியா வெற்றி
 
இலங்கையில் 20 ஓவர் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற்றுவருகிறது. இதில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. 


குடியேற்றப்பட்ட கேப்பாபிலவு மக்கள் நடுக்காட்டில் அவலம்! இதுவா மகிந்த சிந்தனையும் ஆசியாவின் ஆச்சரியமும்: எம். எம். ரதன்
வவுனியா மெனிக்பாம் முகாமில் இருந்து ஐ.நா. அதிகாரிகளின் கண்ணில் மண்ணை தூவுவதற்காக அவசர அவசரமாக அழைத்துச் செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான மக்கள் நடுக்காட்டில் அவலப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதுதான் மகிந்த சிந்தனையா? ஆசியாவின் ஆச்சரியம் மிக்க நாட்டில் இதுவும்

விடுதலைப் புலிகள் மீதான தடை! தமிழக அரசு சார்பில் ஆவணங்கள் பதிவு
விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சட்ட விரோத நடவடிக்கைகள் தீர்ப்பாயத்தில் தமிழக அரசு சார்பில் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

ad

ad