புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூன், 2020

இன்றும் 40 பேருக்கு கொரோனா! - கடற்படையை தொடர்ந்து துரத்துகிறது

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 40 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதை அடுத்து, இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1789ஆக அதிகரித்துள்ளது .

உள்ளே வரும் அனைவருக்கும் கட்டாய பரிசோதனை! - ஜனாதிபதி உத்தரவு.

நாட்டுக்குள் வருபவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்துமாறும், பரிசோதனை அடிப்படையில் தனிமைப்படுத்தலுக்கு அனுப்புமாறும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு

கனடாவில் இரண்டு நாட்களுக்குப் பின்னர் மூன்று இலக்க உயிரிழப்பு

கனடாவில் கடந்த இரண்டு நாட்களாக இரட்டை இலக்கத்தில் இருந்த கொரோனா தொற்று உயிரழப்பு நேற்று திடீரென 103 பேராக அதிகரித்துள்ளது. கடந்த முதலாம் திகதி 31 பேரும், 2ஆம் திகதி 69 பேரும் மாத்திரமே கொரோனாவினால்

ad

ad