புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூன், 2019

இலங்கை  துடுப்பாடத்தில்  ஓரளவு  வீழ்ந்தாலும் பந்துவீச்சில் அபார  திறமையால்  பாரிய  வெற்றி   ஒன்றை  பெற்றுள்ளது 
இலங்கை  20  ஓட்ட்ங்களினால்  வெற்றி  இங்கிலாந்து  முதல்  தோல்வி 
பிரதீப்  இந்த  முதல் பந்தை  எதிர் கொண்ட  வூட்   அவுட்டக்கினார்  இலங்கை  அட்புதமான  வெற்றியை  பெற்றுள்ளது சாதனை  இங்கிலாந்தை  அதன் மண்ணிலே  வைத்து  உலகக்கிண்ண போட்டியில்  வென்றுள்ளது அப்பரை  திறமை  தான் 
மாலிங்கா  மற்றும்  உடானே  பெரேராவின்  பந்து வீச்சு அபாரம் இலங்கை பந்துவீச்சு அணி  இங்கிலாந்தின்  சிறந்த   துடுப்பாடட க்காரர்களை  வீழ்த்தியுள்ளது ஆனாலும்   இன்னும்   நம்பிக்கை  வரவில்லை  ஏனெனில்  இங்கிலாந்து  மீதமுள்ள  90 பந்துகளில் 82 ஓட்ட்ங்களை  எடுக்க வேண்டும் 5  விக்கெட்  வீழ்ந்துள்ளது    எடுக்கலாம்    இலங்கை  பந்து வீச்சில்  இன்னும் ஏதும்  சாதிக்க வேண்டி உள்ளது  ஆரம்ப துடுப்பாடடகர்கள்  வீழ்ந்துள்ளார்கள்  பென்  ஸ்டாக்ஸை  வீழ்த்தினால்  சாத்தியமே இலங்கை  சாதிக்கலாம் 

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த நடவடிக்கை! - கூட்டமைப்பிடம் ரணில் உறுதி


கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை விரைவில் தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் மீண்டும் உறுதியளித்துள்ளார்.

பருத்தித்துறை வியாபாரிமூலையைச் சேர்ந்பாடசாலையில் 8 வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்! - ஆசிரியருக்கு விளக்கமறியல்

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 8 வயது மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்குட்படுத்திய, குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை ஜூலை 2ஆம்

முஸ்லிம்கள் இணக்கம்! நாளைக்குள் தீர்வு


கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக விடயத்தில் நாளைய தினத்துக்குள் தீர்வு காண முடியும் என அத்துரலியே ரத்தன தேரர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்

இனி எல்லாமுமே முன்வரிசையில்?

இனிவருங்காலங்களில் பாடசாலைகளில் இடம்பெறும் நிகழ்வுகளில் பாடசாலை மாணவர்கள் தான் முன் வரிசையில் அமர வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் உத்தவிட்டுள்ளார்.

உண்மையினை மறைக்க அரசு முயற்சி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில், அரசாங்கம் உண்மையை மூடி மறைக்கிறதென, கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து

ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் திடீர் இடமாற்றம்

ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் திடீர் இடமாற்றம் நான்கு ஆளுநர்களுக்கு செயலாளராகவிருந்த எல்.இளங்கோவன்மீண்டும் கல்வி அமைச்சின் செயலாளராக நியமனம்

ad

ad