புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 அக்., 2015

23 உள்ளுராட்சி சபைகளின் காலம் நீடிக்கப்படுகிறது


நாளை மறுநாளுடன் ஆயட்காலம் முடிவடையும் 21 உள்ளுராட்சி சபைகளின் நிர்வாக காலத்தை எதிர்வரும் டிசம்பர் 31வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிள்ளையானின் நிலை /அவர் செய்த கூத்துக்களின் தொகுப்பு

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனை எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி

மண்ணுக்காக வாழ்ந்து மண்ணுடன் சங்கமமான மதிப்பிற்குரிய மாசற்ர போராளி டேவிட் ஐயா!

மண்ணுக்காக வாழ்ந்து மண்ணுடன் சங்கமமான எமது மதிப்பிற்குரிய மாசற்ர போராளி டேவிட் ஐயா!
Thampi Mu Thambirajah இன் புகைப்படம்.
Thampi Mu Thambirajah இன் புகைப்படம்.இறுதி நிகழ்வு இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது.
காந்தீய அமைப்பின் தலைவர் சொலமன் அருளானந்தம் (டேவிட் ஜயா) அவர்களின் இறுதி

கண் கொள்ளாக் காட்சி

.

22 ஓட்டங்களால் இந்தியா வெற்றி

India 247/9 (50 ov)
South Africa 225 (43.4 ov)
India won by 22 runs

Live iIndia 247/9 (50 ov) South Africa 77/2 (16.0 ov)

India 247/9 (50 ov)
South Africa 77/2 (16.0 ov)
South Africa require another 171 runs with 8 wickets and 34.0 overs remaining


பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற கும்பலிடம் சண்டையிட்டு உயிரிழந்த இளைஞர்!

சென்னை பல்லாவரம் ரயில் நிலையம் அருகே,  பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற  கும்பலிடம் இருந்து

ஜெயலலிதாவின் அதிரடி வியூகம்; தேர்தலுக்கு தயாராகும் அதிமுக

மிழக சட்ட மன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள

மஹிந்த கைதுசெய்யப்படலாம் -பரபரப்பில் கொழும்பு














முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு

கே.பி சுதந்திரமாக இருக்கும்போது சிறையில் இருப்போரை விடுவிப்பதில் தவறில்லை: சரத் பொன்சேகா

விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச ஆயுத விநியோகஸ்தரான கே.பி என்ற குமரன் பத்மநாதனுக்கு சுதந்திரமாக இருக்க முடியும் என்றால்,

புலம்பெயர் தமிழ் மக்களுக்கு வாக்களிப்பு வழங்கப்பட வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா


புலம் பெயர்ந்து, உலகின் பல நாடுகளிலும் வாழுகின்ற தமிழ் மக்களும், வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று ஈ.பி.டி.பி யின் செயலாளர்

சுவிஸ் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தர்சிகாவை ஆதரிக்கும் குரல்கள்


தமிழர்களின் குரலாக சுவிஸ் பாராளுமன்றிலே ஒருவர் தெரிவாவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.அந்த வகையில் தர்ஷிக்கா கிருஷ்ணானந்தன் வென்

சுவிஸ் பொதுத்தேர்தலில் அதிகளவில் தமிழ்மக்களை பங்கெடுக்க நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல்

tgte














சுவிசில் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் அதிகளவிலான தமிழ்மக்களை பங்கெடுக்குமாறு நாடுகடந்த தமிழீழ

சிவாஜி சிலையை அகற்ற ஐகோர்ட் உத்தரவு



சென்னை மெரீனா சாலையில் உள்ள சிவாஜி கணேசன் சிலையை நவம்பர் 16ம் தேதிக்குள்

விஜய் டிவியின் பதில் மோசமானது: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்


நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்,  சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் சொல்கிற என்னம்மா இப்படி பண்றீங்களேமா என்கிற

அரசியல் கைதிகள் தொடர்பில் மனோ கணேசன் அமைச்சரவையில் எடுத்துரைப்பு! - பிரதமர் தலைமையில் 20ல் கூட்டம்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு நீண்ட நாட்கள் தடுப்பு காவல் மற்றும் சிறைவாசம் அனுபவிக்கும் தமிழ் அரசியல் கைதிகள்

சிலாவத்துறை ஏ.ஞானசீலன், யாழ்ப்பாணம் டி. பிரபாகரன், முழங்காவில சாம் சிவலிங்கம், அம்பலவன் பொக்கணை க.விஜயகுமார் மயக்கம்

இரண்டாவது நாளாகவும் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்கிறது. இந்தநிலையில் இன்று

கொண்டயாவின் சகோதரர் தான் குற்றவாளியா _மரபணு சேயாவின் மரபணுவுடன் ஒத்திசைவு


கொட்டாதெனிய சிறுமி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த கொண்டயாவின் சகோதரர் சமன் ஜயந்தவின் மரபணு, சிறுமியின் மரபணுவுடன்

போதைப்பொருள் கடத்தல்காரான வெலே சுதாவிற்கு மரணதண்டனை


போதைப்பொருள் கடத்தல்காரான கம்பள விதானகே சமந்த குமார என்று அழைக்கப்படும் வெலே சுதாவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை

அனுராதபுரம் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில்கொழும்புத்துறை கோ. கோபிநாத் மயக்கமுற்று வீழ்ந்துள்ளார்


அனுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதியொருவர் மூன்றாம் நாளான இன்று காலை

4ம் திகதி வரையில் விளக்க மறியலில் பிள்ளையான்


கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை விளக்க மறியலில் வைக்கமாறு நீதிமன்றம் உத்தரவிட்டு

சாதாரண தரத்தில் சிங்கள பாடம் மாத்திரம் சித்தியடைந்துள்ள யோஷித ராஜபக்ஷ கடற்படையில் எப்படி சேர்ந்தார் குற்றவாளியாக கைதாகவுள்ளார்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகனான யோஷித்த ராஜபக்ச தொடர்பில் இலங்கை கடற்படையினால் மேற்கொள்ளப்பட்ட விசேட

சித்தார்த்தன் எம் பி சுவிஸ் வேட்ப்பாளர் தர்சிகாவுக்கு ஆதரவு தகவல்


பாலியல் லஞ்சம் கோரிய அதிகாரிகளை நாட்டைவிட்டு வெளியேறவிடாதீர்கள்:இந்தியத்தூதுவர்

கிளிநொச்சியில் இந்திய வீட்டுத் திட்டப் பணிக்காகப் பாலியல் லஞ்சம் கோரிய சம்பவம் தொடர்பில், விசாரணைகளை எதிர்கொள்ளும் அதிகாரிகள் எவரையும்,

அரசியல் கைதிகளின் விடுதலை நல்லிணக்கத்திற்கான முதல் அத்திவாரம் : சரா எம்.பி

பல வருடங்களாக சிறையில் வாடும் அரசியல் கைதிகள் தொடர்பில் பொறிமுறையொன்று உருவாக்கப்பட்டு அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட

யாழ். நீதிமன்றத் தாக்குதல் வழக்கு: சந்தேக நபர்களுக்குக் கடும் நிபந்தனையுடன் பிணை

யாழ். நீதிமன்றம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான 20 வழக்குகளில், கடந்த 5 மாதங்களாக விளக்கமறியலில் இருந்து வந்த சந்தேக நபர்களுக்கு யாழ்.

நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் ஸ்டீபன் ஹார்பர் பின்னடைவு? நள்ளிரவில் மாறிய கருத்து கணிப்புகள்

கனடா நாட்டில் எதிர்வரும் அக்டோபர் 19ம் திகதி நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தற்போதைய பிரதமரான ஸ்டீபன்

ரவிராஜ் படுகொலையின் பிரதான சூத்திரதாரி என்று கூறப்படும் சுவிற்சர்லாந்தில் தங்கியுள்ள சேரன், பிள்ளையானுக்கு மிகவும் நெருக்கமானவர் பிள்ளையானை நாளை வரை தடுத்து விசாரிக்க முடிவு

?

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்

பிள்ளையான் வரிசையில் டக்ளஸ் தேவானந்தாவும் இணையலாம்!- சுமந்திரன் எம்.பி


இலங்கையில் கடந்த காலத்தில் பல்வேறு விதமான கொலைகள், கடத்தல்கள், வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வேலாயுதம் காலமானார்

இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளரும், முன்னாள் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சருமான,

ad

ad