புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மார்., 2019

தமிழகம் -அ தி மு க தி முக வாழ்வா சாவா என்ற போராடடம்

18 சடடசபை வெற்றியை பொறுத்தே எடப்பாடி அரசு நீடிக்கும் நிலை ராகுலை விமர்சிக்காத எடப்பாடி

டிரம்ப் அதிபர் ஆவதற்கு ரஷியா உதவவில்லை- விசாரணை அறிக்கையில் தகவல்

அமெரிக்க அதிபர் தேர்தலின்போது டிரம்பின் பிரசாரத்திற்கு ரஷியா உதவி செய்யவில்லை என்று சிறப்பு

நடிகர் ராதாரவிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்- திமுகவில் இருந்தும் சஸ்பெண்ட்

நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக நடிகர் ராதாரவிக்கு திமுக தலைவர்

கட்சி பதிவு செய்யப்படவில்லை : தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது - தேர்தல் ஆணையம்

கட்சி பதிவு செய்யப்படவில்லை : தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது - தேர்தல் ஆணையம்

இலங்கையில் நாயுடன் மல்லுக்கட்டிய குள்ளமனிதன்! 10 அடி தூரம் பாய்ந்து சென்றதால் பரபரப்பு

குருணாகலில் மீண்டும் குள்ள மனிதர்களின் அட்டகாசம் தலைதூக்கியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல்

ஐ.தே.க. – கூட்டமைப்புக்கும் இடையே இரகசிய ஒப்பந்த விவகாரம்: நீதிமன்றின் முக்கிய அறிவிப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க போலியான ஆவணத்தை வெளியிட்டமை தொடர்பான

சிறுவன் பலி! மட்டக்களப்பு - சிகிச்சை பெற்ற சிறுவனுக்கு குருதி மாற்றி ஏற்றப்பட்டதால் உயிரிழந்த சம்பவம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற சிறுவனுக்கு குருதி மாற்றி ஏற்றப்பட்டதால்

அருட்தந்தை உட்பட 10 பேர் சரணடைவு!

மன்னாா்- திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் அலங்கார வளைவு உடைத்த விவகாரம் தொடா்பில் அருட்தந்தை

வடக்கு அரசியலில் ஆசைப்படும் ரத்னபிரிய பந்து

”வடக்கில் மாற்று அரசியலுக்கு தலைமைத்துவம் வழங்குவதற்கு தயாராகவே இருக்கின்றேன்.” என்று முல்லைத்தீவு,

அரச செலவில் ஜெனீவா போனாரா இமானுவேல்?

ஜெனீவா சென்ற வணபிதா இமானுவேல் அரச தரப்பின் பிரதிநிதியாகவே அங்கு சென்றிருந்தமை தெரியவந்துள்ளது

கொள்கையை கரைத்துவிட்டு கரை ஒதுங்கினார் நாஞ்சில்

அரசியலில் இருந்து ஒதுங்கி விட்டேன் இனிமேல் இலக்கிய மேடைகளில் மட்டுமே முழங்குவேன். அரசியல்

பிணை முறி மோசடி - முன்னாள் பிரதி ஆளுநர் உட்பட நால்வர் கைது

மத்திய வங்கி முன்னாள் பிரதி ஆளுநர் பி.சமரசிறி, மற்றும் பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவன பணிப்பாளர்கள்

ஜெர்மனி ஸ்பெய்ன், இத்தாலி, சுவிற்ஸர்லாந்து வென்றன

பல சர்ச்சைகள் பின் ஜெர்மனி பல வீரர்களை இணைத்து ஒல்லாந்துடன் ஆடி 3-2 என்ற ரீதியில் வென்றுள்ளது

ஐதராபாத் அணியை வீழ்த்தியது கொல்கத்தா அணி

ஐபிஎல் தொடங்கி இரண்டாம் நாளில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில்

சிவகங்கையில் ஹெச்.ராஜாவை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் போட்டி

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.கவின் தேசிய செயலாளர்களில்

ad

ad