புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஆக., 2019

இன்னமும் முடிவில்லை:சுமந்திரன்?

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதை அறிமுகம் செய்து, அவரின் கொள்கை என்ன வென்பதை வெளிப்படுத்திய பின்னர் அவருடன் நடத்தும் பேச்சுவார்த்தையே தமிழ் தேசிய கூட்டமைப்பு யாருக்கு ஆதரவு வழங்கும் என்பதை தீர்மானிக்கும் என்று அக் கட்சியின் பேச்சாளரும்

இனியும் முடியாது:ஆறுதிருமுருகன்

கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் சுமார்- 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிள்ளையார் ஆலயம் இடித்தழிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் நீண்டகாலமாகப் பிள்ளையார் ஆலயம் இருந்தமைக்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளன. மீண்டும் முன்னரிருந்த இடத்தில் பிள்ளையார்

கோத்தாவே தேசத் துரோகியே

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஒரு தேசத் துரோகி என்று சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். சர்வதேச நாடுகளுடன் செய்து கொள்ளவுள்ள ஒப்பந்தங்களை சபைக்கு சமர்ப்பிக்கக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஷ் குணவர்தன

தமிழீழ செயற்பாட்டாளர் கனடா செல்வராசா மறைவு!



கனடாவில் தமிழீழ விடுதலைக்கு பல்வேறு வழிகளில் பங்களிப்புச் செய்து வந்த திரு.ஐயாத்துரை செல்வராசா (இராச) அவர்கள் நேற்று முன்தினம்  கனடாவில் காலமானார். புயம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வந்த சூழலில் தமிழீழ விடுதலைக்கான பரப்புரைப் பணிகளைச் செய்து வந்த செல்வராசா அவர்கள், கனடா கந்தசாமி கோவிலின் ஆரம்ப கால பொறுப்பாளராக இருந்து கோயிலின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்புச் செய்தவர்.
கனடாவில் தமிழீழ விடுதலைக்கு பல்வேறு வழிகளில் பங்களிப்புச் செய்து வந்த திரு.ஐயாத்துரை செல்வராசா (இராச) அவர்கள் நேற்று முன்தினம் கனடாவில் காலமானார். புயம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வந்த சூழலில் தமிழீழ விடுதலைக்கான பரப்புரைப் பணிகளைச் செய்து வந்த செல்வராசா அவர்கள், கனடா கந்தசாமி கோவிலின் ஆரம்ப கால பொறுப்பாளராக இருந்து கோயிலின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்புச் செய்தவர்

யாழ். நாடாளுமன்ற ஆசனங்களுக்கு வந்துள்ள ஆபத்து

வலிகாமம் வடக்கில் மீளக்குடியமர அனுமதிக்கப்படாத 21 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த வெளியில் உள்ள மக்களை வாக்காளர்களாகப் பதிவு செய்யத் தவறியுள்ளதால், காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் 30 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் காணப்படுகின்றது

கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு வலைவீச்சு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் சிலர் இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். கொழும்பு விஜேராம வீதியில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் வாசஸ்தலத்தில் இன்று காலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ad

ad