புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 நவ., 2015

இலங்கைக்கு அருகே தாழமுக்கம்; சூறாவளி எச்சரிக்கை

அடுத்த 24 மணி நேரத்தில் நாட்டில் பரவலாக கடும் மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.

புங்குடுதீவு சனத்தொகை விபரம்

2015 september இறுதி கணக்கெடுப்பின்படி புங்குடுதீவு சனத்தொகை விபரம் : பெண்கள் - 2112 பேர் . ஆண்கள் - 1986 பேர் . மொத்தம் - 4098 ஆகும்

கேரள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற‘ ட்வென்டி20‘!

கேரள உள்ளாட்சி தேர்தலில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த 'ட்வென்டி 20 'என்ற அமைப்பு சார்பில் பேட்டியில்ட்ட வேட்பாளர்கள்

பிகாரில் நரேந்திர மோடியை வீழ்த்தியது ஆயுதங்கள் எவை?

பிரதமர் மோடி இப்போது இரண்டாவது  முறையாக தேர்தலில்  தோல்வியை சந்தித்திருக்கிறார். முதல் தோல்வி டெல்லி

கமல்ஹாசன் பேச்சு அவருக்கே குழப்பமாக இல்லையா? ராமகோபாலன் கேள்வி


டிகர் கமல்ஹாசன் பேசுவது குழந்தைத்தனமாகவும் வேடிக்கையாகவும் உள்ளதாக இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன்

கயிறே, என் கதை கேள்! - முருகன் சொல்லும் கண்ணீர் தூங்கியும் தூங்காமலும்..!

சித்ரவதைகள் கொடூரமானவை என்பது அனுபவித்த அனைவருக்குமே தெரியும். ஆனால், ராஜீவ் கொலை வழக்கில் நான் அனுபவித்த சித்ரவதைகள் விசித்திரமானவை. ஒருவனை எப்படி எ

தனித்துப் போட்டியிட்ட முலாயம் சிங் யாதவ்வின் சமாஜ்வாடி கட்சி அனைத்து தொகுதியிலும் தோல்வி


பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத் யாதவ்வின் ராஷ்டீரிய ஜனதா தளம்,

ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜ் பிரதாப் யாதவ், மகுவா தொகுதியில் போட்டியிட்டார். இதில்

பீகார்: 240 தொகுதிகளின் முடிவுகள்


243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடந்தது. 

பிரதமரைத் தோற்கடிக்க புதிய முயற்சிகள்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை வெளியேற்றி இந்த அரசாங்கத்தை நிராகரித்து புதிய ஐ.தே.க, ஐ.ம.சு.மு உறுப்பினர்கள் கொண்ட தேசிய அரசாங்கம்

243 தொகுதிகளில் 5 கட்டங்களாக நடந்து முடிந்த பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டன. 

தாயார் மாரியம்மாள் உடல் அடக்கம்: வைகோ கண்ணீர்: அரசியல் கட்சித் தலைவர்கள் ஆறுதல்


அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டம் அவ்வாறே தொடரும்: இரா.சம்பந்தன்


தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தாம் தொடர்ந்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்

‘ரஷ்ய விமானத்தை வெடிகுண்டு மூலம் வீழ்த்தியது உண்மை தான்’: வெளியான கருப்பு பெட்டி தகவல்கள் (வீடியோ இணைப்பு)


எகிப்தில் இருந்து புறப்பட்ட ரஷ்ய விமானத்தை வெடிகுண்டு மூலம் தாக்கி வீழ்த்தியுள்ளது உண்மை என விமானத்தில் இருந்த கருப்பு பெட்டி

என்னுடைய வாகனத்தில் கருணா அம்மானையும் இன்னும் நான்கு பெண் தளபதிகளையும் கொழும்புக்கு கூட்டிச் சென்றேன்விளக்குகிறார் அலிசாஹிர் மௌலானா எம்.பி.


அன்று ஏப்ரல் 12ம் திகதி. மாலை 5 மணியளவில் தொப்பிகலவிற்குச் செல்லும் பிரதான வீதியிலிருந்து குறுக்கு வீதியூடாக எனது வாகனம் பயணித்துக் கொண்டிருந்தது.

கேணல் பரிதி அவர்களின் 3ம் ஆண்டு வீர வணக்க நாள்!


தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளருமான பரிதி அவர்கள் சிறீலங்கா

பொதுமன்னிப்பில் விடுதலை செய்யக்கோரி தமிழ் அரசியல் கைதிகள் நாளை முதல் மீண்டும் உண்ணாவிரதம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பில் தங்களை விடுதலை செய்யவேண்டும் எனக் கோரி, நாடு முழுவதிலும் உள்ள 14 சிறைச்சாலைகளில்

இந்தியாவினால் இலங்கைக்கு அழுத்தம்:பாதுகாப்பு செயலாளர்

இந்தியாவினால்,  இலங்கை பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாவதாக  இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு உரித்துடைய காணிகள் வன இலாகா திணைக்கத்தால் சுவீகரிப்பு :ஆனந்தன் எம்.பி குற்றச்சாட்டு

வவுனியாவில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணி அனுமதிப்பத்திரம் உள்ள காணிகளையும், காணி அனுமதிப்பத்திரம் இல்லாத காணிகளையும்

ad

ad