புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மே, 2015

சென்னை வீரர்களுடன் இரவு முழுக்க ஓட்டல் அறையில் தங்கிய இளம் பெண், பிரித்தி ஜிந்தா விருந்து- ஊழல் தடுப்பு பாதுகாப்பு பிரிவு எச்சரிக்கை

















தற்போது நடைபெற்று வரும் 8-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி விறுவிறு்ப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

ஜெ. வருகையால் அண்ணா சாலை ஸ்தம்பிப்பு: பயணிகள் கடும் அவதி! (படங்கள்


ஆளுநர் மாளிகையில் இருந்து அண்ணா சாலைக்கு ஜெயலலிதா வந்ததால், அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

வெளியே வந்தார் ஜெ. ; போயஸ் தோட்டத்திலிருந்து... பெரியார் சிலை வரையிலான நிகழ்வுகளின் முழு தொகுப்பு!




சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட பின்னர், 7 மாதங்களுக்கு பின்னர்  போயஸ் கார்டனில் இருந்து இன்று வெளியே வந்த ஜெயல

'போராடி வென்ற பூ மகளே... !' - ஜெ.வுக்கு டி.ராஜேந்தர் கவிதை வாழ்த்து!


5வது முறையாக தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு இலட்சிய திராவிட

28 அமைச்சர்களுடன் ஜெ. நாளை பதவியேற்பு; அமைச்சர்கள் இலாகா விவரம்!




சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலை பெற்றதை தொடர்ந்து, ஜெயலலிதா நாளை தமிழக முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

யாழ் தீவகத்தில் மீண்டும் அதிர்ச்சி – 20 வயதுப் பெண்ணைக் காணவில்லை - See more at: http://www.jvpnews.com/srilanka/110007.html#sthash.E0b1ucbX.2Hs3B7gO.dpuf




நாரந்தனை வடக்கு ஊர்காவற்றுறையை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான 20 வயது இளம்பெண்ணை காணவி

ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் சுஷ்மா சுவராஜ் உள்பட மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு?


முதல் அமைச்சராக ஜெயலலிதா நாளை (சனிக்கிழமை) பதவியேற்கிறார் ஜெயலலிதா. இந்த விழாவில் மத்திய

ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஜெயலலிதா: புதிய அமைச்சர்களின் பட்டியலையும் வழங்கினார்



அதிமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதா, ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக ராஜ்பவனில்

நீதிமன்ற தாக்குதலுக்கு கண்டணம் தெரிவித்து சட்டத்தரணிகள் இன்று ஆர்பாட்டம் முன்வைக்கும் சில கேள்விகள்

நீதிமன்றத்தாக்குதல் உட்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 130 பேரும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு குற்றம்சாட்டப்பட்டு அநுராதபுரம் சிறையில் மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

புங்குடுதீவு சூலகம் அமைப்பின் மரம் நடுகை நிகழ்வு

செல்வி கருணாநிதி துவாரகாவின் 2வது பிறந்தநாளை முன்னிட்டு திரு.திருமதி.நல்லதம்பி கருணாநிதியின் அனுசரணையுடன் சூழகம்

நீதிமன்ற சூழலில் இடம்பெற்ற அசம்பாவிதத்தில்துண்டிக்கப்பட்ட கைவிரலை விட்டு ஒருவர் தப்பியோட்டம்


யாழ்ப்பாணம் நீதிமன்ற சூழலில் இருந்து துண்டிக்கப்பட்ட கைவிரல் ஒன்று நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 

புலிகளும் இப்படித்தான் ஆரம்பித்தார்களாம்- மஹிந்த ராஜபச


புங்குடுதீவு மாணவியின் கொடூரக் கொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு,கிழக்கில் மக்கள் முன்னெடுத்த போராட்டங்களை தமிழீழ

யாழ்.நீதிமன்றம் மீது தாக்குதல் : வடக்கு சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு

யாழ். நீதிமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து இன்று வடமாகாண சட்டத்தரணிகள் எவரும் நீதிமன்ற நடவடிக்கைகளில்

தமிழக முதல்வராக மீண்டும் தெரிவாகிறார் ஜெயலலிதா

news


















சென்னையில் இன்று நடைபெறவுள்ள அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் புதிய

புங்குடுதீவு மாணவியின் கொலையில் கைதாகியவர்களுக்கு மரபணுபரிசோதனை

 புங்குடுதீவு மாணவி வன்புணர்வின்  பின்னர் கொலை செய்யப்பட்டார் என்ற சந்தேகத்தில் கைதாகிய சந்தேக நபர்களுக்கு மரபணு பரிசோதனை மேற்கொள்வதற்கு

மைத்திரி, மஹிந்த, சந்திரிக்காவை ஒரே மேடையில் ஏற்றி இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம்!


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோரை ஓரே மேடையில் ஏ

வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடைய சுவிஸ் குமார் விளக்கமறியலில்.. - பிரதான சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு


யாழ்.புங்குடுதீவு பாடசாலை மாணவி சி.வித்தியா படுகொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சுவிஸ் நாட்டைச் சேர்ந்த சந்தேக நபரை எதிர்வரும்

.குற்றவாளிகளால் எடுக்கப்பட்ட மாணவி வன்புணர்வு படங்கள் காணொளிகள் ”வட்ஸ் அப்” இல் உலவுவதாக தகவல்-தவா

தற்போது எனக்கு நண்பர் ஒருவர் சொன்ன தகவல் இது .குற்றவாளிகளால் எடுக்கப்பட்ட மாணவி வன்புணர்வு படங்கள் காணொளிகள் ”வட்ஸ் அப்”

கைதான 9 பேரும் விளக்கமறியலில்! சி.ஐ.டிவிசாரணை



புங்குடுதீவு மாணவியின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அனைவரையும் டி. என். ஏ. பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளதாகவும்,

ad

ad