புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 நவ., 2019

இலங்கைத் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில்

இலங்கைத் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இடம்பெறவுள்ளது.

நாளை(ஞாயிற்றுக்கிழமை) இந்த கூட்டம் வவுனியாவில் இடம்பெறவுள்ளது.

இலங்கைத் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில்!

இலங்கைத் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இடம்பெறவுள்ளது.

நாளை(ஞாயிற்றுக்கிழமை) இந்த கூட்டம் வவுனியாவில் இடம்பெறவுள்ளது.

தமிழ்க் கட்சிகள் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்காமைக்கான காரணம் குறித்து கோட்டா விளக்கம்

நாட்டை பிளவுப்படுத்தக்கூடாது என்றக் காரணத்தினால்தான் தமிழ்க் கட்சிகள் முன்வைத்த கோரிக்கைகளை நிராகரித்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

கோட்டாவைவிட சஜித்தின் விஞ்ஞாபனம் முன்னேற்றம்- சம்பந்தன் தெரிவிப்பு

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை விடவும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் முன்னேற்றகரமானது.”

8ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் நளினி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வருமன் நளினி குறித்த வழக்கில் இருந்து விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இன்று (சனிக்கிழமை) 8ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில்

எத்திப் பிழைக்கும் அரசியல்வாதிகளின் தேர்தல் அறிக்கைகள் நம்பகமானவையா?- பனங்காட்டான்


சஜித்தின் தேர்தல் அறிக்கைக்காகக் காத்திருந்தவர்களுக்கு கதவு திறக்கப்பட்டுள்ளது. தேர்தல் கால உறுதி மொழிகள் காற்றில் கலந்து காணாமற்போய்விடுபவை ஆயினும் அதனை நம்பி ஏமாறுவதுதானே தமிழர் வரலாறு. அதற்கு இந்த மாதத் தேர்தல் எவ்வாறு

1500 ரூபாய் பெற்றுக் கொடுப்பது உறுதி - சஜித்

பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதற்கு நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன் என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இன்று (02) மீண்டும் உறுதியளித்தார்.

ad

ad