புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜன., 2015

தபால் மூல வாக்களிப்பு 
கிளிநொச்சி நிலவரம் 
மைத்திரி 22 000 உடன் முன்னணியில் 
மகிந்த 7000 முன்னணியில் 

யாழ்ப்பாண மாவடம் 
மைத்திரி 10893
மகிந்த 4059
இரத்தினபுரி மாவட்டம் 
மகிந்த ராஜபக்ச 11,864
மைத்திரி  சிறிசேன 9053

மாவட்ட ரீதியிலான வாக்களிப்பு வீதம்

 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி 4 மணிவரை இடம்பெற்றது.
இதன்படி இன்று பிற்பகல் 4 மணிவரை

யாழ் 51%, வவுனியா 51%, மன்னார் 50%, முல்லை 59% ,கிளிநொச்சி 55%


ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
 
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நாடளாவிய

வாக்களிப்பு நேரம் நிறைவுற்றது


7வது ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள்  நிறைவடைந்துள்ளன. 
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள்

ஊர்காவற்துறையில் வாக்காளர்களை அச்சுறுத்திய அரச ஆதரவாளர்கள்


ஊர்காவற்துறை பகுதியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு வாக்களிக்குமாறு வாக்களிக்கச் சென்றவர்களை இனம் தெரியாத நபர்கள் சிலர்

 தபால் மூல வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம் 
இலங்கையின் 7 வது ஜனாதிபதித்  தேர்தல் தபால் மூல வாக்கெண்ணும் பணிகள் சில மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

இலங்கை நேரம் மாலை 16.45 க்கு இதுவரையான வாக்குப் பதிவுகளின் விபரம்


 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி 4 மணிவரை இடம்பெற்றது.
பிரான்சில் மீண்டும் துப்பாகிச் சூடு: பொலிஸார் ஒருவருக்கு காயம்
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இன்று மீண்டும் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


யாழில் 20%, வவுனியா 28%,முல்லை 33%, மன்னார் 14%, கிளிநொச்சி 30% மட்டக்களப்பு 30% திருகோணமலை 25%


யாழ். மாவட்டத்தில் இதுவரை 20 வீதமான வாக்குப்பதிவுகளே  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான சுந்தரம்

அரச தொலைக்காட்சி நிறுவனத்தினுள் திடீரென நுழைந்த தே.ஆணையாளர்


 கண்டி மாவட்டத்தின் பகதும்பர,  ஹேவாஹெட்ட, கம்பொல மற்றும் நாவலப்பிட்டி ஆகிய தேர்தல் தொகுதிகளுக்கு விசேட அதிரடிப்படையினரைப் பாதுகாப்பு

தேர்தல் முடிவுகளை மாற்றலாம் ; மறுக்கும் ஶ்ரீ லங்கா டெலிகொம்



தேர்தல் பெறுபேறுகளை ஶ்ரீ லங்கா டெலிகொம் டேமினல் லைன் பாஸ்வேட் (passwords of the Sri Lanka

கூட்டமைப்பின் முடிபில் எந்த மாற்றமும் இல்லை மாவை சேனாதிராஜா அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற் கெனவே விடுத்த அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை என, தமிழ்த் தேசியக்

மத்துகம பிரதேசத்தில்,உடுகம பெருந்தோட்ட பகுதியில் போலி வாக்குகள் பிடிபட்டன


உடுகம பெருந்தோட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றினை சோதனையிடும் பொழுது தேர்தல் வாக்குகள் என சந்தேகிக்கும் ஆவணங்கள் சில பொலிஸாரால்

சிறிசேனவுடன் இணைந்து வாக்களித்த மகிந்த


அரசாங்கம் தேர்தலில் களம் இறக்கிய பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை போன்ற உருவ தோற்றத்தை கொண்ட ஆர்.ஏ. சிறிசேனவுடன் இணைந்து

பாதுகாப்பு காரணங்களுக்காக வாக்களிப்பை படையினர் தடுக்கமுடியாது ; தேர்தல் ஆணையாளர்


 மக்கள் வாக்களிப்பதனை தடுக்க படையினருக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது. பாதுகாப்பு காரணங்களுக்காக வாக்களிக்க வேண்டாம் என படையினர் கோரினால் அதனை

தேர்தலைப் புறக்கணிக்குமாறு கூட்டமைப்பின் பெயரில் துண்டுப் பிரசுரங்கள்


தமிழ் மக்களின் வாக்களிப்பினை தடுக்க அரச புலனாய்வினர் வகுத்த திட்டம் அம்பலமாகியுள்ளது.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஜனநாயகப்பிரிவினர் என்ற பெயரில் மக்களைக்குழப்புகின்ற கைங்கரியத்தை புலனாய்வாளர்கள் தற்சமயம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்காக தங்களால் உருவாக்கப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் வீட்டுச்சின்னத்தை அச்சிட்டு இலங்கைத்தமிழரசுக்கட்சி எனவும் பெயரிட்டு ஜந்தே நிமிடங்கள் ஒதுக்குங்கள் வாக்களிக்கச் செல்வதற்கு முன்பாகவே எம்மை நாமே கேட்க வேண்டிய கேள்விகள் தேர்தலைப்பகிஸ்கரிப்போம் வாக்களிப்பைத்தவிர்ப்போம் அல்லது எமது வாக்குகளை செல்லுபடியற்றதாக ஆக்கிவிடுவோம் என்ற தோரணையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஜனநாயகப்பிரிவினர் என சற்றுமுன்னர் யாழ்ப்பாணம்கிளிநொச்சி முல்லைத்தீவு
யங் ஸ்டார் உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2015
..............................................................................................................




காலம் ; 11.01.2015 காலை 08.00 முதல் மாலை 21.45 வரை 
இடம் ;   பீல் போர்ட் அல்மெண்ட் ஸ்டாஸ 23
                   (Allmendstr 23,2562 Port 
கழகங்கள் ;32 (28 சுவிஸ் கழகங்கள்,மற்றும் 4 வெளிநாட்டுக் கழகங்கள் )
போட்டிகள் ;64 போட்டிகள் 
விருது வழங்கல் ;21.40 மணி 
தொடர்புகள் ; 079 374 7375,07 951 59 22

போட்டி முடிவுகள் உடனுக்குடன் இணையங்கள் ,முகநூல்  ஊடாக அறிவிக்கப்படும் 
எமது இணையத்துடன் இணைந்திருங்கள் 
www .lyssyoungstar .com 
www .stfainfo .ch 
 facebook -scyoungstar 

சிவலைபிட்டி சனசமூக நிலையம் தரும் நன்றி நவிலல்

சிவலைபிட்டி சனசமூக நிலையம்  தரும் நன்றி நவிலல்
 நன்றியுடன் கரம் பற்றி நிற்கின்றோம்! 
அண்மையில் எமது நிலைய உறுப்பினரும், அம்பாள் விளையாட்டுக்கழக

உலகக்கிண்ணம் 2015: இலங்கை அணி அறிவிப்பு – மலிங்காவுக்கு இடம்


அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மைத்திரியின் கைதுசெய்து வீட்டு காவலில் வைக்க குற்றத் தடுப்புப் புலனாய்வு பிரிவினர் எத்தனித்தனர்.முன்னனி சட்டத்தரணிகள் முறியடிப்பு


எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அமோக வெற்றியை பெறுவார் என்ற கருத்து கணிப்புக்கள் வெளிவந்துள்ள நிலையில் தற்போது அவரை இராணுவ

மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் 5 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று

thalaivar_appa


நாம் தமிழர் கட்சி இரண்டாக பிளவு! அய்யநாதன் உற்பட 13மாவட்ட பொறுப்பாளர் முக்கிய நிர்வாகிகள் தெரிவிப்பு!


நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக செயல்படப் போவதாக அக்கட்சியின் சர்வதேச ஊடகவியல் பொறுப்பாளர் அய்யநாதன் உள்பட ஈரோடை

தேர்தல் தொடர்பாக அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை சார்பில் சென்னையில் நடை பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு!

வருகின்ற ஜனவரி 8-ஆம் தேதி இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
 இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சேவை எதிர்த்து

ad

ad