புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஆக., 2016

முதல்வரை சந்திக்கப் போகிறார்களா 33 தி.மு.க எம்.எல்.ஏக்கள்?' -நடப்பதை விளக்கும் நாஞ்சில் சம்பத்

றிவாலயத்தை அதிர வைத்திருக்கிறார் அ.தி.மு.க நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத்.

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சார்கோஸி முடிவு

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக அந்நாட்டின் முன்னாள் அரச த

தெல்லிப்பளை பிரதேச செயலரை இடமாற்ற மகஜர்

தெல்லிப்பளை பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி தெல்லிப்பளை மக்கள் யாழ்.மாவட்ட அரசாங்க

சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பேரணி

ர்வதேச காணாமல் போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணத்தில் கவ

அனைத்துலக காணாமற்போனோர் நாளில் (ஆகத்து 30) ஈழத் தமிழருக்கு நீதி கோரி காலை 10:30 மணிக்கு , அடையாறு ஐ.நா. (யுனசுகோ) அலுவலகம் முன்பு கவனயீர்ப்பு ஒன்றுகூடல்.

இலங்கை அரசே! இராணுவத்திடம் சரணடைந்த எமது தமிழ் உறவுகள் எங்கே?

இராணுவம் மக்களுக்கு சேவை செய்யவேண்டிய அவசியம் இல்லை-விக்னேஸ்வரன்

இராணுவம் மக்களுக்கு நன்மைசெய்யவேண்டிய அவசியம் இல்லை. இராணுவம் மக்களுடன் இணைந்து சேவைசெய்யத் தொடங்கினால்

பாரிவேந்தரின் ஜாமீன் மனு : இன்று விசாரணை : பணத்தை திருப்பிக்கொடுப்பதாக ஒப்புதல் என தகவல்

எஸ்.ஆர்.எம். குழுமத்தின் தலைவர் பாரிவேந்தரின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில்

உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவிற்கான சட்டமூலம் எதிர்வரும் ஒக ஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்

 என வெளிவிவகார அமை ச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

உள்ளக நீதிமன்ற கட்டமைப்பிற்குள்ளேயே உண்மையை கண்டறியும் ஆணைக்குழு

உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவிற்கான சட்டமூலம் எதிர்வரும் ஒக ஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என

.நா.செயலாளரின் வருகையை முன்னிட்டு ஆர்ப்பாட்டங்கள்

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நாளைய தினம்  வருகை   தருவதை முன்னிட்டு தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள அமைப்புக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்புப் போராட்டங்களை கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச விசாரணைக்கு இடமளிக்கப் போவதில்லை என தெரிவித்து பேரின வாத அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படவுள்ள நிலையில் அரசியல் கைதிக ளின் விடுதலை மற்றும் காணாமல் போனவர்களின் நிலைமை குறித்து பாதிக்க ப்பட்டவர்கள் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.

இதேவேளை முஸ்லிம் மக்களை புறம்தள்ளாமல் பான் கீ மூன் கிழக்கிற்கு வர வேண்டும் என வலியுறுத்தி முஸ்லிம் அமைப்பு போரட்டத்தில்

பசிலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட, நான்கு பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு,

நல்லூர் கந்தனை தரிசிக்க நயினையிலிருந்து பாதயாத்திரை





ல்லூர் கந்தனின் இரதோற்வசம் நாளை நடைபெறவுள்ள நிலையில் பல பிரதேசங்களில் இருந்தும் நல்லூர் கந்தனை தரிசிக்க பாத யாத்திரைகள் மூலம் பக்தர்கள்

டக்ளசின் கொலை, கொள்ளையின் விபரம் வாக்குமூலம்(காணொளி)

கடந்த காலங்களில் ஈ.பி.டி.பி ஆயுதக்கழுவினால்
நடாத்தப்பட்ட படுகொலைகளின் பட்டியலை அந்த அமைப்பின்

ad

ad