புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 மார்., 2020

கூட்டமைப்பு  சார்பில்  மடடக்கலைப்பில் போட்டியிட  ஒரு  பெண் உட்பட  17  பேர்  விண்ணப்பம் . இவர்களில்  ஒரே ஒரு  பெண்  முனைக்கடடை சேர்ந்த    மங்களேஸ்வரி   சங்கர்  அடங்குகிறார் .

பிரான்சில் 377 கொரோனா தாக்கம்! - உயிரிழப்பு ஆறாக அதிகரிப்பு..

பிரான்சில் 377 கொரோனா தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதாக சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமையை விட இன்று 92 பேர் மேலதிகமாக கொரோனா வைரசினால் அடையாளம்

வடக்கின் சமர் முதல் நாளில் சென். ஜோன்ஸ் ஆதிக்கம்

”வடக்கின் பெரும் சமர்” என அழைக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென். ஜோன்ஸ் கல்லூரி அணிகள் இடையிலான 114ஆவது கிரிக்கெட் பெரும் போட்டி இன்று (5) யாழ். மத்தியின் சொந்த மைதானத்தில்

ரணிலும்,சஜித்தும் சங்கமித்தால் தமிழரசுக்கட்சி கொழும்பில் களமிறங்காது

பொதுத்தேர்தலில் இலங்கைத் தமிழரசுக்கட்சி கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவேண்டுமென 80 வீதமானோர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

113-120 ஆசனங்கள் என பசில் கூறுவது இயலாமை வெளிப்பாடா .பெரிய அளவில் வெற்றி பெறுவோம் என்ற கோசம் சரிகிறதா ? நம்பிக்கை இல்லாமலா ?

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மிகச் சிறப்பான வெற்றிப்பெறுவது உறுதி என, அக்கட்சியின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை நெலும்
சுவிஸ்  சொலத்தூண் மாநிலத்தில் நீதியின் பக்கம் தீர்பளித்த சுவிஸ்  அரசு
மாவீரரின்  தியாகத்தினை   நெஞ்சிலே  சுமந்து நின்ற விடுதலை  தொண்டுக்கு  நீதியின் தேவதை  வெற்றிக்கனி  கொடுத்த   செய்தி ஈழத்தமிழரின் செவிகளுக்கு  எட்டியுள்ளது  முழுவிபரம்  விரைவில் 

யாழ். மாநகர முதல்வரை சந்தித்த ஐ.நா அதிகாரி

ஐ.நாவின் அரசியல் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான விவகார பணிப்பாளர் மேரி ஜெமஸ்டிடா இன்று யாழ் மாநகர சபை முதல்வர் இ.ஆனல்ட்டை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

சஜித்துடன் இணைந்து ஆட்சியமைக்க முடியாது! - ஜனாதிபதி

சஜித் பிரேமதாசவுடன் இணைந்து அரசாங்கத்தை அமைக்க முடியாது என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை இன்று ஜனாதிபதி செயலகத்தில்
Breaking News
----------------------
லண்டன் லாக் டவுன்: பிண அறைகளை அதிகரிக்குமாறு உத்தரவு பிறப்பிப்பு

லண்டனில் கொரோனா வைரஸ் 51ல் இருந்து 85 ஆக உயர்வு; ஒரே நாளில் 34 பேருக்கு தொற்றியது கண்டு பிடிப்பு

லண்டனில் கொரோனா வைரஸ் 51ல் இருந்து 85 ஆக உயர்வு; ஒரே நாளில் 34 பேருக்கு தொற்றியது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்சியை தோற்றுவித்துள்ளது. லண்டனில் உள்ள அனைத்து விமான நிலையங்களும்,

7,600 கோடி லாபம் ஈட்டிய லைக்கா மோபைல் நிறுவனம்: வரலாற்றில் பெரும் சாதனை என்று கூறப்படுகிறது

லைக்கா மோபைல் நிறுவனம், 2006ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து. இன்றுவரை சுமார் 24 க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கி வருகிறது. லண்டனை தளமாக கொண்டு இயங்கும், லைக்கா மோபைல்

தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் - நாளை அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் குறித்த விபரங்களை வரும் 6ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

திடீர் சாம்பாரு , திடீர் ரசம் போல தீவகத்தில் திடீர் த .தே .ம.முன்னணி விழா

தீவகத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு  ஒரு  அலுவலகம் கூட இதுவரை இல்லை  ஒழுங்கான  நிர்வாகமோ  கிளை  அமைப்போ  இருந்ததாக  கேள்விப்பட்டதில்லை 

பொது தேர்தலில் 4 மாவட்டங்களில் உறுப்பினர் எண்ணிக்கையில் மாற்றம்

இம்முறை நடைபெறவுள்ள பொது தேர்தலில் 4 மாவட்டங்களில் தெரிவு செய்யப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கடந்த பொது தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட எண்ணிக்கையிலும் பார்க்க மாற்றம் அடைந்துள்ளது.

சிறிலங்கா அரச படைகள் பொதுக்கள் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டுமாம்

ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசாங்கத்தின் சார்பில் யுத்தத்தினை முன்னெடுத்த அரச படைகள் பொதுமக்கள் தொடர்பில் பொறுப்பும் கடப்பாடும் கொண்டவர்களாக இருத்தல் அவசியமானது என்று

ad

ad