புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஏப்., 2020

டிபாலாவின் உடலை விட்டு நீங்காத கொரோனா வைரஸ் தொற்று

www.pungudutivuswiss.com


ஜுவன்டஸ் கால்பந்து கழகத்தின் நட்சத்திர வீரர் பவுலோ டிபாலாவுக்கு கடந்த ஆறு வாரங்களில் மேற்கொள்ளப்பட்ட நான்காவது மருத்துவ சோதனையிலும் தொடர்ந்தும் கொரோனா வைரஸ்

மறவன்புலவில் வாள்வெட்டு - ஈபிடிபி உறுப்பினர், மனைவி காயம்

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டில், ஈபிடிபியின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினரும், அவரது மனைவியும் படுகாயமடைந்தனர் என

மணிவண்ணனிடம் விசாரணை மேற்கொண்ட சிறிலங்கா பயங்கரவாத விசாரணைப் பிரிவு

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் இன்று வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டுள்ளதாக
நேற்றுவரை தொற்றுக்குள்ளானோர், இறந்தோர் எண்ணிக்கை
அமெரிக்கா10 40 488 -50 895 ,இத்தாலி 20 3591-27682,ஸ்பெயின்2 36 899-24 275 , பிரான்ஸ்1 66 543-24 121 , பிரித்தானியா1 66 441-26 166 , ஈரான்93257-5957 , பெல்சியம் 47 859-7501,சீனா 83 944-4637,ஹாலந்து38998-4727 ,ஜெர்மனி 1 61 539-6467 கனடா 52 865 -3154, சுவிஸ் , 
வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங்-உன் எங்கே?
கிம் ஜாங்-உன் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார் - அல்லது இல்லையா? முரண்பாடான அறிக்கைகள் வட கொரியாவிலிருந்து ந

நேற்றைய பிரித்தானிய கொரோன இறப்புகள்எண்ணிக்கையை தவறாக வெளியிட் ட தமிழ் இணையங்கள்

 பிரித்தானியாவில் இதுவரை  வைத்தியசாலைகளில் கொரோனாவால்  மரணமானவர்களின்  கணக்கு

சத்தமின்றி அழைத்துவரப்படும் கடற்படை குடும்பங்கள்?

வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாமுக்கு நேற்றையதினம் கடற்படையை சேர்ந்த குடும்பத்தினர் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

கோத்தாவின் அழுங்குப்பிடிக்கு தோல்வியா ?முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும், விசேட கூட்டமொன்றுக்கு, சிறிலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

29 ஏப்., 2020

மீண்டும் உச்சத்தை நோக்கிப் பிரான்சின் சாவுகள் - உள்ளிருப்பு வெளியேற்றம் சாத்தியமா?
சர்வதேசம் 230.000 சாவுகளை நெருங்கம் சமயத்தில், பிரான்சின் சாவுகள் மீண்டும் உச்சத்திற்குச் செல்ல ஆரம்பித்துள்ளது. அரசியல்
பிரான்ஸ் - இன்றுமுதல் : தொடருந்து நிலையங்களில் முகக்கவசங்கள் விநியோகம்.
இன்று காலை இல்-து-பிரான்சுக்குள் உள்ள தொடருந்து நிலையங்களில் முகக்கவசங்கள் வழங்கப்பட்டன.
பொதுக் கட்டிடங்களில் கொறோனா நோயாளர்கள் தங்க வைக்கப்பட மாட்டார்கள்;அமைச்சர் டக்ளஸிடம் ஜனாதிபதி உறுதி
நாடாளாவிய ரீதியில் படைத்தரப்பினர் மத்தியில் சமூக இடைவெளியை பேணுவதற்காகவே பொருத்தமான
இரவோடு இரவாக வேலணை ,புங்குடுதீவில் தனிமைப்படுத்தும் முகாம்கள்

சிறிலங்கா இராணுவம் மத்தியில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று காரணமாக புதிது புதிதாக தனிமைப் படுத்தும் முகாம்கள் வடக்கில் இராணுவத்தினரால் அதிகளவு கைப்பற்றப்படு வருகின்றது.
யாழ் வேலணை மத்திய கல்லூரியின் ஒரு பகுதியை எரியூட்டிய சிங்களப் படையினர்

யாழ் வேலணை மத்திய கல்லூரியை ஆக்கிரமித்திருக்கும் சிங்களப் படையினர் அதன் ஒரு பகுதிக்குத் தீ வைத்துள்ளனர்.
இந்தியா -பொறியிலாளர்கள், பட்டதாரிகள் வேலை  இல்லா நிலை
இலங்கை - இங்கும் கல்வித்தரம் குறைந்துள்ளதா  க பொ த -சா த முடிவுகள் காட்டுவது அதனையா 
சூரிச்
-----------
மே 11 முதல் உணவகங்கள் மீண்டும் திறக்கப்படலாம் என்று பெடரல் கவுன்சில் புதன்கிழமை முடிவு செய்தது.
சூரிச் காஸ்ட்ரோ காட்சி மிகவும் மகிழ்ச்சியடைகிறது என்று பம்ப்ஸ்டேஷன் காஸ்ட்ரோ ஜிஎம்பிஹெச் நிறுவனத்தைச் சேர்ந்த
கொரோனா கண்ணோட்டம் கேன்டன் பெர்ண்
கோடைகாலத்தை உணவகங்கள் நம்பலாம்.
குர்டன் திருவிழா 2021 இல் மட்டுமே நடைபெறும்.
தொழில்முறை சாம்பியன்ஷிப்பை ஆபத்துகள் காரணமாக பெர்னில் நடத்த முடியாது.
தீவிர சிகிச்சை பிரிவில் 10 பேர் உட்பட, பெர்ன் மண்டலத்தில் தற்போது 44 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 83 பேர் இறந்துள்ளனர்
மே 11 முதல், கடுமையான நிபந்தனைகளின் கீழ் உணவகங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படுகின்றன. ஏராளமான தளர்த்தல் நடைமுறைக்கு வரும். எடுத்துக்காட்டாக

6 வாரங்களுக்குப் பிறகு கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த தொடங்கியது சுவிட்சர்லாந்து

6 வாரங்களுக்குப் பிறகு கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த தொடங்கியது சுவிட்சர்லாந்துபொது வாழ்க்கையில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்த ஆறு வாரங்களுக்குப் பிறகு சுவிட்சர்லாந்து கொரோனா

யாழின் மற்றுமோர் இராணுவ முகாமிற்கு வெளிநபர்கள் அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தல்! ஒன்று கூடி கடும் எதிர்ப்பு வெளியிடும் மக்கள்

யாழின் மற்றுமோர் இராணுவ முகாமிற்கு வெளிநபர்கள் அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தல்! ஒன்று கூடி கடும் எதிர்ப்பு வெளியிடும் மக்கள்
யாழ்ப்பாணம் அராலிதுறையில் உள்ள இராணுவ

எந்தெந்த வர்த்தக நிலையங்கள் திறக்கலாம் - முகக்கவசம் அத்தியாவசியமா?

மே 11 இலிருந்து எந்த விதமான வர்த்தக நிலையங்கள் திறக்கலாம் என்பது தொடர்பாக பிரதமர் எதவார் பிலிப் அறிவித்துள்ளார்.மே பதினொன்றில் இருந்து, உணவகங்கள், அருந்தகங்கள் (cafés, Bar, restaurant) தவிர்ந்த

கனடாவில் 50 ஆயிரத்தை தொட்டது தொற்று! - நேற்றும் 152 பேர் பலி.

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக பிந்திய தகவல்கள் கூறுகின்றன.
கனடாவில் கொரோனா வைரஸ்

தென்னிலங்கையினை ஆட்டிப்படைக்கும் கொரோனா?

கோத்தா அரசினது எதிர்பார்ப்புக்களிற்கு மாறாக கொரோனா தெற்கை ஆட்டிப்படைக்க தொடங்கியுள்ளது.கொரோனா பரவி வருவதையிட்டு, அநுராபுரம் மாவட்டத்தின் 13 கிராம உத்தியோகத்தர்

சுவாசக்கவசம் கட்டாயம்! 10 பேர் ஒன்றுகூடலாம்! உணவகம், மதுக்கடைக்கு அதிமதியில்லை! பிரான்ஸ் பிரதமர்

பிரான்சில் மே 11 ஆம் திகதி முடக்க நிலையிலிருந்து வழமையான நிலைக்கு திரும்புப்போது பொதுப் போக்குவரத்து மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்
சுவாசக்கவசங்கள் கட்டாயமாக அணிய

சுமந்திரன் அடித்தார் அந்தர்பல்டி?

நீதிமன்ற படியேறி வெட்டிவிழுத்துவதாக ஊடகங்கள் வழியே காண்பிப்பதும்
மக்களது தலையில் மிளகாய் அரைப்பதும் சுமந்திரன் அன்கோவினது வழமையான பாணியாகும்.
தனிமைப்படுத்தல் படையினர்  புங்குடுதீவிலும்  விடப்பட்டுள்ளனர்
விடுமுறைக்கு   சென்று கடமைக்கு திரும்பிய கடற்படையினரை தனிமை படுத்தலுக்காக  புங்குடுதீவு கழுதைப்பிட்டி வல்லன் கோட்டையாம்புரா   முகாம் களில் கொண்டு வந்து வைத்துள்ளனர் . ஆனாலும் அந்த முகாம்களில் உள்ள படையினர் பொதுமக்களுடன்   சாதாரணமாக முன்னர்  போல்   வெளியே  பழகி வருவது  மக்களுக்கு அச்சத்தை உண்டு பண்ணியுள்ளது .  கொரோன விதிமுறைகளின் படி நடக்குமாறு மக்களை தூண்டும் படையினர் தமது விஷயத்தில் இவ்வாறு பாராமுகமாக நடப்பது கவலைதருகிறது அரசாங்கத்துக்கு  முண்டு கொடுத்து வரும் அரசியல்வாதிகள்  இந்த விடயத்தில்  அரசை  கேள்வி கேட்க திராணியற்று காணமுகமாக மௌனம் காத்து வருவது குறிப்பிடத்தக்கது 
தமிழகத்தில்  இப்போதைய அவசரகால நிலையில்  ஏழைமக்களுக்கு அம்மா  உணவகம்  மிக மிக  நம்பமுடியாத விலையில்  உணவுகள்  வழங்குவது  மத்திய அரசுபாராட்டு 

இழிவாகச் சித்தரிக்கப்பட்டு வெளிவந்துள்ள காட்சியை உடனடியாக நீக்க வேண்டும் - சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,மலையாள மொழியில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்துள்ள “வரனே அவசியமுண்ட

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் சிறிலங்கா ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

பிரித்தானியாவுக்குள் நுழையும் பயணிகளுக்கோர் புதிய அறிவிப்பு

பிரித்தானியாவுக்குள் நுழையும் வெளிநாட்டுப் பயணிகளை விமான நிலையத்தில் இருவாரங்கள் தனிமைப்படுத்தவுள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இச்சட்டம் மே மாதம் முதல் நடைமுறைக்கு

28 ஏப்., 2020

கொரோனா வார்டில் சிகிச்சையின் போது பெற்றோர் உதவியுடன் தப்பி ஓடிய பள்ளி மாணவன்! வீட்டுக்கு சென்றதும் நடந்த அதிர்ச்சி சம்பவம்

தமிழகத்தில் மூச்சுதிணறலுக்காக கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு தப்பிய பிளஸ்-2 மாணவர் திடீரென மரணம் அடைந்தார்.
இத்தாலியின் அன்றாட புள்ளிவிபரங்கள்
இத்தாலி சிவில் பாதுகாப்புத்துறை 28-04-2020 வெளியிட்ட புள்ளிவிபரங்கள்:

கொரோனா வைரசு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்: 201,505.

புதிய ஆணையை வெளியிட்டுள்ளார்இத்தாலி பிரதமர்

இத்தாலி பிரதமர் Giuseppe Conte
«உங்கள் வலிமையைக் காட்டியுள்ளீர்கள், இப்போது ஒரு புதிய கட்டம் தொடங்குகிறது. நாம் அதை முறையாகவும் கடுமையாகவும் எதிர்கொள்ள வேண்டும்» என்று நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூறி
நாடாளுமன்றத்தை  திரும்பக் கூட் டினால்  முழு ஒத்துழைப்பு  சம்பளம்  வேண்டாம்  அரசை கலைக்க மாட்டொம்  எதிர்க்கட்சிகள் கூடடா க   வே ண்டுகோள் 
இலங்கை முழுவதும் 10346 மாணவர்கள்  9  பாடங்களிலும்  A   தர  சித்தியை பெற்றுள்ளனர் 
கொழும்பு இந்துக்கல்லூரி    9பேர்  9  A  9பேர் 8A  11 பேர் 7 A 
வாழைச்சேனை இந்து கல்லூரி மாணவர்களின் சாதனை
5  பேர்  9 எ   சித்தி 125  மாணவர்களில்  90  பேர்  உயரதரத்துக்கு  தகுதி  அடைந்துள்ளனர்
4 மாணவர்கள்  8 எ 1 பி .ஒரு மாணவர்  7 எ 2 பி ,ஐந்து மாணவர்க  7  எ 1 பி 1 சி . உம மூன்று மாணவர்கள்  6  எ  2 பி 1 சி  உம 1 மாணவன்  5 எ 4  பி  உம ப்டேறுள்ளனர் 

க.பொ.த (சா/த) பரீட்சையில் சாதித்த மாற்றுத்திறனாளி மாணவிகள்பவதராணி 8-ஏ,பி, விதுர்ஷிகா 6-ஏ,பி, 2-சி

போர்த் தாக்குதல்களில் சிக்கி தண்டுவடம் பாதிக்கப்பட்டு சக்கரநாற்காலியில் இயங்கி கல்வி கற்ற மாணவிகள் இருவர் க.பொ.த (சா/த) பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்று சாதித்துள்ளனர்.
பரீட்ச்சைக்கு  தொற்றியிருந்த இந்துவின் 250 மாணவர்களும் வேம்படியின் 251 மாணவிகளும் உயர்தரத்துக்கு  தகுதி காணும் சித்தி  பெற்றுள்ளனர் 
வடக்கில் மாணவர்களும் மாணவிகளும்  அபார சாதனை 
அசத்துகின்ற புள்ளிவிபரங்கள் யாழ்.வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 58 மாணவிகள் 9A சித்திசெவ்வாய் ஏப்ரல் 28, 2020

நேற்று வெளியாகிய 2019ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் மகளிர் உயர்தரப் பாடசாலையில் 58 மாணவிகள் 9 பாடங்களிலும் அதிதிறமைச் சித்தி (ஏ) பெற்றுள்ளனர்.

2019ஆம் ஆண்டு டிசெம்பரில் இடம்பெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் மகளிர் உயர்தரப் பாடசாலையில் 251 மாணவிகள் தோற்றியிருந்தனர்.

அவர்களில் தமிழ்மொழிமூலம் 177 மாணவிகளும் 74 மாணவிகள் இருமொழிமூலம் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
இந்த நிலையில் 58 மாணவிகள் 9 பாடங்களிலும் அதிதிறமைச் சித்தி (ஏ) பெற்றுள்ளனர். அவர்களில் 34 மாணவிகள் தமிழ்மொழிமூலம் 24 மாணவிகள் இருமொழிமூலமும் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

36 மாணவிகள் 8 பாடங்களில் அதிதிறமைச்சித்தி (8ஏ), 36 மாணவிகள் 7 பாடங்களில் அதிதிறமைச்சித்தி (7ஏ), 37 மாணவிகள் 6 பாடங்களில் அதிதிறமைச்சித்தி (6ஏ) மற்றும் 21 மாணவிகள் 5 பாடங்களில் அதிதிறமைச்சித்தி (5ஏ) பெற்றுள்ளனர்.

பாடசாலையின் பெறுபேறுகளின் அடிப்படையில் தமிழ், கணிதம், சைவ சமயம் மற்றும் றோமன் கத்தோலிக்கம், வரலாறு மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் அனைத்து மாணவிகளும் சித்திபெற்று 100 சதவீதம் சித்தியை அடைந்துள்ளனர் என்று பாடசாலை பதில் அதிபர் திருமதி எஸ்.சுனித்திரா அறிவித்துள்ளார்.

மேலும் க.பொ.த. உயர்தரத்தில் கல்வியைத் தொடர பரீட்சைக்குத் தொற்றிய 251 மாணவிகளும் தகுதியைப் பெற்றுள்ளனர்
வட தமிழீழத்தில் உள்ள 50க்கு மேற்பட்ட பாடசாலைகள் தனிமைப்படுத்தல் முகாம்
கொரோனா சந்தேகத்தின் அடிப்படையில் சிறிலங்கா முப்படையினர் மற்றும் பொதுமக்களை தனிமைப்படுத்துவதற்கா
கோப்பாயில் இருந்து வெளியேற்றம் - புதிய தங்குமிடம் தேடும் இராணுவம்

கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியின் விடுதிகளில் இருந்து நேற்று மாலை இராணுவத்தினர் வெளியேறி உள்ளனர்.
வடகொரியாவின் மர்மம் எப்போது துலங்கும்
வடகொரியா ஜனாதிபதி இறந்துவிடடார் , கோமாவில்   உள்ளார்,  மூளைச்சாவடைந்துள்ளார், இதய அறுவை சிகிச்சை தோல்வி, இறுதிச்சடங்குக்கு இராணுவம்   ஒத்திகை,  உயிருடன் இருப்பதாக  தெ ன்கொரியா தகவல்,   ஒரே குழப்பம்  எது உண்மை ? ஏவுகணை சோதனையில் விபத்தில் சிக்கினார் 

முஸ்லிம் மாணவன் பௌத்த சமய பாடத்தில் ‘ஏ’ சித்தி பெற்று சாதனை8 ‘ஏ’ 1 பாடத்தில் ‘பி’ சித்தி

நேற்று வெளியாகிய க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளில் முஸ்லிம் மாணவன் பௌத்த சமய பாடத்தில் ‘ஏ’ சித்தி பெற்று சாதனை படைத்துள்ளார்
பெற்றோர்களே ஆசிரியர்களே  தயவு செய்து பரீட்சை முடிவையிட்டு  மாணவர்களை  கண்டிக்கவோ  ஏளனம் செய்யவோ வேண்டாம் .தோல்வி வெற்றிகளின் படிக்கற்கள் தானே 

அனைத்து பாடத்திலும் சித்திஎதிர்பார்த்த 9-ஏ சித்தி கிடைக்கவில்லைதற்கொலை செய்த மாணவி

முல்லைத்தீவு – சிலாவத்தையில் க.பொ.த (சா/த) பரீட்சையில் அனைத்து பாடத்திலும் சித்தி பெற்ற மாணவி ஒருவர், எதிர்பார்த்த 9-ஏ சித்தி கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இன்று (28) காலை 7.30 மணியளவில்

கிம் ஜோங் உன் இருக்கும் இடம் தொடர்பில் தென் கொரியா வெளியிட்ட தகவல்

கடந்த 11 ஆம் தேதிக்குப் பிறகு வெளியுலகில் தோன்றாத வட கொரியாவின் சர்வாதிகார தலைவர் கிம் ஜோங் உன் எங்கிருக்கிறார் என்பது தங்களுக்கு தெரியும் என தென் கொரியா தெரிவித்துள்ளது.
இன்று  அடையாள அடடை  இலக்கத்தில் கடைசி இலக்கமாக     3 அல்லது 4  உள்ளவர்கள்  வெளியே  செல்லலாம் 
கொழும்பு றோயல் கல்லூரியில்  புங்குடுதீவு  மாணவன்  9  ஏ  பெற்று சாதனை 
றோயல்  கல்லூரியில் க, பொ,  சா, தர   பரீடசையில்     புங்குடுதீவை   சேர்ந்த பவித்ரன் சர்மா  ஆங்கில மொழிமூலம்  தொற்றி  9 A   பெறுபேறு பெற்று சாதனை படைத்துள்ளார்  

27 ஏப்., 2020

ஆலயத்தில் வழிபாடு செய்தவர்கள் 17 பேர் கைது

யாழ்ப்பாணம், அத்தியடி பிள்ளையார் ஆலயத்தில் நேற்று மாலை வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம், அத்தியடி பிள்ளையார்

கோப்பாய் கல்வியியல் கல்லூரி விடுதிகள் இராணுவத்தினர் வசம்

கொரோனா தனிமைப்படுத்தல் முகாம் அமைப்பதற்காக, யாழ்ப்பாணம் - கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியின் இரண்டு விடுதிகள், இராணுவத்தினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

கொழும்பில் 13 பாடசாலைகள் படையினரால் பொறுப்பேற்பு

முப்படையினர் தங்குவதற்காக, கொழும்பில் உள்ள 13 பிரபல பாடசாலைகளை இராணுவத்தினர் பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
முப்படையினர் தங்குவதற்காக, கொழும்பில் உள்ள
யாழ் இ<ளம்பெண்   தூக்கில் தொங்கினார்  ?
யாழ் கடற்கரை வீதி  வாழ்  31 வயது  இளம்பெண் சனிக்கிழமை இரவு  தூக்கில்  தொங்கிய நிலையில்  இறந்து கிடந்தார்  ஒரு பிள்ளைக்கு தாயான  பிரதீபா  டில்ஷான் என்ற இளம்பெண்ணே  இறந்து  கிடந்தவராவார் , இவரது மரணத்தில் சந்தேகம்  கொண்டு  கணவன் விசாரணைக்கு  உள் படுத்தப்படுள்ளார் 

26 ஏப்., 2020

சுவிஸ்  மிக்ரோஸ் ,கோப் ஆகிய பெரிய  வர்த்தக நிறுவனகளும்  கொரோனா விதிகளின்படி  விற்க முடியாத  பொருட்களினை   விற்ற   குற்றத்துக்காக  வழக்கினை சந்தித்துள்ளன 
சுவிஸில் போலீசாரை  தாக்கிய  13 17  வயது லெபனான்  நாடடவர் 
சுவிஸ் செங்காளன் நகரில் கொரோனா  விதிமுறைகளை மீறி  குழுவாகா கூடி  நின்றதை கண்டித்த போலீசாரை  இந்த இருவரும் தாக்கி உள்ளனர் இருவரையும் அடையாளம்  கண்டுள்ளனர் 
சுவிட்சர்லாந்தில்  இன்றைய  தொற்றுக்கள் இதுவரை  48 .சுவிஸ்  முறைப்படி  தொற்றுக்களை கட்டுப்பாட் டுக்குள்  கொண்டுவந்துவிடடதா  என கருதலாமா அல்லது  இன்னுமொரு  கொரோனா அலை    வீசுமா .  சுவிஸின்  திடடமிடட  கால எல்லை   ஊரடங்கில் நாளை  மீள் நீடிப்பு  மே 11 வரை  உள்ளது நாளை  அறிவித்தபடி  சில  வர்த்தக  நிறுவனங்கள்  திறக்க  அனுமதி கொடுக்கப்படள்ளது 
ஐரோப்பிய  நாடுகளுக்கிடையிலான   எல்லைகளை  எப்போது  திறக்கலாம்  என்பது பற்றி  ஐரோப்பிய யூனியன் மற்றும் செங்கண் நாடுகள்  வீடியோ கொன்பாரன்ஸ்  மூலம்  பேசவுள்ளன இதனை  சுவிஸ் நாடு  ஒழுங்கு பண்ணி உள்ளது   இந்தியாவில் இருந்தும்  91சுவிஸ்  பிரசைக்ள மற்றும்  122இங்கே  வாழ்கின்றவர்கள் என     விமானம் மூலம்  அழைத்து வரப்படுள்ளனர் 
கடடற்படை அதிகாரி கியூளிநொச்சி ராணுவவீரர் மரணங்கள் படை முகாம்களில் கொரோனாவின் ஆட்சிக்கு சாட்சியா கடற்படை அதிகாரி மரணம்:கிளிநொச்சியில் சிப்பாய் மரணம்
வணக்கம் அன்பு உறவுகளே 
 ஒரு சிறிய  தகவல் மடல் 
----------------------------------------
எனது முகநூலில்  இடப்படுகின்ற பதிவுகள் , தரவேற்றங்கள்  என்னால்  நடத்தப்படும் பல இணையங்களில்  தரவேற்றம்  செய்யப்படுபவை தான்  .அவை  உடனுக்குடன் இங்கேயும் பதிவாகும் .  தமிழை  எழுத்து பிழையின்றியி  சரியான இலக்கணரீதியில் வான அமைப்புடன் எழுதவேண்டும் என்பதில்  வெறி  பிடித்து அலைபவன் .ஆனாலும் இன்றைய கொரோனா யுகத்தில் உறவுகளை  உடனுக்குடன்   எவ்வளவு  வேகமாக  உங்களை  வந்து  செய்திகளை தகவல்கள்  வந்து சேரவேண்டுமோ அந்த வேகத்தில் எழுதுவதால்  நிறைய  எழுத்துப்பிழைகளை  வசன  அமைப்பு   தவறுகள்  இடம்பெறுவது எனக்கும்   நான்கே தெரிகிறது .நேரமின்மை காரணமாக  நான்  இணையதத்துக்கு பாவிக்கும்  பிளாக்கர்  நுட்பம்    தானாகவே விடுகின்ற தவறுகள்  தான் அவை  .  நீங்களும்  அன்டலா   சிறிய தவறுகளை   ஊகித்து விளங்கி கொண்டு  கடந்து போவீர்கள் என  நம்புகிறேன்    வடிவமைப்பு   இப்போதைக்கு  பார்க்க   வேண்டாம் வேகம் உண்மை  தான்  வேண்டும்  . கொரோன  செய்திகள்  கூடுதலானவை  அரசுகள்  உத்தியோகபூர்வ நிறுவனங்கள் கொடுக்கின்ற தகவல்களை அடிப்ப்டையாகவே  கொண்டிருக்கும்  சுவிஸ்  செய்திகள் நூற்றுக்கு  நூறு   அரச திணைக்கள  தகவல்களை   அடிப்டையாகவே  வைத்து  வழங்குகிறேன்   நன்றி  என்னோடு இணைந்திருங்கள் உங்கள்  அன்பான பலத்த ஆதரவுக்கு நன்றி  ஆதரவு  வசனங்கள் விமர்சனங்களில்   நாகரீகமான  நல்ல  தமிழை  பயன்படுத்துங்கள் தனிப்படட  ரீதியில்  யாரையும்  தக்க  வேண்டாம் .முக்கியமாக  தேசியத்துக்கு எதிரான கருத்துக்களை  நான்  நேரடியாக தணிக்கை செய்வேன்  மதமாற்றத்துக்கு துணை போகும் பதிவுகள் கருத்துக்களை  ஈவிரக்கமின்றி  எதிர்ப்பேன் நீக்குவேன் நன்றி 

25 ஏப்., 2020

பிரசித்திபெற்ற     மதுரை கள்ளழகர்  திருவிழா  நிறுத்தப்பட்ட்து 

வட கொரியாவிற்குள் நுழைந்தது சீனாவின் விசேட மருத்துவக் குழு

சீனாவின் விசேட மருத்துவக் குழு வடகொரியாவிற்குள் நுழைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்த ஆண்டே கொரோனா தடுப்பூசி - சுவிஸ் விஞ்ஞானி

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்க ஒன்றரை வருடங்கள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த ஆண்டே அதை கண்டுபிடித்து தருவதாக சுவிஸ் விஞ்ஞானி மார்ட்டின் பேச்மேன் (Martin Bachmann)
தமிழ் தேசிய மக்கள்   முன்னணியை சேர் ந்த வலிகாமம்   கிழக்கு பிரதேச சபை உறுப்பினர்  இலங்கநாதன்  செந்தூரன்  சடலமாக  கண்டு பிடிக்கப்பட்டுள்ளார் 

3000பேர் யாழில் காத்திருக்கின்றனர்?

யாழ். மாவட்டத்திற்கு பல்வேறு காரணங்களுக்காக வருகைதந்த வெளி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 5000 பேர் தங்களுடைய செந்த மாவட்டத்திற்கு திரும்புவதற்கு

செந்தூரன் மரணம் நிகழ்ந்தது எப்படி?

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இ.செந்தூரன், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்றும் அவரது
உடலில் அடிகாயங்கள் எவையும் இல்லை

24 ஏப்., 2020

31ம் நாள் நினைவஞ்சலி

சதாசிவம் லோகநாதன்
இறந்த வயது 59
அமெரிக்காவில் கொரோனா மரணம்  50 000  ஐ நெருங்குகிறது .உலகின்  மிகப்பெரிய வல்லரசு நாட்டுக்கு இது  ஒரு  பெரும் சோதனை தான் .

இம்மாத இறுதியில் சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்

இம்மாதம் இறுதியில் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிட எதிர்பார்த்திருப்பதாக பரீட்சைகள் திணைக்கள பிரதி ஆணையாளர் நாயகம் பிரணவதாசன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இராணுவம் குவிப்பு

இலங்கை நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக்காக நேற்று மாலை முதல் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
பொதுத் தேர்தலை நடத்துவதற்காக அரசியலமைப்புச் சட்டத்தில் தனக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களுக்கு

மேலும் 30 கடற்படையினருக்கு தொற்று உறுதி!- எகிறும் கொரோனா

வெலிசற கடற்படை முகாமில் மேலும் 30 கடற்படையினருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.

வெலிசற கடற்படை கடற்படை முகாமில் 4000 பேர் தனிமைப்படுத்தல்

வெலிசறை கடற்படை முகாமில் உள்ள கடற்படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 4,000 பேரும், சுய தனிமைப்படுத்தலில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை காவல்துறை நவீனமயமாகிறது
சிறிலங்கா காவல் துறையின் சீருடையில் புகைப்படக்கருவி இணைப்பு

இலங்கையிலுள்ள சிறிலங்கா காவல் துறை
மறப்போமா  உம்மை 
-----------------------------------
இறைவனடி சேர்ந்த  எங்கள் உறவு  என்றுமே  மறக்க முடியாத மனிதன் . சொந்தங்களோடு  அன்பாகவும் நகைச்சுவையாகவும் பேசி இதயங்களை கொள்ளை கொண்டதோர் நெஞ்சம் . இவரது எதிர்பாராத  மறைவு எங்கள்  குடும்பத்தை   ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்திவிட்டது . எனது அன்னை , என்  மனைவியின் தந்தை ,இவரது  மனைவியின் தந்தை மூவரும்  சகோதரர்கள் . மறுபுறத்தே  இவரது  அன்னையும் என்  மனைவியின் அன்னையும் சொந்த சகோதரிகள் . அத்தனை பந்தங்களையும் ஒரு நொடியில் அறுத்தெறிந்து விடடது   விதி .  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை   வேண்டி  நிற்கிறோம் .சாந்தி. சாந்தி .சாந்தி .   தங்கை ,மைத்துனன் ,மருமக்கள் 

23 ஏப்., 2020

இன்றைய தொற்று  இதுவரை 112 மவ்வுமே .சுவிட்சர்லாந்து   ஏறுமுகமாக சென்ற  கொரோனா தொற்று வரிசையை  இப்போது கிடைக்கோடாக்கி  வெற்றி கண்டுள்ளது .  28258  தொற்றுகளால்   சுமார் 1300  இறப்புகளை மட்டுமே இழப்பாக்கி  இப்போது  தொற்றுகளின்   எண்ணிக்கையை  கட்டுப்பாடுக்குள்  கொண்டு வந்துள்ளது 

1500 பிரெஞ்சு இராணுவத்தினருக்கு கொரோனா தொற்று.

1500 பிரெஞ்சு இராணுவத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ அமைச்சம் இத்தகவலை இன்று வெளியிட்டுள்ளது. பிரான்சில் கொரோனா தொற்றினால்

தாக்குதலுக்கு இலக்கான காவல்நிலையம்! - மேலும் பல வன்முறை சம்பவங்கள்.

பரிஸ் புறநகரில் நேற்று நள்ளிரவு மீண்டும் கலவரம் இடம்பெற்றுள்ளது. 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதானமாக Hauts-de-Seine மாவட்டத்தில் இந்த கலவரம் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக Champigny-sur-Marne
அவதானம்! - மாகாணம் விட்டு மாகாணம் செல்ல தடை
பிரான்சில் ஒரு மாகாணத்தில் இருந்து இன்னொரு மாகாணத்துக்குச் செல்ல தடை விதிக்கப்பட உள்ளது.

கொழும்பில் இருந்து யாழ். தப்பி வந்த 7 பேர் - கைது செய்யும் முயற்சியில் படைத்தரப்பு

கொழும்பில் கொரோனா வைரஸ் பரவல் ஆபத்து வலயமாக அறிவிக்கப்பட்ட, பகுதியில் இருந்து உரிய அனுமதியின்றி, ஏழு பேர் யாழ்ப்பாணத்துக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடகொரியாவின் அடுத்த தலைவர் யார்? மர்ம தேசத்தின் அதிபருக்கு நடந்தது என்ன?

காலா காலமாக மர்மதேசமாக விளங்கிக் கொண்டிருக்கும் வட கொரியாவின் அரச தலைவருக்கு உண்மையில் என்ன நடந்தது என்பதும் மர்மமாகவே நீடித்துக் கொண்டிருக்கிறது.

'ஈரான் படகுகள் அனைத்தையும் சுட்டு வீழ்த்துங்கள்

அமெரிக்க கப்பல்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் துப்பாக்கிய ஏந்திய ஈரான் படகுகள் அனைத்தையும் சுட்டு வீழ்த்த கடற்படைக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

பலாலி அம்பலமானதால் கோத்தா சீற்றம்?

பலாலி தனிமைப்படுத்தல் மையம் தொடர்பில் ஊடகங்களிலும் சமூக ஊடகங்ளிலும் வெளியாகிய தகவல்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சீற்றமடைய வைத்ததாக தகவல்கள் கசிந்துள்ளன.
சீனாவில் இருந்து சுவிட்சர்லாந்துக்கு  இரண்டு முகக்கவச தயாரிப்பு இயந்திரங்கள்  வந்து சேர்ந்தன
இன்று மாலை  சூரிச்சுக்கு  சீனாவில் இருந்து  வரவழைக்கபப்ட்ட  இரண்டு  முகக்கவச இயந்திரங்கள்  வந்துள்ளன   செங்காளன் மாநில  பிளாவில் நகரில் உள்ள தொழிலகத்தில் இந்த  இயந்திரங்கள் மூலம்  மே நடுப்பகுதியில் இருந்து  முகக்கவச தயாரிப்பு எவளைகள் ஆரம்பமாகும் 8   லட்ஷம் பிராங்குகள் பெறுமதியான  இந்த இயந்திரங்கள் மூலம் நாளொன்றுக்கு  ppf 2 தர  கவசங்கள்  1 லட்ஷம்  தயாரிக்கப்டும்  இவை  வைத்தியசாலைகளில் பாவிக்கப்படும் தரம் கொண்டவை 
ஜெர்மனியில்  எதிர்வரும் திங்கள் முதல் எல்லோரும்  முகக்கவசம்  அணிதல் வேண்டும் 

கனடாவில் ஒரே நாளில் 144 பேர் மரணம்! - கியூபெக்கில் மட்டும் 102 பேர்

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று மட்டும், 144 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 1834 ஆக அதிகரித்துள்ளது. கியூபெக்கில் மாத்திரம் நேற்று 102 பேர்

கொரோனாவை பிரித்தானியா கையாள்வது தொடர்பாக விசாரணை..! பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கடி

கொரோனா வைரஸை தனது அரசாங்கம் கையாண்டது தொடர்பான விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சுவிஸில்    இன்றைய தொற்றுக்களின்  எண்ணிக்கை 139
ஞாயிறு 199 திங்கள்195 செவ்வாய்  169

வடகொரியா அதிபர் நிலை மோசம் அவரிடத்து தங்கை பதவி ஏற்கவுள்ளாரா ? பொறுப்பை கையில் எடுக்க தயாராகும் கிம் தங்கை

அண்ணனுக்கு உடம்பு சரியில்லை பொறுப்பை கையில் எடுக்க தயாராகும் கிம் தங்கை
வடகொரியாவில் கிம் ஜங் உன்னிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக வந்துள்ள தகவல்களை அடுத்து அவரது இடத்தில்

மதுக் கடைகளில் வரிசையாக நின்று யாழ் மண்ணுக்கு அவமானத்தைத் தேடித் தந்துள்ளார்கள்

ஒரு நேரப் பசியையாவது போக்குவதற்கு உதவுங்கள் எனப் பலரும் குரல் கொடுத்த போது, தங்கள் நாட்டின் அவலச்சூழலிலும் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் உதவினர்.

அதிதீவிர கொரொனா வலயமான கொழும்பிலிருந்து யாழிற்கு தப்பி வந்த 7 பேர்: அதிர்ச்சி தகவலை வெளியிட்ட மாவட்ட செயலர்

ஸ்ரீலங்கா முழுவதும் வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் ஊரடங்குச் சட்டம்

எதிர்வரும் 24 ஆம் திகதி இரவு 8 மணிக்கு தற்போது தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் மீண்டும் அமுலுக்கு வரவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவில் அதிகரித்துள்ள கொரொனா தொற்றாளர்கள்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் இன்று (22.04.2020) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான குறித்த

பிரான்சில் ஈழத்துக் கலைஞர் ஒருவர் உயிரிழப்பு

பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு உள்ளாகி ஈழத்தமிழ் கலைத்தாயின் மூத்தமகன் ஏ.இரகுநாதன் உயிரிழந்துள்ளார்.

கொரோனா தடுப்புப் பணியில் உயிரிழக்கும் மருத்துவர்களை அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணியில் உயிரிழக்கும் மருத்துவர்களை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இரவோடு இரவாக வடக்கிற்கு அனுப்பபட்ட 1100 பேர்

கொழும்பில் கடந்த சில தினங்களாக கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை, மருதானை, ஹசல்வத்தை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்

22 ஏப்., 2020

தேர்தல் ஆணைக்குழுவின் வர்த்தமானிக்கு எதிராக வழக்கு

நாடாளுமன்றத் தேர்தலை ஜூன் 20ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யவுள்ளதாக ஜேவிபியின்
உதைபந்தாடடம்   பெல்சியம் இந்தப்பருவகள  முதல் பிரிவு  ஆட்ட்ங்களை  முடிவுக்கு கொண்டு வந்துள்ளது  பு ரூக் அணியை சாம்பியனாக  அறிவித்துள்ளது  பல எதிர்ப்புகள் இதன் நிமிர்த்தம் கிளம்பி உள்ளது   ஹாலந்து  செப்டாம்பரில் தான் இனி  போட்டிகள் என்றும்  சீடன்  ஜூனில் தொடங்கலாம் என்று   அறிவித்துள்ளன 

21 ஏப்., 2020

பிரான்ஸ் பாரிஸ் லாச்சப்பல்   தமிழரின்  வர்த்தக மையப்பகுதிக்கு வந்த சோதனை தமிழரின் வேதனை
சுமார்  3  வாரங்கள் இன்னும்  இந்த பகு தி மூடப்பட்டிருக்கும் என்ற நிலையால் தமிழர்  வெகுவாக பாதிக்கப்பட்டுளார்கள் , ஏராளமான வர்த்தக நிலையங்கள் 2  மாதங்களாக  மூடப்படுள்ள நிலையில்  முதலாளிகளும்  தொழிலாளிகளும்  பொருளாதார நெருக்கடிக்குலாகி  அவருகின்றனர்  இந்த பகுதி கடைகளில் ஏராளமான  விசா இல்லாத அல்லது  புதிதாக  வந்த  தமிழர் அனுமதியில்லாமல்  வேலை செய்து  உழைத்து வந்தவர்கள்  .இவர்களின் கதிதான்  மிகவும்  மோசமாகவுள்ளது
நாளை ஆரம்பமாகும் முள்ளியவளை- முல்லைத்தீவு  -  யாழ்ப்பாணம்  89 பேரூந்து சேவை  அரசாங்க  பணியாளர்களுக்கு மட்டுமே 
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சுதமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி
இந்தியா  தொற்றுக்கள்  17600  இறப்புக்கள்  தமிழகம் தொற்றுக்கள் 1477 இறப்புக்கள் 15
 சுவிஸின் தலைநகர் பேர்ண் சுவிஸின் பரப்பளவில் சனத்தொகையில் இரண்டாவது இடத்தில உள்ளது .இந்த மாநிலம் கொரோனா விதிகளை கடைபிடித்து குறைந்த பாதிப்புகளை மட்டுமே சந்தித்துள்ளது பாராட்டுக்கள்
கொரோனா கண்ணோட்டம்

பிரித்தானியாவில் கொரோனா நோயாளியை குணப்படுத்த பிளாஸ்மா தெரபி

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் இரத்தத்தைப் பயன்படுத்த பிரித்தானியா தயாராகி வருகிறது.

பிரான்சில் லாக் டவுன் நேரத்தில் வெடித்த வன்முறை: பட்டாசுகளை வெடித்து எதிர்ப்பு தெரிவித்த மக்கள்

பாரீஸ் புறநகர் பகுதி ஒன்றில் லாக் டவுன் நேரத்தில் சிறுபான்மையினர் பயங்கரமாக தாக்கப்பட்டதாக கூறி மக்கள் வன்முறையில் இறங்கினர்.

20 ஏப்., 2020

கொரோனாவின் மரணப்பிடியில் பனியிலும் குளிரிலும் புலம் பெயர் உறவுகள்: சாராயக் கடைகளின் முன்பு வடகிழக்கு தமிழர்கள்

இன்று வடக்கு கிழக்கில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட நிலையில், அங்கு எடுக்கப்பட்ட ஒரு காட்சி பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கின்றது.
சுவிஸில் மீண்டும்  தொற்றுக்கள்   அதிகரிக்கிறது  . மக்கள்  கட்டுப்பாடடை இழந்து விட்டதன் பலனா  ?  நேற்று மீண்டும் 300  தொற்றுக்கள் 

தளர்த்தப்பட்டது ஊரடங்கு சட்டம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

ஸ்ரீலங்காவில் ஏற்பட்ட கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதம் முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.
யாழ்நகர்  எங்கும் மக்கள்  வெள்ளம் - எல்லாக்கடைகளிலும் வரிசையில் காத்து நின்று  கொள்வனவு - இராணுவம் காவல்துறை தீவிர  கட்டுப்பாட்டில் வைத்துள்ளது .

கொரோனாவால் அதிக பலிகளை கொண்ட நாடாக மாறி வரும் பிரான்ஸ்! நேற்று மட்டும் எத்தனை பேர் தெரியுமா?


கொரோனா வைரஸால் நேற்று பிரான்சில் 642 பேர் உயிரிழந்துள்ளதால், தற்போது அதிக உயிர்பலிகளை கொண்ட நாடாக மாறி வருகிறது.

இன்னும் 7 நாட்களிற்காவது யாழில் ஊரடங்கை தொடருங்கள்: மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் குறைந்தது 7 நாள்களுக்கு ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி வைத்திருக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழ்ப்பாணம் மாவட்டச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சுவிஸ் தொற்றுக்கள் எண்ணிக்கை -   இந்தவார   நிலை   கடந்த 12ி ஆம் திகதி முதல்327,223,304,304,345.301,300,136

19 ஏப்., 2020


சுவீடன்: நாடு அதன் சொந்த வழியில் செல்கிறது, இதுவரை பூட்டுதல் கொடுக்கப்படவில்லை. மற்றவற்றுடன், பள்ளிகள், மழலையர் பள்ளி மற்றும் உணவகங்கள் இன்னும் மூடப்படவில்லை. நுழைவுத் தடை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் எஃப்டா நாடுகளுக்கு வெளியே உள்ளவர்களுக்கு பொருந்தும். இதுவரை, ஸ்வீடனில் சார்ஸ்-கோவி -2 உடன் 13,200 நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன, கோவிட் -19 உடன் 1,400 பேர் இறந்துள்ளனர்.

கனடியர்களின் உயிர் மற்றும் பாதுகாப்பு தான் முக்கியம்! கொரோனா தொடர்பில் பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

கனடாவில் முதியோர் இல்லம், நர்சிங் ஹோம் போன்ற கொரோனாவின் தாக்கம் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் கடுமையாக உள்ளதாகவும் இது நமது கணிப்பை ஏமாற்றும் வகையில் அதிகரித்துள்ளது எனவும்

பிரித்தானியாவில் கொரோனாவுக்கு பலியான கடவுள்கள் 55 .ஆகும்

கடவுள்கள் 55 .  இருக்கவேண்டி வரும் என்று  தெரிந்தும் மக்களுக்காக சேவை செய்யும் மருத்துவர்  தாதியர் கடவுள்கள்   தானே  அதுவும் பிரித்தானியாவில் மனப்பயத்திலேயே  வெளிநாடடவரை  கொரோனா தொற்றுக்கு அஞ்சி வாடகைக்கு  இருக்கவே  விடாமல்  துரத்துகிறா
மற்றைய இனத்தவரை விட  தமிழரிடமும் ஆபிரிக்க இனத்தவரிடமும்  கொரோனா எதிர்ப்பு சக்தி  அதிகம் உள்ளதாக ஒரு  செய்தி பரவுகிறது . கனடா  பிரான்ஸ் பிரித்தானியாவிலும்தமிழர் இ றந்திருந்தாலும்  அங்கெ உள்ள தமிழரில் இந்த வீதம் மிக குறைவே 
கொரோனாவுக்கு பலியானவர்களில் மூன்றில் இரு பகுதியினர், ஐரோப்பியர்கள்! தொடரும் பாதிப்புகள்

கொரோனா வைரஸின் தாக்கம் சற்றும் குறையாமல் உள்ளது. இதில், ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகமாகும்.
கொரோனாவால் சுவிட்சர்லாந்தில் ஏற்பட்டுள்ள பரிதாப நிலை! இதிலிருந்து மீளப்போவது எப்படி?
உலகின் பணக்கார நாடு, அழகிய அமைதியான , வேலையற்றோர் அரிதான நடுநிலையான மனிதநேயமுள்ள தேசியப்பற்றுள்ள சட்டஒழுங்கை கடைபிடிக்கின்ற நாடு சுவிட்சர்லாந்துக்கு அடுத்து வரும் காலங்கள் நெருக்கடியானவை
அமெரிக்கா - வேலையில்லாதோர் 170 லட்ஷம் ,இவர்களுக்கு மருத்துக்ககாப்புறுதி இல்லை . மார்ச் முதல் அதிகளவிலான  துப்பாக்கிக்கள் விற்பனை - கஷடம் வர குற்றம் கூடும்பாதுகாப்பு  வேண்டுமாம் 
சிக்கல்  சிக்கல் சிக்கல்
கொரோனாவால் அரசுக்கு பெரும் சிக்கல் - தேர்தல் எப்போது .எப்படி ஆணையாளர் அனுமதிப்பாரா  நடத்தாவிடடால்   திறைசேரி பணம் வருமா  வராவிடடாள் எப்படி அரசு  தொடர்வது 
நாளை தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு: கோட்டாபய ராஜபக்ச விடுத்துள்ள கோரிக்கை
ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்
நாளை ஊரடங்கு தளர்வு -மக்கள் நிறைய  அவலங்களை  சநதிப்பார்கள் - மக்களும் கட்டுப்பாடு இழந்து அவலங்களை கொடுப்பார்கள்
சரியாக  ஒரு மாதத்தின்  பின்னர் ஊரடங்கு தளர்த்தப்படுவதால் நிறைய அட்டஹவைகள்  இருக்கும் . வங்கிகள் ,வைத்தியசாலைகள் , வர்த்தக நிறுவனங்கள் பேரூந்து பயணங்கள்  சுகாதார அதிகாரிகள் காவல்துறை இராணுவம் என எல்லா இடங்களிலும் நெரிசல்கள் , ஒழுங்கின்மை , அவசரம் வார்த்தபிரயோகங்களா  மரியாதையின்மை வேலைப்பளு என்றெல்லாம் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் முடிந்தவரை  மக்கள் அரச நிர்வாகத்தை  அனுசரித்து போவதே  சிறந்தது 
சுவிட்சர்லாந்தில்  வேலைக்குறைப்பு திடத்தில் 80 வீதம் சம்பளம் கிடைக்கும் எப்படி ?கொரோனா அவசரகால  நிலை  காரணமாக  உங்கள் வேலை தருவோர் உங்களுக்கு  முழுவதுமான அல்லது பகுதி நேர  kurzarbeit  செய்திருந்தால் 80 வீத சம்பளம் கிடைக்கும் .முழுவதுமாக செய்திருந்தால் உங்கள்  சம்பள ஒப்பந்த பதிவு சம்பளத்தில் 80 வீதம் கணிக்கப்படும்   இங்கும் வளமை போல உஙக்ளுக்கான சேமலாபநிதி ஓயவூதி யா காப்புறுதி வேலையிழப்பு காப்புறுதி  விபத்துகாப்புறுதி  என்பன வீத அடிப்படையில் கழிக்கப்படும் உணவகங்கள் வைத்தியசாலைகள் முதியோர் இல்லம்  கான்டீன்கள்  போன்றவற்றில் வேலை செய்வோர்  வழமையாக கடடாயம் உங்கள் உணவுசெலவை  கழிப்பதானால் இப்பத்து முழுநேர  வேலைக்குறைப்பு இருந்தால்  அந்த கழிவு செய்ய முடியாது .அதாவது முழுநாளும்  வேலைக்கு போகாவிடின் உங்களுக்கு சாப்பிட்டுக்காசு என்று கழிப்பது இருக்காது உதாரணம் 4000 பிராங்க் பதிவு என்றால் இப்போது 3200 பிராங்க்  என கணிக்கப்பட்டு அதிலும் வழமையாக கழிக்கும் வீதங்கள் கழியும்  ஆனால் இந்த  தொகை கொஞசம்  குறைவாக இருக்கும் . பகுதிநேர   வேலைக்குறைப்பு என்றால் நீங்க  வேலை செய்யும்  மணித்தியாலக்கணக்கில் செய்த அளவுக்கு முழுச்சம்பழ வீதமும்  குறைகின்ற மணித்தியால  அளவுக்கு  80 வீதமும்  சேர்த்து  கூடடபட்டு  கிடைக்கும் உதாரணம்  வழமையாக முன்பு ஒரு மாதத்தில்  நீங்கள் 180  மணித்தியாலம் வேலை செய்ப்பவர் என்றால் இப்போது  90 மணித்தியாலம்   வேலைக்கு  சென்றிருந்தால் 50  வீதம் என கணக்கு  வைக்கப்பட்டு  4000 பிராங்க் சம்பளக்காரர்   2000+1600 = 3600  இல் கழிவு போக  கிடைக்கும் .   இந்த  சிக்கலில்  சில சிறியஅளவிலான  வேலைவழங்குவோர் (சிறுநிறுவனங்கள் ) துஸ்பிரயோகம்  செய்யலாம் அல்லது  சரியாக விளங்கி கொள்ளாமல்  கூட தவறுகள்  செய்ய வாய்ப்புண்டு கவனமாக இருக்கவேண்டும்
முழுவேலை  இல்லாதிருப்போருக்கும் சில நன்மைகளும் உண்டு .  கொரோனாவில் இருந்து  தப்ப வாய்ப்பு உண்டு .பொது போக்குவரத்து வேலை செய்யும் இடம் வாடிக்கையாளரோடு பழகும் முறை வைத்தியச்சாலை  முதியோர் இல்லங்கள் என கசடமான  நிலையால்  உங்களுக்கு  நன்மை உண்டு
அதனை விட போக்குவரத்து செலவு  எரிபொருல் செலவு வாகன செலவு தண்டப்பணம்  வராது 
வேலை இடத்தில கடடய சாப்பாடுகாசு கழிவு  இருக்காது  200  முதல்  350  பிராங்  வரை  கூடுதல்  உண்டு
குடும்பத்தோடு வாழும்  நேரம் தாராளம் உண்டு , வீட்டு வேளையிலும் பங்கு  செலுத்தலாம்

விவசாயிகளிடம் ஆயிரக்கணக்கான கிலோ பூசணிக்காய் சந்தைப்படுத்த முடியாத நிலை வன்னி வவுனியா பகுதிகளில் விவசாயிகளிடம் ஏராளமான போசணை கத்தரிக்காய் வெண்டிக்காய் பசன்புரூட் ,வா

யோசித்தே வீட்டுக்கு வெளியே வாருங்கள்:யாழில் ஆலோசனை-வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் அறிவிப்பு..

நாளை (20.04.2020) முதல் வட மாகாணம் முழுவதும் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட உள்ளது தாங்கள் அறிந்ததே.

கொரோனாவிலிருந்து மீண்ட இருவர்; நாளை வீட்டுக்கு செல்கிறார்கள்

கொரோனாவிலிருந்து மீண்ட இருவர்; நாளை வீட்டுக்கு செல்கிறார்கள
யாழ்ப்பாணத்தில் கொரோனோ வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டவர்களில் இருவர் தற்போது குணமடைந்த நிலையில் நாளை
பிரான்சில் இன்று 642 சாவுகள் - 16.000 சாவுகளை நெருங்கும் பிரித்தானியா
சர்வதேசம் 156.000 சாவுகளைத் தாண்டிச் செல்கின்றது. பிரித்தானியா இன்று மட்டும் 900 சாவுகளுடன் கிட்டத்தட்ட 16.000 சாவுகளைத் தாண்டுகின்றது
சுகாதார காப்பகங்களில் அதிக உயிரிழப்புக்கள்: குற்றச்சாட்டுகளுக்குLombardia மாநில ஆளுநர் பதிலளிக்கின்றார்
--------------------------------------------------------------------------
Lombardia மாநில ஆளுநர் Attilio Fontana
உயர் சுகாதார நிறுவனத்தின் (ISS – Istituto Superiore di Sanitá) அறிக்கையின்படி, பிப்ரவரி 1ம் திகதி முதல் இன்று வரை இத்தாலி சுகாதார காப்பகங்களில் 2.724 உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக, Lombardiaவின் 266 சுகாதார நிறுவனங்களில் 1.625 பேர் கொரோனாவைரசு காரணமாக இறந்துள்ளனர். சுகாதார காப்பகம் என்பது மருத்துவமனை அல்லாத கட்டமைப்பு. தன்னிறைவு இல்லாத நபர்களுக்கு, குறிப்பாக வயதானவர்களுக்கு, வீட்டில் வைத்து பராமரிக்க முடியாத பட்சத்தில் நிபுணர்களிடமிருந்து குறிப்பிட்ட மருத்துவ கவனிப்பு மற்றும் ஒரு உன்னிப்பான சுகாதாரப் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்வதற்கு சுகாதார காப்பகத்தில் அனுமதித்து பராமரித்து, சிகிச்சையளிக்கப்படும்.

கடந்த நாட்களில் Lombardia மாநிலத்தில் இச் சுகாதார காப்பகங்களில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் சம்மந்தமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்பாக Fontana பதிலளித்துள்ளார்.

வல்லுநர்களால் முன்மொழியப்பட்ட ஒரு தீர்மானத்தின் அடிப்படையில் மருத்துவமனைகளில் இடம் பற்றாக்குறையினால் முதியோர்களைப் பராமரிக்கும் சுகாதார காப்பகங்களில் பல Covid-19 நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை வழங்கப்பட்டது.

முக்கியமாக இச் சுகாதார காப்பகங்களில் Covid-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தனிப்பட்ட அறைகள் மற்றும் பணியாளர்கள் இருந்தால் மட்டுமே இந்த நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என வல்லுநர்கள் அறிவித்திருந்தார்கள்.

Covid-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான தகுந்த மருத்துவ உபகரணங்கள் இச் சுகாதார காப்பகங்களில் இல்லாததால் உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன என குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த நடவடிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கான நிபந்தனைகளை சரிபார்க்க வேண்டிய பொறுப்பு சுகாதார பாதுகாப்பு நிறுவனத்தைச் சார்ந்தது என்றும் இவற்றின் அறிக்கையின் பின்னரே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் பல குற்றச்சாட்டுகளுக்கு எதிராக Fontana பதிலளித்துள்ளார்

ad

ad