புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜூன், 2020

கொழும்பில் பிறந்து நீதியரசராக இருந்த விக்கி, வடக்கிற்கு சென்று சிங்களவருடன் வாழ முடியாது என்பதா? சரத் வீரசேகர

Jaffna Editor
இனவாதக் கருத்துக்களை பரப்பி, தமிழ் இளைஞர்களை திசைத்திருப்பும் கருணா மற்றும் விக்னேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ரியல்

சம்மந்திக்கு உதவிக்காக விடுகின்ற கணக்கு -வடக்கு – கிழக்கு தமிழர்களின் பூர்வீக பிரதேசம் என்பதை மறுக்க முடியாது"வாசுதேவ நாணயக்கா

ஒரு பிரதேசத்தில் எந்த இனத்தவர்கள் அதிகளவில் வாழ்கின்றார்களோ அங்கு அந்த இனமே பெரும்பான்மையினமாக கருதப்படும். வடக்கு - கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பூர்வீக பிரதேசம் என்பதை எவராலும்

புலிகள் காலத்தை கிளறினால் அப்போது இருந்தவர்களை பிழை சொல்ல வேண்டி வரும்!- மிரட்டும் சிறீதரன்

Jaffna Editor
புலிகள் காலத்தை கிளறினால் அப்போது இருந்தவர்களை பிழை சொல்ல வேண்டிய நிலை வரும் என மிரட்டல் தனமாக பேசியுள்ளார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு!

Jaffna Editor

தமிழ்க்குரல் ஊடகம்மீது ஒரு தலைப்பட்சமாக நீங்கள் சுமத்தி வரும் அவதூறுகளுக்கும் ஒரு ஊடகத்திற்கு எதிராக முன்னெடுத்து வரும் கருத்துச் சுதந்திர மீறலுக்கும் எதிராக பலமுறை சுட்டிக்காட்டி விளக்கம் கோரியிருந்தோம்.

சுவிஸில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றுக்கள்

 Editor
சுவிஸில் அவசரகால நிலை  பிரகடனம் மீளெடுக்கப்படட பின்னர்  மீண்டும் தொற்றுக்கள்  மெதுவாக அதிகரித்து வருகின்றன  மத்திய சமஷடி அரசு மாநில அரசுகள்    பொது பயணங்கள் மற்றும்

29 ஜூன், 2020

போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி வீட்டுத் தோட்டத்தில் இருந்தே இந்த பணம்கைப்பற்றிய போதைப்பொருள் விற்ற பணம்

போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி வீட்டுத் தோட்டத்தில் இருந்தே இந்த பணம்கைப்பற்றிய போதைப்பொருள் விற்ற பணம் பாதுகாப்பான முறையில் புதைக்கப்பட்டிருந்த நிலையில்

இங்கிலாந்தில் முடக்க நிலையை எதிர்நோக்கும் லெய்செஸ்டர் நகரம்

Editor
இங்கிலாந்தில் முடக்க நிலை அடுத்த மாதம் தளர்த்தப்படவுள்ள நிலையில், இங்கிலாந்தின் லெய்செஸ்டரில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரிப்பதால் அந்நகரை மட்டும் முடக்க நிலையில் வைத்திருப்பது

சர்வதேசத்துடன் இணைந்த அணுகுமுறையே இனப்பிரச்சினைத் தீர்வுக்கான எமது நகர்வு! வடமராட்சியில் முழங்கினார் மாவை சேனாதி

Jaffna Editor
இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சனைக்கான உரிய தீர்வினை தராவிட்டால் சர்வதேசத்துடன் இணைந்து புதிய அணுகுமுறையில் இனப்பிரச்சனைக்கான தீர்வினை பெறுவோம் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர்

முதன்முதலாக தனது தோல்வி நிச்சயம் என்பதை தானாகவே ஒத்துக்கொண்ட சுமந்திரன்

தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குள் நுழைய மாட்டேன்: சுமந்திரன்
தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குள் நுழைய மாட்டேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள்

வட- கிழக்கில் 20 ஆசனங்களை கூட்டமைப்பு கைப்பற்றுவதற்கு உதவுவோம்- ஜனநாயகப் போராளிகள் கட்சி

Jaffna Editor
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு- கிழக்கில் 20 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொள்ளும் வகையில் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோமென ஜனநாயகப் போராளிகள்

28 ஜூன், 2020

கிளிநொச்சியில் தான் இன்னமும் வாழ்வதாக அப்பட்டமாக பொ ய் சொல்லும் ஸ்ரீதரன்

Jaffna Editor

கடந்த 5 வருடங்களாக யாழ்நகரில் குடும்பத்துடன் வாழ்ந்துவரும் ஸ்ரீதரன் தான் இன்னமும் கிளிநொச்சியில் தான் வாழ்ந்து வருவதாக அப்பட்டமான பொய்யாய் கூறி  வாக்குப்பிச்சை கேட்கிறார் .

ஸ்ரீதரனை கழுவி ஊத்தும் ஊடகங்கள் .மூஞ்சூறு கதை தான் ஸ்ரீதரன் சுமந்திரனுக்காக  வாக்கு  கேட்கும் நிலை புலிகளின் முக்கிய பதவியில் இருந்தவர் போல  நல்லா கழுவி ஊத்துறார் இ
நயினாதீவு திருவிழாவை நேரடி ஒளிபரப்பு செய்யும் ஓம் தொலைக்காட்சி 
நயினாதீவு நாகபூஷணி   அம்மன் ஆலய திருவிழா காலத்தில் கொரோனா விதிகளின்படி மட்டுப்படுத்தப்படட பக்தர்கள் தரிசனம் இடம்பெறுகிறது . லட்ஷக்கணக்கில் மக்கள் தரிசனம் செய்யும் இந்த  விழாக்கால நேரத்தில் இன்றைய இக்கடடான கொரோனா சூழ்நிலையிற் கருத்தில் கொண்டு டாண்  நிறுவனத்தின் ஓம் தொலைக்காட்சி பல சிரமங்கள் மத்தியில்  ஆலய நிகழ்வுகளை அனைத்தையும் தினமும் நேரடி ஒளிபரப்பு செய்து வருவது பாராட்டுக்குரியது 

தேர்தலுக்காக புலி விசுவாசம் காட்டி பேசும் துரோகி கருணா வரலாற்றை திரிபுபடுத்த வேண்டாம்: கருணா?

Jaffna Editor
விடுதலைப்புலிகள் அமைப்பில் சாதிய கட்டமைப்பென்ற பேச்சே இருக்கவில்லை.பொய்களை கூறி வரலாற்றை திரிபுபடுத்த வேண்டாமென கருணா தெரிவித்துள்ளார்.

rவடக்கில் இனி காணி விடுவிப்பு இல்லைதமிழ் அரசியல்வாதிகளின் வலியுறுத்தலுக்கமைய நாம் செயற்படமாட்டோம்

Jaffna Editorவடக்கில் இனி காணி விடுவிப்பு இல்லைதமிழ் அரசியல்வாதிகளின் வலியுறுத்தலுக்கமைய நாம் செயற்படமாட்டோம்வடக்கில் படையினரின் ஒரு முகாமைக்கூட அகற்றவும் மாட்டோம்;

இந்தியா, சீனாவுக்கு பிரித்தானிய பிரதமர் வேண்டுகோள்

Jaffna Editor
எல்லை பிரச்சனையை தீர்க்க இந்தியாவும், சீனாவும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

சுவிஸ் சூரிச்சில் கழகம் ஒன்றில் 5 பேருக்கு கொரோன 800 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

 Editor    சுவிஸ் சூரிச்சில் ஏற்கனவே பாடசாலை ஒன்றில்  தடிமன் இருமல்  வைரஸால்  பீடிக்கப்படட சில சிறுவர்களை சோதித்ததையடுத்து 80 பேரை  தனிமைப்படுத்தப்பட்டு  பரிசோதிக்கப்படுகின்றனர்

சித்தன்கேணி மூதாளர் வீட்டுக் கொள்ளை தொடர்பில் ஒருவர் கைது

Jaffna Editor
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை, சித்தன்கேணி பகுதியில் வீடு புகுந்து பெண் மூதாளர்களைத் தாக்கி நகை மற்றும் பணங்களைக் கொள்ளையடித்தமை தொடர்பில் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

27 ஜூன், 2020

சுகாதாரம் மற்றும் தொலைதூர நடவடிக்கைகளுக்கு அவசரமாக இணங்குமாறு சுவிட்சர்லாந்தில்BAG இயக்குனர் ஸ்ட்ரூப்லர்: மக்களுக்கு முறையீடு

 Editor
BAG இயக்குனர் பாஸ்கல் ஸ்ட்ரூப்லர் ட்விட்டர் மூலம் மக்களை உரையாற்றினார்: recent சமீபத்திய நாட்களில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. தொந்தரவு! » சுகாதாரம்

கொரோனா நெருக்கடி குறித்துBAG இன்று, காலை 7:28 மணி. BAG இயக்குனர் பாஸ்கல் ஸ்ட்ரூப்லர் ட்விட்டர் வழியாக மக்களை தொடர்பு கொண்டார்:

Swiss Editor
: கடந்த சில நாட்களில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. தொந்தரவு! » சுகாதாரம் மற்றும் தொலைதூர நடவடிக்கைகளுக்கு அவசரமாக இணங்குமாறு சுவிட்சர்லாந்தில் உள்ள
களிசறை  ஸ்ரீதரன் உதிர்த்த மறுக்க முடியாத  மூன்று காணொளி உரை சாட்சிகள் இதோ 
1. - அப்பா  அந்த இடைக்கால  தன்னாட்சி அதிகாரசபை கையளிக்கிற பொது தேசியத்தலைவர் தளபதிகளோடு சந்திக்கிறபோது தேசியத்தலைவர் பிரபாகரன்  சொன்னாராம் இண்டைக்கு நீலன் இருந்திருந்தா  இதுக்கொரு விண்ணன்  என்று உலகத்தில சில நாடுகளுக்கு யாப்பு எழுதினார் -----அவருடைய புலமையையும் ஆற்றலையும்  தலைவர் யோசிச்சிருக்கிறியார் 2. -நேற்றொ முந்தநாளோ போட்டிருக்கிறாங்க இலங்கை ஏசு கிண்ணம் வெந்ததை தலைவர் கொண்டாடினர் எண்டு 
-3 -(பாலாண்ணை ) அப்ப அவருடைய ஆற்றல் ராஜதந்திரமான அணுகுமுறை  அதுமாதிரியான ஒரு ஆள் தான் சுமந்திரன் சுமந்திரன் எங்களுக்கு வேணும்  நான் வெளிப்படையாக தான்  சொல்லுறன்  உங்களு க்கு அப்படி  எதிர்மறையானதா   இருந்தால்  நேர  சொல்லி போடுங்கோ 

24 ஜூன், 2020

இணக்க அரசியலை ஒருபோதும் ஏற்கேன்! ஊடக செய்திக்கு தவராசா மறுப்பு

Jaffna Editor

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இணக்க அரசியல் அவசியம் என்று நான் தெரிவித்தேன் என்று வெளியான விசமத்தனமான செய்திகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. எந்தச் சந்தர்ப்பத்திலும் நான் அவ்வாறான கருத்தைத் தெரிவித்தவன் அல்லன். இது என்மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட செயற்பாடே ஆகும்.

– இவ்வாறு தெரிவித்துள்ளார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்டக் கிளைத் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா.

22 ஜூன், 2020

இந்தியபடையை அழிக்க விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய சஜித்பிரேமதாசாவையும் விசாரணை செய்ய வேண்டும-கருணா

Jaffna Editor
இந்தியபடையை அழிக்க விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய சஜித்பிரேமதாசாவையும் விசாரணை செய்ய வேண்டும்

France Dijon நகரில் தொடரும் தேடுதல் வேட்டை! ஆயுதங்கள் மீட்பு! - பலர் கைது

France Editor
இன்று திங்கட்கிழமை Dijon நகரில் மீண்டும் தேடுதல் வேட்டை இடம்பெற்றது.
கடந்த வாரத்தில் இந்நகரில் இடம்பெற்ற வன்முறை வெறியாட்டத்தின் தொடர்ச்சியாக
இந்த தேடுதல் வேட்டை இடம்பெற்று வருகின்றது.

நியாயமான தீர்வுக்கு சிங்களத் தலைவர்கள் தயாராக இல்ல-சித்தார்த்தன்

Jaffna Editor தமிழர்களின் அபிலாஷைகள் தொடர்பாக ஓர் நியாயமான தீர்வை நோக்கி செல்ல சிங்கள தலைவர்கள் தயாராக இல்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

வாக்குறுதியில் இருந்து விலகியது இலங்கை! - ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டு.

Jaffna Editor
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பான இலங்கை வழங்கியிருந்த வாக்குறுதியில் இருந்து விலகிச் சென்றுள்ளதாக, ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2019ஆம் ஆண்டுக்கான, மனித உரிமைகள்

மாவை முறைப்பாடு-நயினாதீவு ஆலய விவகாரம் - விசாரணைக்கு பிரதமர் உத்தரவு

Jaffna Editor
வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் புனிதத்தன்மைக்கு கடற்படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளால், கேடு விளைவிக்கப்பட்டமை குறித்து, விசாரணை நடத்துமாறு,

கூட்டமைப்பினாலேயே எல்லாமும் கிடைத்தது:சித்தர்

Jaffna Editor
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே வடக்கு கிழக்கில் சக்தி பெற்ற, பலம் பொருந்திய கட்சியாக இருக்கின்றதென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

தேசியத்தலைவரின் சிந்தனைக்கு உரமூட்டிய பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு

Jaffna Editor
இயற்கை எனது நண்பன்வரலாறு எனது வழிகாட்டி வாழ்க்கை எனது தத்துவாசிரியன் - தமிழீழத் தேசியத்தலைவர் உயர் சிந்தனைஉரமூட்டிய பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு.

இனப்பிரச்சினை இருக்கிறது என்பதை ஏற்காதவர் தான் நாட்டை ஆள்கின்றார்-மாவை

Jaffna Editor
இலங்கையில் இனப்பிரச்சினை இருக்கிறது என்பதை ஏற்காதவர் தான் நாட்டை ஆள்கின்றார். இந்த நிலையில் தான் தேர்தலை சந்திக்கின்றோம் இந்த தேர்தலில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற வேண்டும்
நயிhனதீவு நாகபூசணி அம்மனுக்கு வந்த சோதனை.நயினாதீவுக்கான ஈபிடிபி பி ச உறுப்பினர்கள் தவிசாளரும் ஒத்துழைப்பு ?
வரலாற்று புகழ் மிக்க நயிhனதீவு நாகபூசணி ஆலயத்தினை அவமதிக்கும் வகையில் இலங்கை காவல்துறை மற்றும் கடற்படையினர் களமிறங்கியமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
தமது பாதணிகளை கூட கழற்றாது காவல்துறை மற்றும் கடற்படை அதிகாரிகள் கொரோனோ தடுப்பென்ற பேரில் திருவிழா நிகழ்வை தடுத்துள்ளனர் இத்தனைக்கும் நயினாதீவு மக்கள் தமது இரண்டு பிரதேச சபை உறுப்பினர்களையும் ஈபிடிபி கட்சிக்கே தெரிவாக்கி கொடுத்திருந்தார்கள் அத்துடன் வேலணை பிரதே ச சபை தவிசாளர் என்ற உயரிய ஆளுமை மிக்க அதிகாரத்தை கொண்டுள்ள தவிசாளர் பதவியை அலங்கரிப்பவரும் நயினாதீவை சேர்ந்தவரே . பதவி சுகதுக்கக்க ஆளும் வர்க்கத்துக்கு சுரண்டிக்கொண்டு முதுகு சொறிஞ்சு கொண்டிருக்கும் இவர்கள் இந்த கேவலமான பெருமை மிக்க ஆலயத்தில் நடக்கும் கொடுமைகளை கண்டும் காணாதது போல வாய் மூடி காய் கட்டி மௌனமாக இருந்து வருகிறார்கள் நல்லூர் போன்ற ஆலயங்களுக்கு வருகை தரும் ஜனாதிபதி பிரதமர் மந்திரிகள் இராணுவ தளபதிகள் கூட வேட்டி சால்வையுடன் காலில் பாதணி இன்றி தரிசிப்பது யாவரும் அறிந்ததே இங்கு சாதாரண காவலர் கூட கூச்சமின்றி பாதணியுடன் பிரவேசிப்பது மக்கள் மனதில் வேதனையை உண்டுபண்ணியுள்ளது

20 ஜூன், 2020

கருணாவால் வறுத்தெடுக்கப்படும் மகிந்த

கிழக்கில் கருணா எனும் விநாயகமூர்த்தி முரளிதரன் தமது சொந்த தொகுதியில் விரட்டியடிக்கப்பட்டு அம்பாறை மாவட்டத்தில் தேர்தலில் நிற்பது யாவரும் அறிந்த விடயம் ,அவரது அங்குள்ள ஒவ்வொரு

முகமாலையில் இளைஞனை சுட்டுக் கொலை செய்த இராணுவம்: மக்கள் கொந்தளிப்பு, காவல்துறை குவிப்பு

கிளிநொச்சி- முகமாலை பகுதியில் மணல் கொண்டு சென்ற வாகனம் மீது சிறிலங்கா இராணுவத்தினர் கண்மூடித்தனமாக நடாத்திய துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்

புலிப்பேச்சு ஸ்ரீதரனின் வியூகம் .தோல்வி கண்டாலும் பதவி கிடைக்கும் என்ற நோக்கு

புலிப்பேச்சு   ஸ்ரீதரனின் வியூகம் .தோல்வி கண்டாலும் பதவி  கிடைக்கும் என்ற நோக்கு 

புலி புலி என்று  மூச்சுக்கு

வஞ்சிக்கப்படும் நயினாதீவு செல்லும் அடியார்கள்

பயணிகளுக்கு விதி மீறிய தடை .நயினாதீவில் அம்மன் அடியார்கள் திட்டமிட்டு வஞ்சிக்கப்படுகின்றனர் .
இந்த அரசாங்கத்துக்கு  கூட்டமைப்பு ஒருபோதும் ஆதரவு கொடுக்காது .அரசியல்வாதிகளின் பொய் பிரசாரத்தை நம்ப வேண்டாம் -செல்வம் அடைக்கலநாதன் 

கூட்டமைப்பை பலவீனப்படுத்த உள்வீட்டு சதி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் இருக்கும் சிலர் கூட்டமைப்பை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என, ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.

18 ஜூன், 2020

ஜெர்மனி இறைச்சி தொழில்சாலையில் 657 பேருக்கு கொரோனா சாத்தியம்
வெஸ்ட்பாலன் மாநில ரேடா வீதப்ரூக் இல் உள்ள தொன்னீஸ்  இறைச்சி அகத்தில் இந்த  பரிசோதனையில்  கோரனா சா த்திய முடிவு  காணப்பட்டுள்ளது  சுமார்  7000 பேர்  தனிமைப்படுத்தப்படுள்ளார் 

17 ஜூன், 2020

சுமந்திரனின் புதிய செம்பு நெடுந்தீவு வெடியரசன் பரம்பரை வாரிசு ஜீவன் ஆளும் தகுதி?

ஜெயா ( jaffna power star ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி என்பவரின் fake id ) ஓப்பின் யூனிவர்சிட்டியான உங்களுக்கு சுண்டு சுமோ இந்து மகளிர் கல்லூரியில் உப அதிபர் பதவி பெற்றுக்கொடுத்ததற்காக என்னவெல்லாம்
மாதர்  தம்மை  இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் 
தலைவரின் வழிவந்து வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த நூற்றாண்டில் அரசியல் சமூக பொது வெளியில் பெண்கள் இயல்பாக  ஈடுபாடு காட்டுவதே கடினமாக இருந்த நிலை சற்றே மாறியுள்ளது .காலத்திலே வெற்றிநடை போட்ட சகோதரிகளை  தந்த இனம்  எம் தமிழினம்.  எமது ஊரில் கூட சர்வோதயத்தில் இருபெரும் இரும்பு பெண்மணிகள் இன்னும் சமூக சேவைகளில் பிரதேச சபையில் கோடா  கனடா ஊர்  அமைப்பில் தலைவியாகா கூட  ஏற்றி வைத்து  அழகோடு வீரம் பார்த்த நாங்கள் அண்மைக்காலங்களில் பெண்களை இழவு செய்யும் விமர்சனக்கலை காண்கிறோம் தயவு செய்து அவர்களையம் மேலே துளிர்க்க விடுங்கள் மாதர் தம்மை இழிவு செய்யும் விமர்சனம்  தவிர்ப்போம் 

மடத்துவெளிமண்ணில் சந்திரபாலனும் திகிலழகனும் இணைபிரியா உயிர் நண்பர்கள் என்பது உண்மையானால் சுவிஸ் நாட்டில்  இவர்கள் எப்படி 

வல்லையில் வெடிபொருள் பொம்மையை போட்டதாக இளைஞன் கைது

வல்லை இராணுவ முகாமுக்கு முன்பாக வெடிபொருள் நிரப்பிய பொம்மை ஒன்றை வீசிச் சென்றார் என்ற குற்றச்சாட்டில் நீர்வேலியைச் சேர்ந்த ஒருவர் இராணுவத்தினரால், கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸார்
ஜீவன் ஜெயா ( jaffna power star ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி என்பவரின் fake id ) ஓப்பின் யூனிவர்சிட்டியான உங்களுக்கு சுண்டு சுமோ இந்து மகளிர் கல்லூரியில் உப அதிபர் பதவி பெற்றுக்கொடுத்ததற்காக என்னவெல்லாம் பேசவெளிக்கிட்டுள்ளீர் ? அங்கு பத்தோடு பதினொன்றாக உப அதிபராக ஒரு மூலையில் வைத்துள்ளார்களாமே ? ஒரு பணியுமே உங்களுக்கில்லையாமே ? பாடசாலை நேரத்திலும் முகநூல் பாவிப்பதால் அதிபர் உங்களை கண்டித்தார் . உடனே பொங்கியெழுந்த நீங்கள் அதிபர் லஞ்சம் வாங்குறார் , நான் புரட்சிப்போராளி ( நெடுந்தீவு வெடியரசன் மன்னனின் தற்போதைய ஒரே வாரிசு தானே என்று சில ஆண்டுகளுக்கு முன்பு முகநூல்களில் , இணையத்தளங்களில் பிரகடனப்படுத்தியவர் . தாங்கள் மன்னர் பரம்பரையென்பதால் எதிர்காலத்தில் தமிழ்மக்களை ஆளும் தகுதி நிறையவே இருப்பதாகவும் எழுதித்தள்ளியவர் ) என்றபடியால் இதனையெல்லாம் அனுமதிக்கமாட்டேனென்று ஒரு குடும்ப பெண்ணை அவமானப்படுத்தி நடுவீதிக்கு கொண்டுவர முயன்றீர் . ஆனால் நடந்ததோ வேறு . வதந்திகளை உருவாக்க முயன்று மூக்குடைபட்டீர் . இவரது தந்தையார் ( மகன் ரஜீவனை போல் குள்ள புத்தி உள்ளவரல்ல . நேர்மையான , நன்றி மறவாத அப்பாவி மனிதர் அவர் ) வேலணை பிரதேச சபை தேர்தலில் வீடு சின்னத்தில் போட்டியிட்டு 98 வாக்குகளையே பெற்று நான்காவது இடத்தினையே பெற்றார் . ஈபிடிபி , தாமரைமொட்டு , சைக்கிள் போன்ற கட்சிகள் இவரை விட அதிக வாக்குகளை பெற்றிருந்தன . மேற்படி உள்ளூராட்சி தேர்தலில் தீவகத்திலுள்ள மூன்று பிரதேச சபைகளிலும் ஒட்டுமொத்தமாக 50 - 50 என்ற அடிப்படையில் கூட்டமைப்பும் ஈபிடிபியும் வட்டாரங்களை கைப்பற்றியிருந்தன .

குறிப்பாக வேலணையில் TNA ஏழு வட்டாரங்களையும் . Epdp ஐந்து வட்டாரங்களையும் கைப்பற்றியிருந்தன . வரலாற்றில் முதல்தடவையாக தீவகத்தில் கூட்டமைப்பினால் இப்பிரதேச சபையில் வெற்றிபெறமுடிந்தமை குறிப்பிடத்தக்கது . தீவகத்தில் ஒட்டுமொத்தமான வட்டாரங்களிலும் கூட்டமைப்போ , ஈபிடிபியோ தான் முதலிரண்டு இடங்களை மாறி மாறி கைப்பறியிருந்தன . ஆனால் இந்த சுமந்திரனின் புதிய செம்பு ரஜீவனின் சொந்த வட்டாரத்தில் அவரது தந்தையால் நான்காவது இடத்தினையே பெற முடிந்திருக்கின்றது . அவ்வாறான மக்கள் செல்வாக்குடைய ரஜீவன் என்பவர் தனது போலி முகநூல்கள் ஊடாக தானே வடமாகாணத்தின் அடுத்த கல்வியமைச்சர் என்று வெட்கமேயில்லாமல் எழுதிவருகிறார் . அதேபோன்று சமூக வாழ்வு மறுசீரமைப்பு என்று ஒரு சமூகசேவை அமைப்பினை நீண்டகாலமாக நடாத்துவதாக அடிக்கடி முகநூலில் குறிப்பிடுவார் ரஜீவன் . வேடிக்கையென்னவென்றால் அதன் தலைவர் ரஜிவன் , செயலாளர் இவரது சகோதரியின் கணவர் , பொருளாளர் அதே சகோதரியின் புதல்வர் , மனைவியார் உப தலைவராம் ! இது எப்புடி கூத்து ? சிரிக்குறதா அழுகுறதா ? ஐயகோ .

2013 ல் தனது யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் கல்வி நிலையத்தினை திறந்து வைக்க ஈபிடிபியின் வேலணை பொறுப்பாளர் ஊத்தை போல் ( சிவராசா ) என்பவரையே சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார் . அப்போதெல்லாம் கூட்டமைப்பினை கடுமையாக முகநூல்களில் சாடி வந்த இவர் 2015 நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னரேயே கூட்டமைப்பின் தீவிர முகநூல் ஆதரவாளர் போன்று நடிக்க ஆரம்பித்தார் .

அது எப்படியடாப்பா நம்மால ஒரு முகநூலை கூட பாவிக்க முடியல. உமது பெயரிலேயே இரண்டு வைத்துள்ளீர் . லைக்கு பேஜ் வேற . அதில வேற இந்த மாதிரி 15 பேக்கு ஐடிகளை எப்புடி சமகாலத்தில் உபயோகப்படுத்துறீர் ? நீர் மார்க்கோட இருக்கவேண்டிய ஆளய்யா . அது பத்தாது என்டு உங்க பெயரிலேயே ஒரு வெப்சைட்டு . ஏதோ சமூக அமைப்பு என்ற பெயரில மூணு வெப்சைட்டு . அப்பப்பப்பா என்ன ஒரு கல்விமான் ஐயா நீர் .

#செம்புகள் _பலவிதம் - 1www.pungudutivuswiss.com

ad

ad