புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 மே, 2015

மருமகளுக்கு பாலியல் தெந்தரவு தந்த ஜெ பேரவைசெயலாளர்
சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர் கே.ஜீ.சிங்காரவேலன். பல்லாவரம் நகர ஜெயலலிதாபேரவை செயலாளராக உள்ளார்.
மகிந்த மீண்டும் ஜனாதிபதியாக வந்திருந்தால் எமது நிலைமை பரிதாபகரமாக மாறியிருக்கும்: சம்பந்தன் எம்.பி
இந்த நாட்டில் மகிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதியாக அமர்ந்திருந்தால் எமது நிலைமை பரிதாபகரமாக இருந்திருக்கும் என
இலங்கையில் திருடப்பட்ட சொத்துக்களை அமெரிக்கா தேடிக்கொடுக்கும்: ஜோன் கெரி
இலங்கையில் ஆட்சியின் போது திருடப்பட்டு வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள அரச
20ம் திருத்தச் சட்டமூலத்தை 19ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை
தேர்தல் முறைமை மாற்றம் குறித்த 20ம் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 19ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக
ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஆறு அமைச்சர்கள் கையொப்பம
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான யோசனையில் ஆறு அமைச்சர்களும் கையொப்பமிட்டுள்ளதாகத்
பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை! மைத்திரிக்கு அறிவிக்கும் மஹிந்த
எதிர்வரும் பொதுத்தேர்தலில் தாம் போட்டியிடப்போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரியப்படுத்துவார் என்று
திய அரசாங்கம் மீது தமிழ் முஸ்லிம் கட்சிகள் அசைக்க முடியாத நம்பிக்கை: ஆனால்....

20 சிறுபான்மையின மக்களை பாதித்தால் போராட்டம்

ஹக்கீம், ரிசாத், மனோ, திகா கூட்டாகத் தீர்மானம்: சம்பந்தனும் இணைந்து கொள்வாராம்
தேர்தல் முறை மறுசீரமைப்பு தொடர் பான உத்தேச 20 ஆவது அரசியலமைப் புத் திருத்தத்தின் போது அது சிறுபான்மை சமூகங்களைப் பாதிக்காத வகையில் அமைவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டுமென

ad

ad