புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஆக., 2015

எதிர்க்கட்சி தலைவராக யாரை வேண்டும் என்றாலும் நியமித்து கொள்ளவும்: ஜனாதிபதி [ திங்கட்கிழமை, 31 ஓகஸ்ட் 2015, 08:16.04 AM GMT ] நாடாளுமன்றில் எதிர்க்கட்சி தலைவரை தெரிவு செய்வது தொடர்பில் தனக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்கு கட்சி தலைவர்கள் மற்றும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்வது நாடாளுமன்றத்திற்கு உரிய ஒரு விடயமாகும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதியின் கருத்திற்கமைய நாடாளுமன்றத்திற்கு பொருத்தமான எதிர்க்கட்சி தலைவரை நியமித்துக் கொள்வதாக தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


நாடாளுமன்றில் எதிர்க்கட்சி தலைவரை தெரிவு செய்வது தொடர்பில் தனக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

30 ஆக., 2015

பிரபாகரன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை- மனைவி, மகள் ராணுவ ஷெல் வீச்சில் பலி: கருணா பரபரப்பு தகவல்! (வீடியோ இணைப்பு)

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், தனது கைத் துப்பாக்கியால் சுட்டு

100 பேரைக் கொண்ட அமைச்சரவைக்கு ஒப்புதல்! வெள்ளிக்கிழமை அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்


45 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் 55க்கும் மேற்பட்ட ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களை உள்வாங்கும் வகையில்

28 ஆக., 2015

ஆஸ்திரியாவில் வீதியில் கைவிடப்பட்டிருந்த லொறியில் 70 சடலங்கள் பி.பி.சி


ஆஸ்திரியாவில் நெடுஞ்சாலையில் கைவிடப்பட்டிருந்த நிலையில் காணப்பட்ட லொறி ஒன்றிலிருந்து 70 குடியேறிகளின் சடலங்களை மீட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம்

தேசிய அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் நியமனம்! ஜனாதிபதிக்கு முழு அதிகாரம


தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் பங்கேற்றல் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் தொடர்பான விடயங்களில் முடிவெடுக்கும் முழு அதிகாரம் ஜனாதிபதி

வன்னியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 5 ஜோடிக்கு இன்று திருமணம்ஐரோப்பிய நாடொன்றில் இருந்து விடுமுறையில் வந்தவர் முன்னுதாரணமான காரியம

Wading 01
ஐரோப்பிய நாடொன்றில் இருந்து விடுமுறையில் வந்தவர் முன்னுதாரணமான காரியமொன்று செய்துள்ளார்.

சித்தார்த்தனுடன் யப்பாணிய தூதரகத்தின் அரசியல் பிரிவு ஆலோசகர் மரிகோ யமாமொகொ சந்தித்துக்கு கலந்துரையாடினார்.

யாழ் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கௌரவ. தர்மலிங்கம்.சித்தார்த்தனுடன் அவரது இல்லத்தில்

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன் ஜாமின் நிபந்தனையை தளர்த்த முடியாது; உயர்நீதிமன்றம்




ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன் ஜாமீன் நிபந்தனையை தளர்த்த முடியாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்

மூன்று கோடி ரூபாவில் ஞானம் அறக்கட்டளையால் முல்லை வித்தியானந்தாவிற்கு விடுதி வசதி


முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியின் பௌதீக தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு ஞானம் அறக்கட்டளையால் மூன்று கோடி ரூபா பெறுமதியில்

காணாமல் போனவர்களில் பெரும்பாலானவர்கள் சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம்!?


இலங்கையில் காணாமற்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ள பெரும்பாலானவர்கள் ஐரோப்பிய நாடுகளில் அரசியல் தஞ்சம் பெற்றுக் கொண்டுள்ளதாக சிங்கள

போர்க்குற்ற விசாரணை தொடர்பான உள்ளகப் பொறிமுறை அமெரிக்காவிடம் கையளிப்பு


இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பிலான உள்ளக பொறிமுறையின் விசாரணை அம்சங்களை இலங்கை அரசாங்கம், அமெரிக்க அரசாங்கத்திடம் கையளித்துள்ளது.

27 ஆக., 2015

திடுக்கிடும் தகவல்-வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டு கல்லறைகளில் மறைக்கப்பட்டனர்


வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது தொடர்பாக ஆட்சி மாற்றத்தின் பின்னர் அதிர்ச்சி ஊட்டும் புதிய தகவல்கள்

ஜெயலலிதா 'சோ' விடம் நலம் விசாரிப்பு



மூத்த பத்திரிக்கையாளர் சோ.ராமசாமியிடம் சென்னையில் நலம் விசாரித்தார் ஜெயலலிதா. உடல்நல குறைவால் சென்னை

மணப்பெண் போல நடித்த இரண்டு குழந்தைகளின் தாய்: ரூபாய் ஒரு லட்சத்தை இழந்த மணமகன் அதிர்ச்சி: புரோக்கருக்கு தர்மஅடி




சேலம் மாவட்டம், சங்ககிரியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். லாரி உரிமையாளரான இவருக்கு திருமணம் ஆகவில்லை. திருமண புரோக்கர்கள் மூலமாக

எதிர்க்கட்சித் தலைவராக சமல் ராஜபக்ச?


முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு தெரிவு செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாக நம்பத் தகுந்த அரசியல்

சந்திரிக்கா- மைத்திரி- ரணில் நேற்றிரவு முக்கிய சந்திப்பு


முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆகியோருக்கு இடையில் நேற்றிரவு முக்கிய

மத்திய மாகாண சபை அதிகாரம் கைமாறுமா? முதலமைச்சராகத் துடிக்கும் எதிர்க்கட்சித் தலைவர்


மத்திய மாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவுக்கு எதிராக திரும்பியுள்ள நிலையில் மாகாண சபை அதிகாரம்

கோத்தபாய ராஜபக்சவுக்கு வெளிநாடு செல்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடையினை நீதவான் நீக்கியுள்ளார்.


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு வெளிநாடு செல்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடையினை இன்று காலி நீதிமன்ற நீதவான்

தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பின் போது நிருபர் - கேமராமேன் சுட்டுக்கொலை



அமெரிக்காவில் விர்ஜினியா மாகாணம் ரோனோகி என்ற இடத்தில் டபிள்யூ.டி.பி.ஜே. என்ற டெலிவிஷன் சேனல் அலுவலகம் உள்ளது.

நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்படும்: ஜெயலலிதா அறிவிப்பு




தமிழக அரசு சார்பில் சென்னை அடையாறு சத்யா ஸ்டூடியோ எதிரே நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்படும்

தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவர் - பட்டியலில் குஷ்பு பெயர்





தமிழக காங்கிரஸ் தலைவராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்  செயல்பட்டு வருகிறார்.  இன்னும் மூன்று மாதத்தில் இளங்கோவனை மாற்றிவிட்டு புதிய தலைவரை நியமிக்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.  புதிய தலைவராக வர வாய்ப்புள்ளவர்கள் பட்டியலில் குஷ்பு பெயரும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அமெரிக்கா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கத் தயார் : கூட்டமைப்பிடம் உறுதியளித்தார் பிஸ்வால்


news




















தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், இலங்கை வருகை தந்த அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பீஷ்வாலுக்கும் இடையிலேயே இன்று சந்திப்பு நடைபெற்றுள்ளது.

மன்னார் மனிதப் புதைகுழிக் கிணறு அடையாளம் காணப்பட்டது



news
மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று  மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் மன்னார் நீதவான் ஆசிர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த விசாரணைகளின் போது காணாமல் போனவர்கள் சார்பாக சட்டம் மற்றும் அபிவிருத்திக்கான நிலையத்தின் சட்டத்தரணிகளான நிரஞ்சன் மற்றும் ரணிதா ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.

யாழ். நீதிமன்றம் தாக்குதல் : 4 பேர் பிணையில் விடுதலை ஏனையோருக்கு விளக்கமறியல் நீடிப்பு


யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 27 பேரில் 4 பேருக்கு பிணை வழங்கியதுடன், ஏனையோரை

பயங்கரவாத தடைச்சட்டம் ரத்துச் செய்யப்பட வேண்டும்! கபே அமைப்பு கோரிக்கை


அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டும் என்று கபே என்ற நியாயமான தேர்தலுக்கான இயக்கம் கோரியுள்ளது.

கிழக்கு மாகாண 08 பாடசாலைகளுக்கு அமெரிக்க நிறுவனம் நிதியுதவி


US Aid அமைப்பின் நிதியுதவியில் இருந்து கிழக்கு மாகாணத்தில் 8 பாடசாலைகளுக்கு அபிவிருத்தி நிதியாக 3,218,000 அமெரிக்க டொலர்கள் இன்று பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

வழக்குகளில் இருந்து தப்பிக்க மகிந்தவின் கடைசி அஸ்திரம்


நாடகத்தின் திரை விலகி மீண்டும் அடுத்த காட்சி தொடங்கியிருக்கிறது. இலங்கை பாராளுமன்ற தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கமீண்டும் பிரதமரான

புதிய முறை பாஸ்போர்ட் பெறுவதில் சிக்கல்களை எதிர்நோக்கும் பொதுமக்கள்


இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பயோமெட்ரிக் பாஸ்போர்ட்டைப் பெற்றுக் கொள்வதில் பொதுமக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.

வவுனியாவில் லைக்கா கிராமத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா! சந்திரிக்கா, சம்பந்தன் பங்கேற்பு


லைக்கா நிறுவனத்தினால் அமைக்கப்படவுள்ள லைக்கா கிராமத்திற்கான நினைவுத் தூபி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவினால் இன்று அங்குரார்ப்பணம்

26 ஆக., 2015

வித்தியா கொலை வழக்கு! மீண்டும் இன்று விசாரணை - இரத்த மரபணு பரிசோதனை செய்ய உத்தரவு


பாலியல் வன்கொடுமையின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் கொலை வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இந்திய தொலைக்காட்சிக்கு அளித்த விரிவான செவ்விhttps://video-fra3-1.xx.fbcdn.net/hvideo-xlp1/v/t42.1790-2/11941890_423889471133677_172679836_n.mp4?efg=eyJxZSI6InZpZGVvX3ByZWZlcnJlZF90YWdzXzIwMTUwMTIxLDIwMTUwMTAxIiwicmxyIjo2MzUsInJsYSI6NDA5Nn0%3D&rl=635&vabr=353&oh=d0df86ee5b900b01a2dfb492d3497513&oe=55DDD7C2

தனியார் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி; 25 பேர்தனியார் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி; 25 பேர் படுகாயம்


ஈரோடிலிருந்து, கோவைக்கு இன்று (25-8-2015) காலை கே.கே.சி., என்ற தனியார் பஸ் பயணிகளை ஏற்றி சென்று கொண்டிருந்தது.

சிவாஜி கணேசன் எந்தக் கட்சிக்கும் சொந்தக்காரர் அல்ல: காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு ஜெயலலிதா விளக்கம்


தமிழக அரசு சார்பில் சென்னை அடையாறு சத்யா ஸ்டூடியோ எதிரே நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்படும்

ஐ.தே.முன்னணிக்கு 19! ஸ்ரீ.சு.கட்சிக்கு 16! புதிய அமைச்சர்கள் நாளை பதவி பிரமாணம்


புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவி பிரமாணம் நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

த.தே.கூட்டமைப்பை சந்தித்த நிஷா..சம்பந்தன், சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், இலங்கை சென்றிருக்கும் அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பீஷ்வாலுக்கும் இடையிலேயே இன்று

தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ள டக்ளஸ் விருப்பம்


தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ள டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபியும் விருப்பம் தெரிவித்துள்ளது.

அடுத்த மூன்று மாதங்களுக்குள் அரசியலில் இருந்து ஒதுங்கப்போவதாக மஹிந்த அறிவிப்பு


அடுத்த மூன்று மாதங்களுக்குள் அரசியலில் இருந்து விலகிக்கொள்ளப்போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் விரைவில் விளக்கமறியலில்: ரஞ்சன் ராமநாயக்க


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியவர்கள் வெகுவிரைவான காலப்பகுதியினுள்

ஆபாசப் படத்தில் இருப்பது நான் தான் ஈழத்துநடிகையின் துணிச்சலான பேச்சு-சினிமா விகடன்



ஒரு நடிகைக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டுமானால் அந்நடிகையின் அந்தரங்க  புகைப்படங்களையோ  அல்லது போலியான வீடியோவையோ பரப்பி அவர்களைப் பற்றியான தவறான

தேசியப் பட்­டியல் உறுப்­பினர் விவ­கா­ரத்தால் எழுந்த சர்ச்சை;ஒற்றுமை அவசியம்

தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தேசியப் பட்­டியல் உறுப்­பி­னர்கள் நிய­ம­ன­மா­னது கூட்­ட­மைப்பின் தலை­வர்கள் மத்­தியில் பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

பிரபாகரன் உயிருடன் இல்லை என்பதை இலங்கை அரசு உறுதிப்படுத்தத் தயங்குவது ஏன்?


சிங்களவர்களிடம் இன உணர்ச்சியைத் தூண்டுவதற்கு பிரபாகரன் என்ற பூச்சாண்டி அந்த நாட்டு அரசியல்வாதிகளுக்கு அவசியப்படுகிறது. ஆனால்,

25 ஆக., 2015

குடிமக்களுக்கு முழு சுதந்திரம் வழங்கும் நாடுகளின் பட்டியலில் சுவிஸ் முதல் இடம்: ஆய்வில் தகவல்

ஐரோப்பிய நாடுகளில் குடிமக்களுக்கு முழு சுதந்திரம் வழங்கும் நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதல் இடமும் சர்வதேச அளவில் உள்ள நாடுகளின்

தேசிய அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை பெற்று கொள்ளும் ஐக்கிய தேசிய கட்சி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களின் பெயர் பட்டியல்

சிய அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை பெற்று கொள்ளும் உறுப்பினர்களின் பெயர் விபரங்கள்
புதிய தேசிய அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை பெற்று

வடமாகாண சபையில் முதன் முறையாக பிரேரணை தோற்கடிப்பு


வடமாகாண சபையில் முதன்முறையாக சபையில் முன்மொழியப்பட்ட பிரேரணை வழிமொழியப்படாமல் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றம்! அவதூறான செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் மீது நடவடிக்கை


வட மாகாணத்தில் தன்னிச்சையாக இயங்கும் இணையத்தள ஊடகங்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு முன்வைக்கப்பட்டு பிரேரணை ஒன்று வடமாகாண

கூட்டமைப்புக்கு எதிர்கட்சி தலைவர் பதவி கிடைக்காமல் செய்ய தீட்டிய சதி அம்பலம்

முன்னணி பிளவடையும் அறிகுறி: புதிய முன்னணி உருவாக்கம்?
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பிளவடையும் அறிகுறி காணப்படுவதாக

24 ஆக., 2015

தமிழர் வீடுகளுக்குள் புகுந்த மைத்திரி

சம்பூர் பகுதிக்கு காணிகள் ஒப்படைப்பதற்காக சென்ற ஜனாதிபதி மைத்திரிபால யுத்தத்தால் அழிவுற்று மீள் குடியேறிய மக்களின் வீடுகளுக்குள் சென்ற மைத்திரிபால தமிழ் குடும்பங்களின் நலன்களை விசாரித்ததுடன்

மஹிந்த எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகிக்க முடியாது : சந்திரிக்கா

மஹிந்த ராஜபக்ஸ எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகிக்க முடியாது என  சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கத்தில் இணைந்து செயற்படுங்கள் : கூட்டமைப்பிடம் வேண்டுகோள் விடுக்கும் த.வி.கூ


தேசிய அரசாங்கத்தில் இணைந்து செயற்படுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது தமிழர் விடுதலைக் கூட்டணி.

சென்னையில் ஒரு வீட்டை 22 பேருக்கு விற்ற என்ஜினீயர் கைது



சென்னையில் பெருங்குடி, வீரபாண்டிய கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர்

முன்னணியில் அமைச்சர் பதவிகள் கிடைக்கவுள்ளவர்களின் பெயர் விபரங்கள்


ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பங்கு அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்டர்கள் பலருக்கு அமைச்சரவை அமைச்சுப்

தமிழரசுக் கட்சியின் செயல் வெட்கம் கெட்டத்தனமானது: சுரேஷ் பிரேமச்சந்திரன்- பி.பி.சி


தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால் தேசிய பட்டியல் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான முடிவு என்பது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின்

2200 மில்லியன் ரூபா நிதித் திட்டத்தின் கீழ் இரணைமடு குளத்திற்கான கட்டுமான பணிகள் இன்று ஆரம்பம்
















வன்னியின் பிரதான குளமாக காணப்படும் கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அணைக்கட்டுக்களை புனரமைக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி வசமானது நான்கு அமைச்சுக்கள்


சுற்றுச்சூழல், மஹாவலி, தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் பாதுகாப்பு ஆகிய நான்கு அமைச்சுகளை தனக்கு கீழ் வைத்து கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

கடற்புலிகளின் ஆயுதங்களை பார்வையிட்டார் மைத்திரி


திருகோணமலைக்கு சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திருகோணமலை கடற்படைத் தளத்திற்கும் சென்றுள்ளார்.

அமைச்சர்கள் மூவர் சத்தியப்பிரமாணம்


புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் முதலில் மூன்று அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். 

இன்று முதல் இயங்குகிறது நாடாளுமன்ற தகவல் கருமபீடம்


நாடாளுமன்ற உறுப்பினர்களின் நன்மை கருதி ஆரம்பிக்கப்பட்டுள்ள தகவல் கருமபீடம் இன்று முதல் இயங்கவுள்ளது.

வடமாகாண சபைக்கு மூன்று புதிய உறுப்பினர்கள் தெரிவு கரணவாய் க.தர்மலிங்கம்,துணுக்காய் வ.கமலேஸ்வரன் .


நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலையடுத்து வடமாகாண சபைக்கு மூன்று புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பழி தீர்த்தது இந்தியா : தோல்வியுடன் விடைபெற்றார் சங்கா


இந்தியா- இலங்கை  அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பு பி.சாரா மைதானத்தில் நடைபெற்றது.

கூட்டமைப்பில் சேர்ந்ததனால் ப்ளோட்டுக்கு நிகர லாபம் போலும் மூன்றாவது பா. உ. ம் கிடைத்துள்ளது

TNA யின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, துரைரெட்ணசிங்கம் தெரிவு:

தனித்துவமாக நின்று போட்டியிட்ட எமக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி..ஈ.பி.டி.பி


நடந்து முடிந்த தேர்தலின் போது பலத்த சவால்களை எதிர்கொண்டு தனித்துவமாக நின்று போட்டியிட்ட எமக்கு, வாக்களித்த

பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகர் பதவியை ஏற்குமாறு சங்காவிற்கு ஜனாதிபதி கோரிக்கை


கொழும்பு, சரவணமுத்து மைதானத்தில் இன்று இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகர் பதவியை

ஒப்பந்தமொன்றின் அடிப்படையிலேயே தேசியப் பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்பட்டேன்!- ஹிஸ்புல்லாஹ்


ஒப்பந்தமொன்றின் அடிப்படையிலேயே தேசியப் பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்பட்டேன் என எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பா . உ .கள்.துரைரத்தினசிங்கம் ,சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா


அதன் பிரகாரம் கே. துரைரட்ணசிங்கம் (திருகோணமலை), சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா( வன்னி) ஆகிய இருவருமே தேசிய பட்டியல் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
.
யார் இந்த குமார் சங்கக்கார?
ஈழ தமிழரும் ஈழதமிழர் நலன் காக்க பாடுபடும் ஒவ்வரு தமிழனும் மதிக்க வேண்டிய ஒரு மனிதன்.

த தே கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஒன்று திருகோணமலை துரைரத்தினசிங்கத்துக்கு மற்றது அருந்தவபாலனுக்கும் சாந்தி ஸ்ரிஷ்கந்தராசாவுக்கும் பாதி பாதி

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் தெரிவுக்காக இன்று நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட

இளையராஜா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி



இசையமைப்பாளர் இளையராஜா (வயது 72) உடல்நலக்குறைவால் மீண்டும் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இளங்கோவனுக்கு எதிரான போராட்டங்களை இனி தொடரவேண்டாம் : ஜெயலலிதா வேண்டுகோள்



இளங்கோவனுக்கு எதிரான போராட்டங்களை இனி தொடரவேண்டாம் என முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் அதிமுக

23 ஆக., 2015

ஜனாதிபதி மைத்திரியின் மகா இராஜதந்திரம் -வலம்புரி


தமிழ் நாட்டின் முதல்வராக இருந்த கர்மவீரர் காமராஜர் படியாத மேதை என்று புகழப்பட்டவர். மக்கள் பணி என்பதைத் தவிர தன்னலம் என்பது சிறிதும்

கூட்டுறவுத்துறையில் 200 கோடி மாயம்! மஹிந்த அரசின் கைவரிசை


கூட்டுறவுத்துறை உறுப்பினர்களின் வைப்புப் பணத்திலிருந்து சுமார் 200கோடி ரூபா பணம் மஹிந்த அரசாங்கத்தினால் முறைகேடான வழியில்

கோத்தபாயவிடம் நாளை விசாரணை



 முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்விடம் நாளை திங்கட்கிழமை விசாரணை நடத்தப்படவுள்ளது.

கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் விபரம் நாளை வெளியாகும்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக நியமிக்கப்படவுள்ளவர்களின் விபரங்களை நாளை வெளியிடப்படும் என்று தமிழ்த் தேசியக்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கே எதிர்க்கட்சி தலைவர் பதவி!- ஜனாதிபதிக்கு வலியுறுத்தல்

எதிர்வரும் நாடாளுமன்றத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கே எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா 2வது இன்னிங்சில் 325 ஓட்டங்களுக்கு டிக்ளேர்: இலங்கைக்கு 413 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

கொழும்பில் நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 413 ஓட்டங்களை இலங்கைக்கு வெற்றி இலக்காக கொடுத்துள்ளது.

மாங்குளத்தில் பாதுகாப்பு தரப்பை சேர்ந்த இருவர் 14 வயதுச் சிறுமி மீது வன்புணர்வு முயற்சி


முல்லைத்தீவு மாங்குளம் எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கும் இலங்கை வங்கிக்கும் இடையில் படைத் தரப்பை சேர்ந்த இருவரால் சிறுமி மேற்கொள்ளப்படவிருந்த

பொதுத்தேர்தலில் 5 இலட்சம் வாக்குகள் வரை நிராகரிப்பு- விருப்பு வாக்குகளே காரணம்.


நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் சுமார் 5 இலட்சம் வாக்காளர்களின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன

அமைச்சுப் பதவிக்கு பலர் காத்திருப்பு! முட்டுக்கட்டையாய் தடுக்கும் அரசியலமைப்பு


தேசிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியொன்றைப் பெற்றுக் கொள்வற்கு அரசியல்வாதிகள் பலரும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், அரசியலமைப்பு

அடுத்து வரும் நாட்களில் பல உயர் அரசியல்வாதிகள் கைது செய்யப்படக் கூடிய சாத்தியம்


இலங்கையில்  அடுத்து வரும் நாட்களில் உயர் அரசியல்வாதிகள் பலர் கைது செய்யப்படவுள்ளனர்.

தோல்வியைத் தழுவிய புலம்பெயர் சமூகமும் சில சமூக ஊடகங்களும்


கடந்த திங்கட்கிழமை நடந்த பாராளுமன்றத் தேர்தலில், மீண்டும் அதிகாரத்துக்கு வரும் மஹிந்த ராஜபக் ஷவின் முயற்சி மட்டும் தோற்கடிக்கப்படவில்லை.

பாக்கியராஜ் – பூர்ணிமா இல்ல திருமண விழாவில் கவுண்டமணி, மோகன், வைகோ




 பாக்கியராஜ்– பூர்ணிமா தம்பதியின் மகன் சாந்தனுவுக்கும் டி.வி. தொகுப்பாளினி கீர்த்திக்கும் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேரளா ஹவுசில் 21ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 

2வது டெஸ்ட்: இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 306 ரன்னுக்கு ஆட்டமிழப்பு


இந்தியா இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பில் நடந்து வருகிறது. 2வது டெஸ்ட் போட்டியில்

சம்பந்தனிற்கே எதிர்கட்சி தலைவர் பதவி வழங்க வேண்டும்: விக்கிரமபாகு


தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிற்கே எதிர்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட

யுத்தம் மீண்டும் வராமல் இருக்க செயற்படுகின்றோம் - சம்பூரில் ஜனாதிபதி




திருமலை சம்பூரில் மீள்குடியேற்றப்பட்ட மக்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து

22 ஆக., 2015

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் கட்சியில் இருந்து இடைநீக்கம்


அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட், கட்சியில் இருந்து

மஹிந்தவின் சூழ்ச்சிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் சமலிடம்


தேசிய அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தரப்பின் பல பொறுப்புகள் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பூர் மக்களை நேரில் சென்று சந்தித்தார் ஜனாதிபதி மைத்திரி


திருகோணமலை சம்பூரில் மீள்குடியேற்றப்பட்ட மக்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து கலந்துரையாடி வருகின்றார்.

புதிதாக பேர்ண் மாநிலத்தில் இருந்து களமிறங்கும் விளையாட்டுக் கழகம் UTFC

புதிதாக பேர்ண் மாநிலத்தில் இருந்து களமிறங்கும் விளையாட்டுக் கழகம் UTFC எதிர்வரும் 2015-2016 பருவகால தொடரில் உள்ளரங்க சுற்றுக்களில் சுவிஸ் தமிழர் உதைபந்தாட சம்மேள்ளனத்தில் பதிவாகி ஆடவுள்ளது மேற்படி கழகத்தின் வீரர்கள் வெளியரங்க சுற்றுக்களில் லீஸ் யங் ஸ்டார் கழகத்தில் ஆடுவார்கள் என அறியக் கிடக்கிறது வாழ்த்துக்கள்
இன்றும் நாளையும் இலங்கை நேரம் இரவு ஏழு மணிக்கு டான் யாழ் ஒளி தொலைக்காட்சியில் பட்டிமன்றத்தில் புங்குடுதீவு தவரூபன் தங்கராசா கலந்து கொள்ளும் நிகழ்வு 
”ஆளுமைப்பண்புகளை வளர்ப்பதில் பெரிதும் முன்னிற்பவர்கள் ஆண்களா பெண்களா” என்ற தலைப்பில் சொல்லாடு களம் நிகழ்ச்சி இன்றும் நாளையும்(சனி -ஞாயிறு ) இரவு 7 மணிக்கு ”டான்” தமிழ் ஒளி தொலைக்காட்சியில் இடம்பெறுகின்றது. சந்தர்ப்பம் கிடைத்தால் கேளுங்கள்.

திருச்சியில் இளங்கோவன் - குஷ்பு உருவபொம்மை எரிப்பு



 திருச்சி சத்திரத்தில் அதிமுக இளைஞர் அணியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு இளங்கோவன்  உருவபொம்மையை எரித்தனர்.

சென்னையில் ஏ.ஆர்.ரகுமானுடன் சச்சின்


 
சென்னையில் நடந்த ஒரு அறக்கட்டளை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் சென்னை வந்தார்

யாழில் மர்மப்பொருள் வெடித்தலில் தம்பதியினர் படுகாயம்


 யாழ். சாவகச்சேரி சரசாலை பகுதியில் மர்மப்பொருள் ஒன்று வெடித்ததில் கணவன் மனைவி இருவரும் முகத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ்

யாழில் மர்மப்பொருள் வெடித்தலில் தம்பதியினர் படுகாயம்


 யாழ். சாவகச்சேரி சரசாலை பகுதியில் மர்மப்பொருள் ஒன்று வெடித்ததில் கணவன் மனைவி இருவரும் முகத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.

யாழில் இரு சடலங்கள் மீட்பு




யாழ்.கொட்டடி பகுதி மற்றும் கேணியடி வைரவர் கோவில் ஆகிய பகுத்திகளில் இருந்து இரு சடலங்கள் மீட்க்கப்பட்டுள்ளது.

தேசியப்பட்டியல் மூலம் தெரிவானார் அங்கஜன்


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்கள்

தேசியப் பட்டியல் குறித்து முறுகல் நிலை : ஆதரவாளர்களால் சம்பந்தன் வீடு முற்று

கை 
news
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வீட்டினை கட்சி ஆதரவாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் தொடர்பில் தொடர்ச்சியாக இழுபறி நிலை ஏற்பட்டுள்ள நிலையில் தேசிய பட்டியல் தொடர்பில் இன்று அறிவிக்கப்படவுள்ளது.
இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே தற்போது இரா.சம்பந்தனின் வீட்டினை வடக்கு மற்றும் கிழக்கினைச்

வீரவன்சவின் சதி வேலைகள் அம்பலம்! முன்னணியில் இருந்து விலகும் சுதந்திர கட்சி


எதிர்வரும் சில நாட்களில் ஸ்ரீலங்கா சுதந்திர கட், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள்

ஐ.தே.கட்சிக்கு 19 அமைச்சு சுதந்திரக் கட்சிக்கு 16 அமைச்சு


ஐக்கிய தேசியக் கட்சியின் 19 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகள் வழங்கப்பட உள்ளதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்

சுதந்திரக் கட்சியின் பத்து உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பத்து உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்க மஹிந்த தயார்


எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்றுக் கொள்வதற்கு மஹிந்த ராஜபக்ச இணங்கியுள்ளதாக முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

ஜனாதிபதி இன்று சம்பூர் விஜயம்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திருகோணமலை - சம்பூர் பிரதேசத்திற்கு விசேட விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார்.

தேசிய அரசாங்கத்தை அமைக்க தொடரும் கலந்துரையாடல்கள்


தேசிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி குழுகள் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் கூடியுள்ளது.

மைத்திரி-மூன் விரைவில் சந்திப்பு


ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  அடுத்தமாதம்  நியோர்க்கில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு

காங்கிரஸ் கட்சியினருக்கும் அதிமுகவினருக்கும் நடந்த மோதலில் போர்க்களமாக காட்சியளித்த திருச்சி

திருச்சியில் காங்கிரஸ் கட்சியினரும், அதிமுகவின

21 ஆக., 2015

இந்திய இலங்கை டெஸ்ட் போட்டி ஸ்கோர்

India 393
Sri Lanka 140/3 (53.0 ov)
Sri Lanka trail by 253 runs with 7 wickets remaining in the 1st innings

பிஞ்சுக் குழந்தைக்கு உதவிய ரொனால்டோ: கருணை உள்ளத்தில் முதலிடம்

உலகில் உள்ள விளையாட்டு வீரர்களில் தொண்டு சார்ந்த பணிகளை செய்பவர்களில் பேர்த்துக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ

மரியாதை செலுத்திய இந்திய வீரர்கள்: மனம் நெகிழ்ந்து போன சங்கக்காரா


கொழும்புவில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 393 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது.

எமது மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காகவும் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் பணியாற்றுவதற்கான மாபெரும் அங்கீகாரம்,, சித்தார்த்தன்

எமது மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காகவும் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் பணியாற்றுவதற்கான

இனவிடுதலைக்கு ஒன்றுபட்டு உழைப்போம் ! - நன்றி நவிலலில் சிவசக்தி ஆனந்தன்


உரிமைகளுக்காக பேரம் பேசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனேயே தமிழ் மக்கள் உள்ளார்கள் என்பதை மீண்டுமொரு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனங்கள் யாருக்கு! இரா.சம்பந்தன்


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனங்களுக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பாக, கூட்டமைப்பின் உயர்

பரகுவே அரசாங்கத்துடன் புலம்பெயர் தமிழர் தரப்பு பிரதிநிதிகள் உத்தியோகபூர்வ சந்திப்பு

தென் அமெரிக்க நாடான பரகுவே அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் புலம்பெயர் தமிழர் தரப்பு பிரதிநிதிகளுக்கும்

1 வது இடத்தில் தமிழ் மொழி (Tamil)

உலகத்தில் மிகப்பழமையான பத்து மொழிகளை Worldblaze இணையத்தளம் வரிசைப்படுத்தியிருக்கிறது. அந்த

முகத்தை மறைக்க திரை அணியவில்லை என 5 பெண்கள் கல்லால் அடித்து கொலை ஐ.எஸ் தீவிரவாதிகள் தண்டனை




ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் இஸ்லாமிய நாடாக அறிவித்து உள்ளனர்.  ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்கள் ஆளுகைக்கு உடபட்ட மொசூல் நகரில் கிலானி முகாமில் 5 பெண்கள் முகத்தை மறைக்க திரை அணியவில்லை கூறி அவர்களை கல்லால் அடித்து கொலை செய்து உள்ளனர்.ஐ.எஸ்.ஐ.எஸ்

புங்குடுதீவு பாரதி சனசமூக நிலையம் மற்றும் பாரதி விளையாட்டு கழகம் என்பன இணைந்து இணைந்து நடாத்திய அழைப்பு உதைபந்தாட்ட போட்டி

கடந்த 7 . 8 , 9 திகதிகளில் யில் ஊர்காவற்துறை
தம்பாட்டி காந்தி விளையாட்டு கழகம் வெற்றிக்கிண்ணத்தினை கைப்பற்றியிருந்தது . ஊர்காவற்துறை மெலிஞ்சிமுனை இருதயராஜா

மைத்திரிபால சிறிசேனாவின் முகநூலில் இருந்து (படங்கள் )

රනිල් වික්‍රමසිංහ මහතා අද (21) පෙරවරුවේ ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ නව අග්‍රාමාත්‍යවරයා වශයෙන් ජනාධිපති ගරු මෛත්‍රීපාල සිරිසේන මහතා ඉදිරියේ ජනාධිපති ලේකම් කාර්යාලයේදී දිවුරුම් දුන් අවස්ථාව.
ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂයේ වැඩබලන මහලේකම් දුමින්ද දිසානායක මහතා සහ එක්සත් ජාතික පක්ෂයේ මහලේකම් කබීර් හෂීම් මහතා අවබෝධතා ගිවිසුමට අත්සන් තැබීය
இலங்கை சனநாயகக் குடியரசின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க அவர்கள் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன

மஹிந்தவின் தலைமையில் 65 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமரத் தீர்மானம்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உதிர்க்கட்சியில் அமரத் தீர்மானித்துள்ளதாக, முன்னாள் அமைச்சர்

மஹிந்தவின் தலைமையில் 65 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமரத் தீர்மானம்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உதிர்க்கட்சியில் அமரத் தீர்மானித்துள்ளதாக, முன்னாள் அமைச்சர்

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு தூது விட்ட மஹிந்த அணி! பதிலடி கொடுத்த சம்பந்தன்


நாடாளுமன்ற தேர்தலில் 16 ஆசனங்களை பெற்றுக்கொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்க சுதந்திர கட்சியில்

சம்பந்தனுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைப்பதனை தடுப்பதற்கு மஹிந்த தரப்பு புதிய சூழ்ச்சி


ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் அரசாங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற

நான்காவது தடவையாகவும் பிரதமராக ரணில் பதவியேற்பு! மஹிந்தவும் கலந்து கொண்டார்


ரணில் வி்க்ரமசிங்க சற்று நேரத்திற்கு முன்னார் பிரதமரான பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

எஸ்.எம். சந்திரசேன ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழுவிலிருந்து நீக்கம்


முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

எத்றேதிரகா செயல்பட்ட மூவர் இன்று /மைத்திரி- மகிந்த- சரத் பொன்சேகா! மும்முனைச் சந்திப்பு







இன்றைய தினம் இடம்பெற்ற பிரதமர் பதவியேற்பு விழாவின் போது, மஹிந்த- சரத் பொன்சேகா மற்றும் மஹிந்த- மைத்திரி சந்திப்பு முக்கியத்துவம்

குஷ்பு வீட்டை முற்றுகையிட்ட அ.தி.மு.க.வினர்

நரேந்திர மோடி – ஜெயலலிதா சந்திப்பு பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக கூறி தமிழக காங்கிரஸ் கட்சியின்

திரு. சித்தார்த்தன் ஆரம்பித்து வைத்த புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான வகுப்புக்கள்



யாழ். ஏழாலை மேற்கு சைவசன்மார்க்க அறநெறி பாலர் முன்பள்ளியில் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களது வழிகாட்டலின்கீழ்

மக்கள் ஆணையை புதிய அரசாங்கம் மதிக்குமாயின் ஆதரவளிக்கப்படும்: தலைவர் சம்பந்தன்



பொதுத் தேர்தலில் வெற்றியீட்டி ஆட்சி அமைத்துள்ள சிங்கள அரசியல் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்துக்கு விரோதமான

தமிழ்தேசியக்கூட்டமைப்பின் கூட்டத்திலே தேசியப்பட்டியல் உறுப்பினர் குறித்து முடிவெடுக்கப்படும்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் விபரம் மற்றும் அமையவிருக்கும் அரசாங்கத்தில் கூட்டமைப்பின்

தமிழ் முற்போக்கு கூட்டமைப்புக்கு மூன்று அமைச்சு பதவி



தமிழ் முற்போக்கு கூட்டமைப்புக்கு மூன்று அமைச்சுப் பதவிகள் கிடைக்கவுள்ளதாக தெரிய வருகிறது.

உலகிலேயே பாதுகாப்பான நாடுகளில் சுவிட்சர்லாந்து முதலிடம்: ஆய்வில் வெளியான தகவல்

சர்வதேச அளவில் பாதுகாப்பான நாடுகளை குறித்து அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வில் சுவிட்சர்லாந்து நாடு முதலிடம் பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழரின் தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு முழுமூச்சுடன் பணியாற்றுவேன்: பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்

இந்தப் பொதுத் தேர்தலில்  தமது வெற்றிக்கு வழிசமைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துகொள்வதாக தெரிவித்துள்ள யாழ் மாவட்ட

20 ஆக., 2015

bat

தேசிய அரசாங்கம் தொடர்பில் சமல் ராஜபக்சவின் இல்லத்தில் கலந்துரையாடல்!


தேசிய அரசாங்கமாக தொடர்ந்து செயற்படுகின்றமை தொடர்பில் சுதந்திரக் கட்சியில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ள உறுப்பினர்களின் கருத்துக்களை

புதிய அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறவேண்டும்!- கிரியெல்ல


புதிய ஆட்சியில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டு தமது மக்களுக்கு சேவையாற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன்வர வேண்டுமென கண்டி

சம்பந்தனுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி?


புதிதாக கூடவுள்ள நாட்டின் எட்டாவது பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்க்கட்சி தலைவர்

தேசிய அரசாங்கம் அமைக்க சம்பிக்க எதிர்ப்பு! டளஸ் கடைசி நேரத்தில் ஆதரவு


சுதந்திரக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் யோசனைக்கு பாட்டலி சம்பிக்க ரணவக்க கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

வாக்கெண்ணும் நடவடிக்கைகளில் முறைகேடு;வெளியான செய்திகள் அனைத்தும்பொய்:என்.வேதநாயகன்

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்லில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் நடைபெற்ற வாக்கெண்ணும் நடவடிக்கைகளில் முறைகேடுகள் நடைபெற்றிருந்தது

நாடாளுமன்ற உறுப்புரிமையை எந்தவொரு பௌத்த பிக்குவும் பெற்றுக்கொள்ளவில்லை


நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 150 பௌத்த பிக்குகளில் ஒருவரும் நாடாளுமன்றிற்கு தெரிவாகவில்லை. நாடாளுமன்றத் தேர்தலின்

தேசிய அரசாங்கமொன்றை அமைக்க சுதந்திரக் கட்சி மத்திய செயற்குழு அனுமதி


தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி தலைவர்கள் மற்றும் ஜனாதிபதி பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்

ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்ற முன்னணி முக்கியஸ்தர் ஐ.தே.கவில் இணைய ஆயத்தம்?


நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முக்கியஸ்தர்

தமிழ் மக்கள் எம்மீது கொண்ட நம்பிக்கையை மீண்டும் உலகம் அறிய நிரூபித்துள்ளார்கள்; இரா. சம்பந்தன்

வட – கிழக்கு மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையையும் உறுதியையும் மீண்டும் நிரூபித்துள்ளனர்.

ad

ad