புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 அக்., 2015

'உடம்பை பார்த்துக்கோங்க...அப்புறம் ஜாமீன் கேட்கக்கூடாது!'- ஜெ.வுக்கு சுப்பிரமணியன் சுவாமி அட்வைஸ்!

சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா சிறைக்குப் போவது உறுதி என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.
 

அன்பழகன் முன்னிலையில் மல்லு கட்டிய திமுகவினர்!

க்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள், நாம் சரியாக இல்லை என்ற திமுகவின் தேர்தல் பணிக்குழு செயலாளர் எல்.கணேசனின் பேச்சுக்கு, மக்களும் சரியாக இல்லை, நாமும் சரியாக இல்லை என்று அன்பழகன்  பதிலடி கொடுத்து பேசியது தி.மு.க.வினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
 
தஞ்சை மாநகர திமுக சார்பில் முப்பெரும்விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுச் செயலாளர் பேராசிரியர்

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு! அமைச்சரவைப் பத்திரம் நிராகரிப்பு


தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஊரதீவுபகுதியில் இருந்து ஒரு மாணவி சிரமங்களுக்கு மத்தியில் மகாவித்தியாலத்துக்கு வந்து கல்வி-சைக்கிளேனும் வாங்கி கொடுக்கவில்லை . இ

இந்துவை திருடன் என்றார் கருணாநிதி.. இரட்டை வேடம் போடும் ஸ்டாலின்: எச். ராஜா குற்றச்சாட்டு

திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் இந்துக்களின் ஆதரவு நிலைப்பாட்டில் இரட்டை வேடம் போடுவதாக பா.ஜ.க.தேசியச் செயலர் எச். ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

அரசியல் தீர்வு வழங்குவதற்கு பிரதான கட்சிகள் இணக்கப்பாட்டை வெளியிட்டன: சம்பந்தன்


உண்மையைக் கண்டறிதல், சட்டத்தை அமுல்படுத்தல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்குதல், கடந்தகால சம்பவங்கள் மீள நடைபெறாமல்

இலங்கையுடன் தொடர்ந்து பணியாற்றுவோம்: பான் கீ மூன்

இலங்கையுடன் தொடர்ந்து பணியாற்ற தயாராக இருப்பதுடன், எதிர்காலத்திலும் இலங்கைக்கு ஆதரவு வழங்குவதாக, ஐக்கிய நாடுகள் சபையின்,

லைக்கா மோபைல் நிறுவனத்தின் மேல் அவதூறு பரப்ப லிபரா எடுத்த முயற்சி படு தோல்வி !


லைக்கா மோபைல் நிறுவனத்தின் மேல் அவதூறு பரப்ப லிபரா எடுத்த முயற்சி படு தோல்வி - மக்கள் சுதாரித்தாரித்துக் கொண்டார்கள். இதோ 9 நிமிட காணொளி. இந்திய சினிமா செய்திகளில் வெளியான இந்த வீடியோவை இணையம் வெளியிடுகிறது.

பிரான்சை உலுக்கிய மிகப்பெரிய சாலை விபத்து

bor.jpg!
 
பிரான்சில் நடந்த சாலை விபத்தில் 42 பேர் பலியாகியுள்ளனர். 1982 -ம் ஆண்டுக்கு பிறகு பிரான்சில் நடந்த மிகப் பெரிய சாலை

பெண்களை அடித்ததால் கிராம மக்கள் பதில் தாக்குதல்: தப்பியோடிய போலீஸ் அதிகாரிகள்: 19 பேர் கைது




பெண்களை அடித்த போலீஸ் அதிகாரிகள் மீது கிராம மக்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தீவிரவாதிகள் தாக்குதல்: 55 பேர் பலி



நைஜீரிய தலைநகர் மைடூகுரி அருகே யோலா, கேரவாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். போகோஹாரம்

752 கூட்டுறவுப் பணியாளர் வடக்கில் நிரந்தர நியமனம்

வடக்கு மாகாணக் கூட்டுறவு அமைச்சின் 100 நாள் வேலைத் திட்டத்தில் 752 கூட்டுறவுப் பணியாளர்கள் பணி நிரந்தரமாக்கப்பட்டுள்ளனர் என்று வடமாகாண

வடமாகாண இலக்கிய பெருவிழா கிளிநொச்சியில் கோலாகலம்

ad

ad