புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூலை, 2014


மலேசிய விமானம் எரியுண்ட நிலையில் கீழே வீழ்ந்தது! ஏவுகணை தாக்குதலே காரணம் என்று சந்தேகம்

மலேசியாவுக்கு சொந்தமான போயிங் எம்எச் 17 பயணிகள் விமானம் சற்று முன்னர் யுக்ரெய்ன்- ரஸ்ய எல்லைப்பகுதியில் விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
25 விபச்சார அழகிகள் சுட்டுக்கொலை: ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் அட்டூழியம்
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் 25 விபச்சார அழகிகளை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
 295 பயணிகளுடன் .மலேசிய விமானம் விபத்து
அம்ச்டேர்டாமில் இருந்து கோலாலம்பூருக்கு சென்ற போயிங் 747 மலேசிய விமானம் உக்ரைனில் ரஷ்ய எல்லையில்  விபதுகுலானது மேலதிக விபரம் பின்னர் .

கட்சி பேதமின்றி இணைந்து மக்களுக்காக சேவையாற்றுவோம்; அழைக்கின்றார் வேலணை பிரதேச சபை தவிசாளர் 
news
தேர்தல் காலத்தில் கட்சி வேறுபாட்டுடன் வேலைகளை செய்யும் நாம் வெற்றி பெற்றதும் கட்சி பேதமின்றி மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் எனவே தீவக மக்களது தேவைகள் பூர்த்தியாக்கப்பட்டு சிறந்த அபிவிருத்தியை காண அனைவரும் ஒன்றினைந்து சேவை செய்வோம் என வேலணைப் பிரதேச சபையின் தவிசாளர் சிவராசா தெரிவித்தார்.
டெஸ்டில் போத்தாவின் சாதனையை முறியடித்த ஆன்டர்சன் 
news
 இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆன்டர்சன் அதிக விக்கெட்டை கைப்பற்றியவர்  என்ற சாதனை படைத்துள்ளார்.
 
ஜேம்ஸ் ஆண்டர்சன் 95 டெஸ்டில் விளையாடி 359 விக்கெட்டும் 180 ஒரு நாள் போட்டியில் 255  விக்கெட்டும்
வன்கொடுமைக்குள்ளான சிறுமியின் வீட்டிற்கு கூட்டமைப்பு விஜயம் 
காரைநகரில் வன்கொடுமைக்குள்ளான சிறுமியின் வீட்டிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.
பிரான்ஸில் இருந்து 24 மணி நேரமும் ஒலிபரப்பாகும்... ரி.ஆர்.ரி(T.R.T) தமிழ் ஒலி வானலைகளில்..
இன்று இரவு 10.30 மணிக்கு சுவிஸ் நேரத்தில் **அரசியல் சமூகமேடை** நிகழ்ச்சியில் தமிழீழ மக்கள் விருதலை கழகம்[புளொட்] தலைவர்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்,தற்போதய தமிழ்த்தேசிய கூட்மைப்பின் வடமாகாணசபை உறுப்பினருமான கெளரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார்..
உங்கள் கேள்விகள், கருத்துகளோடு இணைந்து கொள்ளுங்கள்...
0033148321540

http://tunein.com/radio/TRT-Tamil-Olli-s110752

www.trttamilolli.com


இரணைமடு நீரை கொண்டுவருமாறு ஆர்ப்பாட்டம் 
news
இரணைமடு குளத்து நீரை யாழிற்கு கொண்டுவருமாறு கோரி இன்று காலை 11 மணியளவில் யாழ். தபால் நிலையத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.



ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாழிற்கு இரணைமடு நீரைக் கொண்டுவருமாறு வலியுறுத்திய பதாதைகளை  தாங்கியிருந்தனர்.

ஈ.பி.டி.பி யிலிருந்து பிரிந்து சென்ற விஜயகாந் ஆரம்பித்த கட்சியினரே இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

news
 முச்சக்கரவண்டியும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று கடவத்தை மாரவமண்டிய புது மாவத்தை சந்தியில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
 
இவ் விபத்தில் முச்சக்கவண்டி சாரதியும் 7 வயது சிறுமி ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.மேலும் நால்வர் காயமடைந்து நிலையில் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
சம்பவம் தொடர்பில் கடவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன
யாழ். மாநகர சபை வீதிகளுக்கு காப்பெற் 
news
 யாழ்.மாநகர எல்லைக்குட்பட்ட வீதிகள் 100 மில்லியன் ரூபா செலவில்  காப்பெற் இடப்பட்டு வருகின்றன என்று யாழ். மாநகர ஆணையாளர்  பிரணவநாதன் இன்று  தெரிவித்தார்.
 
மாநகர சபைக்குட்பட்ட விக்டோரியா வீதி, மணிக்கூட்டுக் கோபுர வீதி, முனீஸ்வரன் வீதி, மின்சார நிலையவீதி, கந்தப்பசேகர வீதி, நல்லூர் குறுக்கு வீதி

ஜனாதிபதியின் காரை வாங்கிய ஜெயலலிதா குறிப்பிட்ட காலத்தில் வரியை செலுத்தாதது ஏன்? நீதிபதி கேள்வி!


னாதிபதியின் காரை வாங்கிய ஜெயலலிதா குறிப்பிட்ட காலத்தில் அதற்கான வரியை செலுத்தாதது ஏன் என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டிகுன்ஹா கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை போர்க்குற்ற விசாரணைக்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


வெளியுறவு கொள்கையை மாற்றி அமைத்து, இலங்கை போர்க்குற்ற விசாரணைக்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜிடம், டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., நேரில் வலியுறுத்தினார். 

தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மக்கள் பிரச்சனைகளை எழுப்ப அனுமதி மறுக்கப்பட்டதால் வெளிநடப்பு செய்தாக தெரிவித்தனர்.



களுத்துறை பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் ஆணுறுப்பினை வெட்டி கடலில் வீசி எறிந்துள்ளார்.
20 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு களுத்துறை பிரதேச கடலில் தனது ஆணுறுப்பை தாமே வெட்டி வீசி எறிந்துள்ளார்.

யாழில் கடற்படைச் சிப்பாயால் 11 வயது சிறுமி வல்லுறவு: சிறுமியின் பெற்றோருக்கு அச்சுறுத்தல்
யாழ்.காரைநகர் ஊரியான் கிராமத்தில் கடற்படைச் சிப்பாயினால் 11வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கப்பட்டு, சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில்

153 இலங்கை அகதிகளும் கப்பலில் காற்றுப்புகாத அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்!- ஐ.நா அதிருப்தி

அவுஸ்திரேலிய கடற்படையிரால் இடைமறிக்கப்பட்ட படகில் இருந்த 153 இலங்கை அகதிகள், கிறிஸ்மஸ் தீவுக்கு அருகில் உள்ள சுங்க கப்பல் ஒன்றில் பூட்டப்பட்ட கதவுகளுக்கு

யாழ். நகரப் பகுதியில் கூட்டமைப்புக்கு எதிராக அநாமதேய சுவரொட்டிகள்
யாழ். நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வடக்கு மாகாண சபையை விமர்சித்து அநாமதேய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன
பல மக்களை கொன்று குவித்த “போகோ ஹரம்” அமைப்பின் தளபதி கைது

போகோ ஹரம் பயங்கரவாத அமைப்பின் தளபதியை நைஜீரிய பொலிசார் கைது செய்துள்ளனர்.
நைஜீரியாவில் கடுமையான முஸ்லிம் சட்டங்களை அமல்படுத்தும்படி,

30 பாலியல் இணையக்குற்றவாளிகள் இனங்காணப்பட்டனர்: சிறுவர் பாதுகாப்பு அதிகாரச
இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணைய கண்காணிப்பு பிரிவினால் 30 பாலியல் குற்றவாளிகளும் அந்த குற்றங்களுடன் தொடர்புடைய 300

ad

ad