புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 டிச., 2020

குடும்பப்பிரச்சினைக்குள் சிக்கி மூன்று பொலிஸார் பலி!

www.pungudutivuswiss.com
குடும்பப்பிரச்சினைக்குள் சிக்கி மூன்று பொலிஸார் பலி!

அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தம்; 8 பேருக்கு கொரோனா; ரஜினியின் நிலை?

www.pungudutivuswiss.com
அண்ணாத்த படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா தொற்று எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

டோவரில் பிரித்தானியா ஆர்மியை இறக்க திட்டம்: 60,000 ஆயிரம் லாரிகள் நிற்க்கும் இடம் இதுதான் !

www.pungudutivuswiss.com
பிரித்தானியாவில் இருந்து பிரான்ஸ் செல்ல முடியாமல் சுமார் 60,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார ஊர்திகள் டோவரில் தங்கி நிற்கிறது

www.pungudutivuswiss.com
 நேற்று சுவிஸில் முதலாவது  கொரோனா  தடுப்பூசி பாவனை செய்யப்பட்டது 
நேற்று   சுவிஸின் லுசேர்ந் மாநிலத்தில்  90  வயது  முதியவருக்கு  முதலாவது தடுப்பூசி   ஏற்றப்பட்டது இந்த PfizerBio NTech  வகையிலான  தடுப்பூசி இன்று அப்பேன்சல்  இன்னேரோட்  மாநிலத்தில்  பாவிக்கப்படவிருக்கிறது சுவிஸுக்கு  1  லட்ஷத்து  ஏழாயிரம்  தடுப்பூசிகள்  வரவழைக்கப்பட்டு  இராணுவத்தினரால்   பொதியேற்றப்பட்டு  இராணுவ   மரு ந்தகத்தில் வைக்கப்பட்டுள்ளன 

வெள்ளத்தில் மிதக்கும் கிழக்கின் கிராமங்கள்

www.pungudutivuswiss.com
கிழக்கு மாகாணத்தில், தொடர்ச்சியாக பெய்துவரும் பலத்த மழை காரணமாக, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை

வெளிவந்தது சுமந்திரன் கடிதம்: திருத்தத்திற்குட்பட்டதா?

www.pungudutivuswiss.com
சுமந்திரன் இலங்கை அரசிற்கு கால அவகாசம் கோரி கையெழுத்து போட்டு அனுப்பிய கடித வரைவு வெளிவந்துள்ளது

தமிழ் அரசியல் கைதிகள் பலருக்கு கொரோனா தொற்று

www.pungudutivuswiss.com
மகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் பலருக்குக் கொரோனா வைரஸ்

101 இலங்கையர்கள் கட்டு நாயக்க வந்தடைந்தனர்

www.pungudutivuswiss.com
கொவிட்-19 கொரோனா தொற்று காரணமாக வெளி நாடு களில் சிக்கியுள்ள 101 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை

தமிழ் அரசியல் கைதி கண்ணதாசனுக்கு கொரோனா!

www.pungudutivuswiss.com
புதிய மகசின் சிறைச்சாலையிலிருந்து வீடு திரும்பத் தயாராகியிருந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில்

பிரான்சில் நேற்று மட்டும் 487 பேர் பலி

www.pungudutivuswiss.com
பிரான்சில் கொரோனா தொற்றின் காரணமாக நேற்று செவ்வாய்கிழமை மட்டும் 487 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் புதிதாக

இங்கிலாந்தில் புதிதாக 36,804 பேருக்கு கொரோனா பாதிப்புஒரேநாளில் 691 பேர் பலி

www.pungudutivuswiss.com
இங்கிலாந்தில் புதிதாக 36,804 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒரேநாளில் 691 பேர் இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில்

கூட்டமைப்பின் ஆவணத்தில் கையெழுத்திடமாட்டோம்-கஜேந்திரகுமார்

www.pungudutivuswiss.com
அரசாங்கத்துக்கு மீண்டும் கால அவகாசத்தைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

விக்கி புலம்புவதை நிறுத்த வேண்டும்; தமிழருக்கெனத் தனி அதிகாரம் இல்லை என கோட்டாவின் சகா சரத் வீரசேகர சண்டித்தனம்

www.pungudutivuswiss.com
விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ் அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்திலும், வெளியிலும் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு

கொரோனா பரிசோதனை முடிவுகளுடன் - பிரித்தானியாவில் இருந்து பிரான்சுக்கு திரும்பலாம்..

www.pungudutivuswiss.com
பிரித்தானியாவில் வசிக்கும் பிரெஞ்சு மக்கள் கொரோனா பரிசோதனை முடிவுகளுடன் பிரான்சுக்கு திரும்பலாம்

ad

ad