புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 அக்., 2019

எட்டப்பன் வேலையை காட்டும் முன்னாள் கூட்டமைப்பு உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி

தென்தமிழீழம்: கல்குடா தொகுதிக்கான சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அங்குரார்ப்பண கூட்டம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தியின் வாழைச்சேனை இல்லத்தில்

கோத்தாவின் வாயை மூடி வைத்துள்ள சட்டத்தரணிகள்

ஊடகங்கள் முன் கருத்து தெரிவிப்பதை தவிர்க்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ஷ சட்ட ஆலோசனையின் அடிப்படையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதை தவிர்த்து வருகிறார் என அவரது பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளா

தமிழர் தரப்பில் பொதுவேட்பாளர் - சம்பந்தனுடன் ஆலோசனை! Top News [Wednesday 2019-10-02 17:00]

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் எவ்வகையான முடிவை எடுக்க வேண்டுமென்பது தொடர்பில், இரா. சம்பந்தனை வடக்கு - கிழக்

கோத்தாவின் விக்கெட்  வீழும்  இனி கஸ்டம்?


கோத்தபாய ராஜக்சவிற்கு எதிராக காமனி வியன்கொட, பேராசிரியர் தெனுவர ஆகியோரால் தொடரப்பட்டுள்ள, அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு சம்பந்தமான

ad

ad