புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 அக்., 2020

ரிஷாத்துக்கு எதிர்வரும் 27 வரை விளக்கமறியல்தி

colombo Editor
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 சுவிட்சர்லாந்து -கடந்த வார இறுதியில்  8737    தொற்றுக்கள் . இது  சுவிஸ் கொரோனா காலத்தில் ஒருபெரிய  நம்பமுடியாத     தொகையாகும் 

விஜய் சேதுபதி இப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது??

முரளி  செல்லப்பிள்ளையின் பினாமியாக முரளியால் தயாரிக்கப்படும் 800  பற்றியே  பேச்சு . ஓகோ  என்று புகழின் உச்சத்தில் இருந்த  விஜய் சேதுபதிக்கு  சனியன் முரளி வடிவத்தில் பிடித்திருக்கிறதோ என பேசப்படுகிறது  விஜய் சேதுபதி, முரளிதரனின் அறிக்கையை குறிப்பிட்டு நன்றி வணக்கம் என பதிவிட்டுள்ளார். இதன்மூலம் விஜய் சேதுபதி இப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.     

ரிஷாட் தெகிவளையில் கைது

Jaffna Editor
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியூதீன், தெஹிவளையில் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். எபினேசன் பிளேசில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் அவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மாவை- விக்கி திடீர் சந்திப்பு

Jaffna Editor
தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனை நல்லூரிலுள்ள வீட்டில் நேற்றிரவு சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்
புங்குடுதீவு இன்று திங்கள் 19.10.2020 பகல்    ஒரு மணி  முதல்    முடக்கத்தில்  இருந்து  விடுவிக்கப்படுகிறது.மக்கள்  வெளியே  செல்லவும்  உள்ளே  போகவும்  அனுமதிக்கப்படும் 

ad

ad