புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 மே, 2020

www.pungudutivuswiss.com

 சுமந்திரன் விஷயத்தில் வாய் மூடி மௌனம் காக்கும் ஸ்ரீதரன் ,ஏன் என்றகேள்வி
சுமந்திரன் விடுதலைப்புலிகள் சம்பந்தமாக  சிங்கள ஊடகம் ஒன்றுக்கு  அளித்த  பேட்டி  பற்றிய சர்ச்சை இலங்கையில் மட்டுமல்ல புலம்பெயர் நாடுகளிலும் தமிழர் மத்தியில் வைரலாக நிலையில்   போராடடம் விடுதலை  புலிகள் என்று அடிக்கடி  குரல் காட்டும் ஸ்ரீதரன்  இப்போது  அதுவும் தேர்தல் நெருங்கும் காலத்தில் மௌனம் காப்பது  வியப்புக்குரியதாக்க மக்களால்  விமர்சிக்கப்படுகிறித்து .  வீணாக தலைமை அல்லது சம்பந்தனோடு நெருக்கமான சுமந்திரனோடு  எதிர்ப்பை காட்டினால்  பதவிக்கு ஆபத்து  வரலாம்  என்ற அச்சம் காரணமாக இருக்கலாமா என  மக்கள்  கருதுகிறார்கள்

www.pungudutivuswiss.com
சுமந்திரனின் வாயில் இருந்து வந்திருக்கக்கூடாது?
ஆயுதப்போரட்டம் ஈழத்தமிழர் வரலாற்றில் தவிர்க்கமுடியாத அடையாளம் என்றும் அதனை மறுப்பவர் ஈழத்தமிழன் என கூறுவதற்கு
www.pungudutivuswiss.com
சுமந்திரனின் உருவப் பொம்மைக்கு செருப்பு மாலை! - யாழில் சம்பவம்
சிறிலங்காவின முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்
கூட்டமைப்பின் பேச்சாளருமான சுமந்திரனின்
www.pungudutivuswiss.com 
போராடத்தைக் கொச்சைப்படுத்த சுமந்திரனுக்கு அதிகாரம் இல்லை     கே வி தவராசா தம்நாணம் உள்ள தமிழன் ஒருபோதும் யாருக்கும் சோரம் போகமாட்டான் 
www.pungudutivuswiss.com
யாழில் போதை மாத்திரை விற்ற கில்லாடி சிறுவன் கடலுக்குள் கைது
யாழ்ப்பாணம் சிறுவர்களுக்கு போதை மாத்திரைகளை விநியோகித்து வந்த குற்றச்சாட்டில் சிறுவன் ஒருவன் பொலிஸாரால்
www.pungudutivuswiss.com
ஆயுதப் போராட்டத்தை எவராலும் கொச்சைப்படுத்த முடியாது – அரியம்விடுதலைப் போராட்டத்தில் ஆயுதப் போராட்டம் என்பது தவிர்க்க முயாத ஒன்றாக இருக்கின்றது. ஆகவே அந்த ஆயுதப் போராட்டத்தை எவராவது

தமிழர்கள் விளையாட்டுக்காக ஆயுதம் ஏந்தவில்லை – சுமனுக்கு ஸ்ரீநேசன் பதிலடி

தமிழ் மக்களின் உரிமைக்காக முன்னெடுக்கப்பட்ட ஜனநாயக ரீதியான போராட்டங்களால் எந்தவிதமான நன்மையும் கிட்டவில்லை என்பதால் தான். தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்களே

ad

ad