புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜூலை, 2013

நரேந்திர மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்! தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சிலநாட்களுக்கு முன் ராய்ட்டர் செய்தி
என்.எல்.சி. தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்
நெய்வேலி என்.எல்.சி.யின் 5 சதவீத பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இதையடுத்து என்.எல்.சி. தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
பாளை சிறையில் இருக்கும் திமுக முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு ஜாமீன்
கடந்த சனிக்கிழமை மதுரை கிழக்கு தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏவும், முன்னாள் மாவட்டச் செயலாளருமான வேலுச்சாமி கைது செய்யப்பட்டார். குவாரி
அனைத்து சாதியினரும், பெண்களும் அர்ச்சகராக வேண்டும்: தி.கழகம் போராட்டத்தில் பங்கேற்பு: திருமாவளவன் 
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தீண்டாமை என்பது சட்டப்படி குற்றம் என அறிவிக்கப்பட்டுவிட்டாலும்

என்.எல்.சி. 5 சதவீத பங்குகளை தமிழக அரசுக்கு வழங்க ஒப்புதல்: தொழிலாளர்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்
முதல் அமைச்சர் ஜெயலலிதா 15.07.2013 திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
இந்திய நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கினை வகிப்பதும், தர மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை
அனுமதி பெற்ற எல்லா செய்தியாளர்களுக்கும் இலங்கை வீசா கொடுக்க வேண்டும்!- பிரிட்டன் தெரிவிப்பு
இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடக்கவுள்ள காமன்வெல்த் மாநாட்டுக்குச் செல்ல கொமன்வெல்த் செயலகத்தின் அனுமதியை பெறுகின்ற எல்லா வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கும் இலங்கை அரசாங்கம் வீசா அனுமதி கொடுக்க வேண்டும் என்று பிரிட்டன் தெரிவித்துள்ளது.
பொது வேட்பாளராக ஏகமனதாக அறிவித்ததால் ஒப்புதல் அளித்தேன்: சி.வி. விக்னேஸ்வரன்
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் பொது வேட்பாளராக தன்னை அறிவித்ததால், வட மாகாணத்துக்கான முதல்வர் பதவிக்கான, கூட்டமைப்பின் வேட்பாளராக போட்டியிடுவதற்கு தான்

திருகோணமலை பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியை லஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
வாகன பிணக்கு தொடர்பான முறைப்பாட்டை நீதிமன்றிற்கு அறிவிக்காது தாமே தீர்ப்பதற்காக குறித்த பொலிஸ் அதிகாரி லஞ்சம் பெற்றுக் கொண்டுள்ளார்.
சட்டமா அதிபரின் அசமந்த போக்கிற்கு சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா நீதிமன்றத்தில் காட்டம்
2008ம் ஆண்டிலிருந்து வெலிக்கடை மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதியான கந்தையா விஜயகுமாரை விடுதலை செய்யும்படி சட்டமா அதிபரினால் கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதிக்கு எழுத்து மூலமாக அறிவித்தல் வழங்கப்பட்ட பின்னரும் தொடர்ந்தும் தடுத்து வைப்பது

வட­மா­கா­ண­சபைத் தேர்­தலில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பிற்கு தமிழ் தேசிய மக்கள் முன்­னணி ஆத­ரவு வழங்­க­வேண்டும் என்று ஜன­நா­யக மக்கள் முன்­ன­ணியின் பிர­தித்­த­லை­வரும் மேல் மாகா­ண­சபை உறுப்­பி­ன­ரு­மான ந. கும­ர­கு­ரு­பரன் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­­வது:-
எதிர்­வரும் வடக்கு மாகா­ண­ச­பைத் தேர்தல் தமி­ழர்­க­ளுக்கு பலம் சேர்ப்­ப­தாக இருக்­க­வேண்­டுமே தவிர தமி­ழர்­களின் பலத்தை இழக்கச் செய்­வ­தாக அமைந்­து­வி­டக்­கூ­டாது.

அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்றோம் என்பதற்காக 13 ஆவது திருத்தச் சட்ட மூலத்தில் எவரும் கை வைக்க இடமளிக்கமாட்டோம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த விடயத்தல் மிகவும் தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றது என கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
ஏறாவூர் சதாம் ஹுஸைன் கிராமத்தில் மாக்கான் மாக்கார் வித்தியாலயத்தில் எம்.எஸ்.அபுல் ஹஸன் தலைமையில் நடைபெற்ற சமுர்த்திப் பயனாளிகளின் நூறு குடும்ப அங்கத்தவர்களுக்கு குடிநீர் இணைப்புக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கி வைக்கும்

ad

ad