புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜூலை, 2014


இலங்கை தனது பிரதான எதிரியாக ஊடகவியலாளர்களை கருதுகின்றது: ஊடகவியலாளர் தயாபரன், செல்வம் எம்.பி
யாழில் இருந்து கொழும்பு சென்ற ஊடகவியலாளர்களுக்கு எதிராக ஓமந்தையில் நேற்று இரவு இராணுவத்தினர் திட்டமிட்டு செய்த சதி தொடர்பாக சிரேஸ்ட ஊடக

நளினி - முருகன் மீண்டும் சந்திக்க அனுமதி
ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நளினியும் அவரது கணவரான முருகனும் மீண்டும் சந்திக்க சிறைத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்

ஐ.நா விசாரணைக் குழுவுக்கு மோடியின் அரசு விசா வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்க வருகை தர இருக்கும் ஐ.நா. விசாரணை குழுவுக்

157 அகதிகளும் கொக்கோஸ் தீவில் இறக்கி விடப்பட்டுள்ளனர்
157 புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து வைத்திருந்த அவுஸ்திரேலிய சுங்கத் திணைக்களத்தின் கப்பல் தற்போது கொக்கோஸ் தீவை சென்றடைந்துள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம்?

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக ஞாயிறு பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மாறுதடம் இயக்குனர் ரமணன்  கைதானாரா ?
யாழ்ப்பாணத்தில் இன்று " மாறுதடம்" என்ற புலம் பெயர் தமிழர் ஒருவர் இயக்கிய திரைப்படம் திரையிடப்பட்டிருந்த வேளையில் திடீரென்று அங்கு வந்த இனஅழிப்பு அரசின்

ad

ad