புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 டிச., 2014

ன்னை: சட்டப்பேரவையில் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கும், தி.மு.க. சட்டப்பேரவை குழுத் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சபாநாயகர் இருக்கையை திமுக உறுப்பினர்கள் முற்றுகையிட்டதால் பேரவையில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
 
சட்டப்பேரவையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்- ஸ்டாலின் இடையே கடும் வாக்குவாதம்
தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்வது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்
தனது எம்.எல்.ஏ.க்களுக்கு தெரியாமலேயே சட்டப்பேரவைக்கு வந்து சென்ற விஜயகாந்த்!
தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கூடி தெரியாமலேயே சட்டப்பேரவைக்கு இன்று வந்த தே.மு.தி.க தலைவரும், எதிர்க்கட்சி் தலைவருமான விஜயகாந்த்
முடிவுக்கு வருகிறது சேவாக், யுவராஜ், ஜாகீர், கம்பீரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை!
சேவாக், யுவராஜ், கம்பீர், ஜாகீர்கான், ஹர்பஜன் போன்ற மூத்த வீரர்களுக்கு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய உத்தேச
திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் இன்று மாலை 'அரோகரா..!' கோஷத்துடன் மகா தீபம் ஏற்றப்பட்டது.
மஹிந்த - மைத்திரி இருவருக்கும் ஆதரவில்லை! பொதுபலசேனா அறிவிப்பு
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அரசாங்கத்துக்கோ பொதுவேட்பாளருக்கோ தாம் ஆதரவளிக்கவில்லை என்று பொதுபல
புங்குடுதீவு சிவலைபிட்டி ச ச நிலையை முன்பள்ளி மாணவர்களின் பிரியாவிடை 
இன்று சிவலைப்பிட்டி ச ச நிலையமுன்பள்ளியில் இருந்து அடுத்த வருடம் முதலாம் ஆண்டு செல்லவிருக்கும் மாணவர்களுக்கான பிரிவுபசார விழாவும்
புங்குடுதீவில் கிணற்றில் விழுந்து பலியான சிறுவனின் இறுதி அஞ்சலிக்கு சிவலைபிட்டி ச ச நிலையத்தின் உதவி 

புங்குடுதீவு 4ஆம் வட்டாரப்பகுதியில் கடந்த திங்கட்கிழமை(01.12.2014) கிணற்றில் விழுந்து பலியான இரண்டு வயது சிறுவனுக்கு சிவலைப்பிட்டி சனசமூக நிலைய உறுப்பினர்களால் அச்சிறுவனின் மரணச்சடங்கு நிகழ்வுக்கு சிறுதொகைப் பணமும், சிறுவனுக்கான உடுப்பும் நிலைய அங்கத்தவர்களான ம.சத்தியகரன், ம.தர்சன், பி,சதிஷ் ஆகியோரால் வழங்கப்பட்டது
தமிழகத்தில் சூடுபிடிக்கும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிகழ்வுகள் 
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிகழ்வுகள் தமிழ் நாட்டில் அதிகரித்து வருவதாக இந்திய ஊடகம் ஒன்று  செய்தி வெளியிட்டுள்ளது.
அகதிகளுக்கான தற்காலிக வீசா வழங்கப் போகிறது அவுஸ்திரேலியா 
அகதிகளுக்கு தற்காலிக விஸா வழங்குவதற்கு அவுஸ்திரேலிய அரசு தீர்மானித்துள்ளது.


பிலிப் ஹியூக்ஸ் உடல் அடக்கம்; ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி
‘பவுன்சர்’ பந்து தாக்கி மரணமடைந்த அவுஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்சின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. 
இந்தியன் சுப்பர் லீக் காற்பந்து
மும்பையை வென்றது எப் .சி.புனே சிட்டி

இந்தியன் சுப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) காற்பந்து போட்டியில் நேற்று முன்தினம் புனேயில் நடந்த 48 ஆவது லீக் ஆட்டத்தில் எப்.சி.புனே சிட்டி அணி 2-0
ஐஸ்கிறீமில் மலத் தொற்று? சுகாதார அமைச்சு கூறவில்லை அமைச்சர் சத்தியலிங்கம் விளக்கம்
யாழ்.மாவட்ட ஐஸ்கிறீம் உற்பத்தி நிலையங்களில் மலத் தொற்று உண்டு என வடமாகாண  சுகாதார அமைச்சு கூறவில்லை என வடக்கு


ஈழத்தில் இனப் படுகொலைகள் ஏற்க மறுத்தார் அவைத்தலைவர் சபையில் நேற்று கூச்சல் குழப்பம்
ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலையே என்ற பிரேரணையினை சபையில் எடுத்துக் கொள்ள  அவைத்தலைவர் அனுமதி மறுத்ததால்


நெடியவன் கைது?

தமிழீழ விடுதலைப் புலிகளின், திருகோணமலை புலனாய்வு பிரிவின் தலைவரான நெடியவன் என்றழைக்கப்படும் பேரின்பநாயகம் சிவபரன் என்பவரை
உண்ணாவிரதம் வாபஸ்: இலங்கை சிறையில் உள்ள 38 தமிழக மீனவர்கள் விடுதலை ஆவார்கள் என தகவல்?
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 38 தமிழக மீனவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர். 


போரின் போது தமிழர்கள் இழந்த உயிர்களைத் தவிர மற்றைய அனைத்தையும் மீண்டும் பெற்றுத் தவருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
இறுதிக்கட்ட போரின் போது இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்க நகைகள் உரியவர்களிடம் ஒப்படைகும் நிகழ்வு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

ad

ad