புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூலை, 2015

ரமலான் இலவசங்கள் வாங்கும்போது சோகம்: நெரிசலில் சிக்கி 23 பேர் பலி

 வங்க தேசத்தில் ரமலான் இலவசங்கள் வாங்கச் சென்ற இடத்தில ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் த.தே.கூட்டமைப்பு வேட்பு மனுத் தாக்கல்

மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தது.

சிகிச்சைக்காக ஜெயலலிதா வெளிநாடு பயணம்?

சிகிச்சைக்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளிநாடு செல்ல இருப்பதாகவும், சிங்கப்பூர் அல்லது அமெரிக்காவுக்கு செல்லக்கூடும்

பண்ணிரன்டு இலட்சம் செலவு-புங்குடுதீவு 4 தம்பர்கடை சந்தி-துரைசுவாமி வித்தியாலய வீதி திருத்தம்

புங்குடுதீவு 4 ம் வட்டாரத்தில் தம்பர்கடை சந்தியிலிருந்து யா/ புங்குடுதீவு சேர் துரைசுவாமி வித்தியாலயத்திற்கு செல்லும் 750 மீற்றர் நீளமுடைய வீதி




செப்பனிடுவதற்கு சல்லி தார் என்பன பறிக்கப்பட்டுள்ளது . இன்னும் சில நாட்களில் இப்பாதை திருத்தப்படும் என அறியமுடிகிறது.
Can everyone kindly sign the petition to UN by clicking www.tgte-icc.organd give 3 simple details....
Refer Sri Lanka to International Criminal Court
We, the undersigned people from around the world, urge the United Nations to refer Sri Lanka to the International Criminal Court (ICC) or to establish a similar credible International Judicial Mechanism for investigation and prosecution of war crimes, crimes against humanity and genocide committed a…
tgte-icc.org1. Your name, 2. Your email address (optional), 3. Country you live in now, than give the code of number. at www.tgte-icc.org Kindly sign as your duty to our Tamils. S.Yogi TGTE MP. Thank you.
We, the undersigned people from around the world, urge the United Nations to refer Sri Lanka to the International Criminal Court (ICC) or to establish a similar credible International Judicial Mechanism...
TGTE-ICC.ORG

வவுனியா கச்சேரியில் வேட்புமனுத்தாக்கல் செய்த தமிழ் தேசியக்கூட்டமைப்பினர்

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில், பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் 10.07.2015 அன்று

ரஷ்யாவில் நவாஸ் ஷெரிப்பை சந்தித்தார் மோடி



ரஷ்யாவின் உபா நகரில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை இன்று சந்தித்தார்.  

மோசடி குற்றச்சாட்டுள்ளோருக்கு வேட்புமனு வழங்கப்பட்டால் 13ம் திகதி இறுதி முடிவு சு.கவிலிருந்து விலகுவதா மாற்று முடிவெடுப்பதா?


வேட்பாளர் பட்டியலில் மஹிந்த கைச்சாத்திட்டாலும் ஜனாதிபதி இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேட்பு மனுவில் கைச்சாத்திட்ட போதும் ஐ.ம.சு.மு. வேட்பு மனு தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே இறுதி முடிவு எடுப்பார். இறுதி நேரத்தில் வேட்பு மனுவில் எந்த மாற்றமும் இடம்பெறலாம் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
ஐ.ம.சு.மு. வேட்பு மனு தொடர்பில் நாம் ஜனாதிபதி

சற்று முன் ஈ.பி.டி பியினர் வேட்பு மனுத் தாக்கல்


 பொதுத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் இன்று பல மாவட்டங்களிலும் தத்தமது கட்சிசார் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.
இதேவெளை சற்றுமுன் யாழ் மாவட்டத்தில் ஈ.பி.டி பியினர் தமது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
சற்று முன் ஈ.பி.டி பியினர் வேட்பு மனுத் தாக்கல் 
 பொதுத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் இன்று பல மாவட்டங்களிலும் தத்தமது கட்சிசார் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.
இதேவெளை சற்றுமுன் யாழ் மாவட்டத்தில் ஈ.பி.டி பியினர் தமது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

திருகோணமலை மனிதப் புதைகுழியிலிருந்து மேலும் 6 எலும்புகூடுகள் மீட்ப்பு

திருகோணமலை மனிதப்புதைகுழியில் இருந்து மேலும் 6 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளது.அத்துடன் இதுவரை மீட்க்கப்பட்ட மனித எலும்புகூடுகளின் எண்ணிக்கை

வடக்கு,கிழக்கு 5 மாவட்டங்களிலும் த.தே.கூ வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளது


வடக்கு, கிழக்கிலுள்ள 5 தேர்தல் மாவட்டங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று ஒரே நேரத்தில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளதாக தமிழத் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

வன்னி, மட்டக்களப்பில் தனியே.அம்பாறை, புத்தளம், களுத்துறை, குருணாகல், கண்டி, கம்பஹா மாவட்டங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடும்


வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்களை தவிர அம்பாறை, புத்தளம், களுத்துறை, குருணாகல், கண்டி, கம்பஹா மாவட்டங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய

ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்


சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா உள்பட 4 பேரை கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்ததையடுத்து, இவர்களின் ஜாமீன் மனுவை உச்ச

ad

ad