புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஏப்., 2021

ரொறன்ரோவில் தமிழ்ச் சிறுமியை காணவில்லை

www.pungudutivuswiss.com

ரொறன்ரோவில் 16 வயதுடைய தமிழ்ச் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார் என்று ரொறன்ரோ பொலிசார் அறிவித்துள்ளனர். தரணிதா

BREAKING NEWS லண்டனில் பெரும் ஆபத்து… 77 பேருக்கு இருந்த இந்திய கொரோனா 400 பேருக்கு திடீரென பரவியது

www.pungudutivuswiss.com
கடந்த வாரம் இந்தியாவில் இருந்து லண்டன் வந்த 77 பேருக்கு, இந்திய உரு மாறிய கொரோனா இருப்பது கண்டு பிடிக்கப்பட்ட நிலையில்

இஸ்ரேல் மத நிகழ்வில் 44 பேர் பலி! 150 பேர் காயம்

www.pungudutivuswiss.com
இஸ்ரேலின் வடகிழக்கில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை மத விழாவில் ஏற்பட்ட சன நொிசலில் குறைந்தது 44 பேர்

ரிஷாட்டை பாராளுமன்றத்துக்கு அழைத்து வர உத்தரவு

www.pungudutivuswiss.com
கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள செய்வதற்கான

எம்.ஏ. சுமந்திரன் இன்று காலை அதிஷ்டமவசமாக உயிர்தப்பியுள்ளார்

www.pungudutivuswiss.com
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் இன்று

முடக்கம் -இராணுவத்தளபதி:இல்லை-மகேசன்!

www.pungudutivuswiss.com
இலங்கை இராணுவத்தளபதி முடக்க நிலை பற்றி அறிவித்துள்ள நிலையில் அவசரகால நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்குத்

என்-ஜோய் தேங்காய் எண்ணெயில் புற்றுநோயை ஏற்படுத்தும் நச்சுப்பொருள்

www.pungudutivuswiss.com
என்-ஜோய்(N-Joy) நிறுவனத்தின் அனைத்து தேங்காய் எண்ணெய் உற்பத்திகளையும் சந்தையிலிருந்து அகற்றுமாறு நுகர்வோர்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை வழக்கில் உத்தரவுகளை பிறப்பிக்க தடை

www.pungudutivuswiss.com
கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று நடைபெறவிருந்த பொத்துவில் - பொலிகண்டி பேரணி தொடர்பான வழக்கில்,

மேலும் சில பகுதிகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டன!

www.pungudutivuswiss.com
மாத்தளை, குருணாகல், மொனராகலை ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக

ad

ad