புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜன., 2013


ரிசானாவின் வீட்டு நிர்மாணப்பிற்காக சவூதி இளவரசி ஹிஸ்புல்லாவிடம் 10 லட்சம் கையளிப்பு


சவூதி அரேபிய நாட்டின் இளவரசி ஆதிலாவின் இணைப்புச் செயலாளரும் விசேட ஆலோசகருமான சட்டத்தரணி யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அர்ராஸித் மட்டக்களப்பு, காத்தான்குடிக்கு விஜயம் செய்தார். 

DSC09555
றிஸானாவின் வீட்டிற்குச் சென்ற போது பொய்யனாகிய நான்
றிஸானாவிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட செய்தி கேட்டு அவரின் பெற்றாரின் நிலைமையை அறிந்து கொள்வதற்காக மூதூர் ஷhபி நகரில் அமைந்துள்ள வீட்டுக்குச் சென்றேன். அங்கு சென்றதும் அந்தக் ‘குஞ்சி’ வீட்டில் முன்பக்கத்தில் றிஸானாவின் தங்கை தனியாக குந்திக் கொண்டு அழுததையும்

புங்குடுதீவு மடத்துவெளியில் வெள்ளத்தில் பாய்ந்த தனியார் பயனிகள் பேருந்து


குறிகாட்டுவானில் இருந்து யாழ்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பயனிகள் பேருந்து திடிர் என வீதியை விட்டு விலகி வெள்ளம் நிறைந்த தரவையில் இறங்கியது. பயனிகள்  அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டதால் பெரும் சேதம் தவிர்கப்பட்டது.


கிளிநொச்சிப் பிரதேசத்திலிருந்து அண்மையில் இராணுவத்திலிணைந்து கொண்ட தமிழ் யுவதிகள் இலங்கை இராணுவத்தின் வீராங்கணைகளாக சீருடை அணிந்து கொழும்பில் இராணுத் தலைமையகத்தில் பல்வேறு சந்திப்புக்களையும் மகிழ்வுடன் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். 

கிளிநொச்சி இராணுவத் தலைமையத்தின் ஏற்பாட்டில் கொழும்பு அனுப்பி வைக்கப்பட்ட இவர்கள் கொழும்பிலுள்ள இராணுவ முக்கிய தளங்களுக்கு விஜயம் செய்துள்ளதுடன் அங்கு அவர்களுக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. MORE PHOTOS







அன்று இரவு உண்மையில் என்ன நடந்தது ?


பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் நுழைந்து, இரண்டு ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்று, அதில் ஒருவரின் தலையை துண்டித்து சென்ற, சம்பவத்தை அடுத்து, எல்லை பகுதியில் கடும் பதட்டம் நிலவுகிறது. எல்லையோர இந்தி


எம்.பி சிறிதரன் லாப்டொப்பில் ஆபாச வீடியோவாம் ATHIRVU-PHOTOS
தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி சிறிதரன் அலுவலகத்தில் சி- 4 வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது என்பது தானே நீங்கள் அறிந்த விடையமாக இருக்கும். ஆனால் புதுக் கதையும் இதனுடன் அதற்போது இணைக்கப்பட்டுள்ளது. அதாவது சிறிதரன் அலுவக வெடிகுண்டு பாட் - 2 (பாகம் 2) 

திருமண ஆசை காட்டி பல முறை கற்பழித்த பாதிரியார் 
 திருமண ஆசைகாட்டி சீரழித்து பலமுறை கர்ப்பத்தை கலைத்துவிட்டு தன்னை ஏமாற்றிய பாதிரியார் மீது நர்ஸிங் மாணவி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். விழுப்புரத்தைச் சேர்ந்தவர் காவ்யா(25

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நளினி – முருகன் இன்று சந்திப்பு 
தமிழகத்தின் வேலூர் சிறையில் சில மாதங்களுக்கு முன்னர் பொலிசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் முருகன் அறியில் இருந்து செல்போன்கள், சிம்கார்டுகள் உள்ளிட்ட 13 வகையான தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிசார் குற்றஞ்சுமத்தினர். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை சந்தேக நபர், முருகன் அறையில் இருந்து சிம்கார்டு, மெமரிகார்டு, ஹெட்போன் என்பன சிக்கியது என்று கூறபடுகிறது. தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தியது தொடர்பாக முருகன் மீது சிறைதுறை நன்னடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வவுனியா பற்றைக் காட்டில் இராணுவ வீரரின் சடலம் மீட்பு

ஹிங்குராங்கொட பகுதியைச் சேர்ந்த ஏ.எம்.பிரியந்த குமார (வயது 31) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.வவுனியா, நாவற்குளம் கிராமத்திலுள்ள பற்றைக் காட்டிலிருந்து இராணுவ வீரரொருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் இன்று வியாழக்கிழமை

பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் கிளிநொச்சி அலுவலகத்தில் வெடி மருந்து மீட்பு
கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் அலுவலகத்தில் இருந்து இன்று வெடிமருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பா.உ. சி.சிறீதரனின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் வினோதமான விசாரணையும்! அம்பலத்துக்கு வந்த சில நடவடிக்கைகளும்-TAMILWIN
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் வரலாற்றில் என்றுமில்லாத வினோதமான விசாரணை நடவடிக்கையொன்றினை இன்று இராணுவத்தினரும், பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரும் நடத்தியிருக்கின்றனர்.

பூந்தமல்லி சிறப்பு முகாம்களை இழுத்து மூடக்கோரி ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு சிறப்பு முகாம்களில் இருபது நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதம் இருக்கும் ஈழத்தமிழர்களை விடுதலை செய்யக்கோரியும். செங்கல்பட்டு மற்றும் பூந்த்தமல்லி சிறப்பு முகாம்களை இழுத்து மூடக்கோரும் ஆர்ப்பாட்டமானது மே-17 இயக்கத்தால் நேற்று செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் ஒருங்கிணைக்கபட்டது.



மகளுக்கு விடுதலை பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்த அரசியல்வாதிகளை காணவில்லை: ரிஸானாவின் தயார்

மகளுக்கு விடுதலை பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்த அரசியல்வாதிகள் ஒருவரையும் இப்போது காணவில்லை. என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார்கள். நான் மகளைப்


ஐந்நூறு பேரின் மரணத்துக்கு மத்தியிலேயே புதிய பிரதம நீதியரசரை நியமிக்க வேண்டிவரும்: அசாத்சாலி

பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப் பிரேரணையில் அரசாங்கம் வெற்றிபெறலாம். ஆனால் முடியுமானால் புதிய பிரதம நீதியரசரை நியமிக்குமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுகின்றோம்.


அடுத்த பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் ?

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீதானா குற்றப்பிரேரணை பாராளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதை அடுத்து நேற்று இரவு குறித்த அறிக்கை ஜனாதிபதியின் ஒப்புதல் கையொப்பத்தினை பெரும் பொருட்டு ஜனாதிபதியிடம்

இலங்கை இளைஞர் ஒருவருக்கு கட்டாரில் உள்ள நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை விதித்துள்ளது.

வெங்கடாசலம் சுதேஷ்கர் என்ற 22 வயதான இளைஞருக்கே கட்டாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கட்டார் தூதரகத்தின் மூலம் வெளிவிவகார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ராம்ஜெத்மலானியை மீண்டும் பாஜகவில் சேர்க்க முடிவு
கட்சி மேலிடத்துக்கு எதிராக பேசியதற்காக, பா.ஜ.,விலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட, ராம்ஜெத் மலானியை, மீண்டும் கட்சியில் சேர்க்க, பா.ஜ., தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.


நடிகர் ஜெகதிஸ்ரீகுமார் என் தந்தை: ஐகோர்ட்டில் இளம்பெண் வழக்கு
 

பிரபல மலையாள காமெடி நடிகர் ஜெகதிஸ்ரீகுமார். குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த வருடம் விபத்தில் சிக்கி காயமடைந்தார். வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


தற்கொலை செய்ததாக எழுதி வாங்கிவிட்டு மகளை கொன்ற தந்தை
உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் 23 வயது மகளை கொலை செய்ததாக பொறியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ப.சிதம்பரம் குடும்பத்தினர் ஆக்கிரமித்த இடத்தை இடித்து தள்ளிய
 மீனவர்கள்- பதற்றத்தால் போலீஸ் குவிப்பு 
சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே மீனவக் கிராமத்தை மத்திய  நிதியமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தினர் ஆக்கிர மித்துக் கட்டியதாகக் கூறப்படும் சுவரை,  இன்று

ad

ad