புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூன், 2020

இந்தியபடையை அழிக்க விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய சஜித்பிரேமதாசாவையும் விசாரணை செய்ய வேண்டும-கருணா

Jaffna Editor
இந்தியபடையை அழிக்க விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய சஜித்பிரேமதாசாவையும் விசாரணை செய்ய வேண்டும்

France Dijon நகரில் தொடரும் தேடுதல் வேட்டை! ஆயுதங்கள் மீட்பு! - பலர் கைது

France Editor
இன்று திங்கட்கிழமை Dijon நகரில் மீண்டும் தேடுதல் வேட்டை இடம்பெற்றது.
கடந்த வாரத்தில் இந்நகரில் இடம்பெற்ற வன்முறை வெறியாட்டத்தின் தொடர்ச்சியாக
இந்த தேடுதல் வேட்டை இடம்பெற்று வருகின்றது.

நியாயமான தீர்வுக்கு சிங்களத் தலைவர்கள் தயாராக இல்ல-சித்தார்த்தன்

Jaffna Editor தமிழர்களின் அபிலாஷைகள் தொடர்பாக ஓர் நியாயமான தீர்வை நோக்கி செல்ல சிங்கள தலைவர்கள் தயாராக இல்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

வாக்குறுதியில் இருந்து விலகியது இலங்கை! - ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டு.

Jaffna Editor
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பான இலங்கை வழங்கியிருந்த வாக்குறுதியில் இருந்து விலகிச் சென்றுள்ளதாக, ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2019ஆம் ஆண்டுக்கான, மனித உரிமைகள்

மாவை முறைப்பாடு-நயினாதீவு ஆலய விவகாரம் - விசாரணைக்கு பிரதமர் உத்தரவு

Jaffna Editor
வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் புனிதத்தன்மைக்கு கடற்படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளால், கேடு விளைவிக்கப்பட்டமை குறித்து, விசாரணை நடத்துமாறு,

கூட்டமைப்பினாலேயே எல்லாமும் கிடைத்தது:சித்தர்

Jaffna Editor
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே வடக்கு கிழக்கில் சக்தி பெற்ற, பலம் பொருந்திய கட்சியாக இருக்கின்றதென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

தேசியத்தலைவரின் சிந்தனைக்கு உரமூட்டிய பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு

Jaffna Editor
இயற்கை எனது நண்பன்வரலாறு எனது வழிகாட்டி வாழ்க்கை எனது தத்துவாசிரியன் - தமிழீழத் தேசியத்தலைவர் உயர் சிந்தனைஉரமூட்டிய பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு.

இனப்பிரச்சினை இருக்கிறது என்பதை ஏற்காதவர் தான் நாட்டை ஆள்கின்றார்-மாவை

Jaffna Editor
இலங்கையில் இனப்பிரச்சினை இருக்கிறது என்பதை ஏற்காதவர் தான் நாட்டை ஆள்கின்றார். இந்த நிலையில் தான் தேர்தலை சந்திக்கின்றோம் இந்த தேர்தலில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற வேண்டும்
நயிhனதீவு நாகபூசணி அம்மனுக்கு வந்த சோதனை.நயினாதீவுக்கான ஈபிடிபி பி ச உறுப்பினர்கள் தவிசாளரும் ஒத்துழைப்பு ?
வரலாற்று புகழ் மிக்க நயிhனதீவு நாகபூசணி ஆலயத்தினை அவமதிக்கும் வகையில் இலங்கை காவல்துறை மற்றும் கடற்படையினர் களமிறங்கியமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
தமது பாதணிகளை கூட கழற்றாது காவல்துறை மற்றும் கடற்படை அதிகாரிகள் கொரோனோ தடுப்பென்ற பேரில் திருவிழா நிகழ்வை தடுத்துள்ளனர் இத்தனைக்கும் நயினாதீவு மக்கள் தமது இரண்டு பிரதேச சபை உறுப்பினர்களையும் ஈபிடிபி கட்சிக்கே தெரிவாக்கி கொடுத்திருந்தார்கள் அத்துடன் வேலணை பிரதே ச சபை தவிசாளர் என்ற உயரிய ஆளுமை மிக்க அதிகாரத்தை கொண்டுள்ள தவிசாளர் பதவியை அலங்கரிப்பவரும் நயினாதீவை சேர்ந்தவரே . பதவி சுகதுக்கக்க ஆளும் வர்க்கத்துக்கு சுரண்டிக்கொண்டு முதுகு சொறிஞ்சு கொண்டிருக்கும் இவர்கள் இந்த கேவலமான பெருமை மிக்க ஆலயத்தில் நடக்கும் கொடுமைகளை கண்டும் காணாதது போல வாய் மூடி காய் கட்டி மௌனமாக இருந்து வருகிறார்கள் நல்லூர் போன்ற ஆலயங்களுக்கு வருகை தரும் ஜனாதிபதி பிரதமர் மந்திரிகள் இராணுவ தளபதிகள் கூட வேட்டி சால்வையுடன் காலில் பாதணி இன்றி தரிசிப்பது யாவரும் அறிந்ததே இங்கு சாதாரண காவலர் கூட கூச்சமின்றி பாதணியுடன் பிரவேசிப்பது மக்கள் மனதில் வேதனையை உண்டுபண்ணியுள்ளது

ad

ad