புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மார்., 2016

· 
சென்னை கண்ணகி நகரில் 250 ஏழை மாணவர்களுக்கு இலவச டியூஷன்
 எடுக்கும் ஆட்டோ டிரைவர் வாசுதேவன் அவரது மனைவி உமாமகேஸ்வரி.
வாழ்த்துக்கள்.

விஜயகாந்திடம் ரூ.500 கோடி கருணாநிதி பேரம் பேசியது உண்மை: அடித்து சொல்லும் வைகோ

தே.மு.தி.க.வை தனது கூட்டணிக்கு இழுப்பதற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதி 500 கோடி ரூபாய் பேரம் பேசியது உண்மை

தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முதலில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகள


தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ம.க. மற்றும்  பா.ஜ.க. தலைமையிலான அணிகளுக் கிடையே 5 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.

கட்டுநாயக்கவில் விமானங்களை சோதனை போடும் விமானப்படை விசேட அணியினர்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளியேறும் அனைத்து விமானங்களையும் விமானப்படையின் விசேட அணியினர் பரிசோதனை

பிரஸ்சல்ஸ் தாக்குதல் தொடர்பாக 6 பேர் அதிரடி கைது: தொடரும் பொலிசார் வேட்டை - புருஸ்ஸெல்ஸ் நாயகன் யூலா


பெல்ஜியம் தலைநகரான பிரஸ்சல்ஸில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதல் தொடர்பாக 6 சந்தேகத்திற்குரிய நபர்களை பொலிசார்

'ஓ.பி.எஸ், நத்தத்திடம் ரூ. 30,000 கோடி பறிமுதல்'- அரசு கஜானாவில் செலுத்துமா கார்டன்?

மிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன்

கொழும்பில் இம்முறை வரலாறு காணாத வெப்ப நிலை கர்ப்பிணிகளுக்கு எச்சரிக்கை


கொழும்பில் இம்முறை வரலாறு காணாத வெப்ப நிலை நிலவும் அதே நேரம், இந்த வெப்பத்தின் காரணமாக உடல் உள்ளுறுப்புகள் பாதிப்படையலாம் என்ற

அனுமதிப்பத்திரமின்றி வளர்க்கப்பட்ட 37 யானைக் குட்டிகள் மீட்பு

சட்டவிரோத அனுமதிப்பத்திரங்களுடன் வளர்க்கப்பட்ட இரண்டு யானைக் குட்டிகளை மீட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்திய அணிக்கு வந்த இக்கட்டான நிலை சோதனையை கடக்குமா .

ந்திய அணி உலகக் கோப்பை டி20 போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறுமா? - இந்த கேள்விக்குதான் ஒட்டு மொத்த இந்தியாவும்

டக்ளஸ் தேவானந்தாவிடம் காணொலி காட்சி மூலம் சென்னை ஐகோர்ட்டில் விசாரணை


 
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரான டக்ளஸ் தேவானந்தா 1986-ம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் நடைபெற்ற

ad

ad