புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜூன், 2020

கருணாவால் வறுத்தெடுக்கப்படும் மகிந்த

கிழக்கில் கருணா எனும் விநாயகமூர்த்தி முரளிதரன் தமது சொந்த தொகுதியில் விரட்டியடிக்கப்பட்டு அம்பாறை மாவட்டத்தில் தேர்தலில் நிற்பது யாவரும் அறிந்த விடயம் ,அவரது அங்குள்ள ஒவ்வொரு

முகமாலையில் இளைஞனை சுட்டுக் கொலை செய்த இராணுவம்: மக்கள் கொந்தளிப்பு, காவல்துறை குவிப்பு

கிளிநொச்சி- முகமாலை பகுதியில் மணல் கொண்டு சென்ற வாகனம் மீது சிறிலங்கா இராணுவத்தினர் கண்மூடித்தனமாக நடாத்திய துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்

புலிப்பேச்சு ஸ்ரீதரனின் வியூகம் .தோல்வி கண்டாலும் பதவி கிடைக்கும் என்ற நோக்கு

புலிப்பேச்சு   ஸ்ரீதரனின் வியூகம் .தோல்வி கண்டாலும் பதவி  கிடைக்கும் என்ற நோக்கு 

புலி புலி என்று  மூச்சுக்கு

வஞ்சிக்கப்படும் நயினாதீவு செல்லும் அடியார்கள்

பயணிகளுக்கு விதி மீறிய தடை .நயினாதீவில் அம்மன் அடியார்கள் திட்டமிட்டு வஞ்சிக்கப்படுகின்றனர் .
இந்த அரசாங்கத்துக்கு  கூட்டமைப்பு ஒருபோதும் ஆதரவு கொடுக்காது .அரசியல்வாதிகளின் பொய் பிரசாரத்தை நம்ப வேண்டாம் -செல்வம் அடைக்கலநாதன் 

கூட்டமைப்பை பலவீனப்படுத்த உள்வீட்டு சதி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் இருக்கும் சிலர் கூட்டமைப்பை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என, ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.

விளம்பரம்

ad

ad