புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 நவ., 2015

ராகுல் காந்தி ஒரு இங்கிலாந்து குடிமகன்.. அவரது குடியுரிமை பறிக்கப்படவேண்டும்! ஆதாரங்களுடன் சுப்ரமண்ய சுவாமி


காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஒரு இங்கிலாந்து குடிமகன் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமண்ய சுவாமி பிரதமர் மோடிக்கு

ஐ.தே.க. தலைமையிலான அரசாங்கத்தை பதவி கவிழ்க்க சதித்திட்டம்! அமைச்சர் ஹரின் ஆதங்கம்


ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான அரசாங்கத்தை பதவி கவிழ்க்கும் சதித்திட்டமொன்று முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர்

எந்தவொரு தமிழ் அரசியல் கைதிக்கும் இனி பிணை வழங்கப்பட மாட்டாது: சுவாமிநாதன்


சிறையிலுள்ள எந்தவொரு தமிழ் அரசியல் கைதியும் இனி பிணையில் விடுவிக்கப்படமாட்டார்கள் என சட்ட மாஅதிபர் திணைக்களம் அறிவித்துள்ளதாக

பாரிஸில் பல இடங்களில் முற்றுகை நடவடிக்கை! சிரியா மீது பிரான்ஸ் குண்டுவீச்சு ஆரம்பம். பி.பி.சி


பாரிஸ் தாக்குதல்களின் எதிரொலியாக, இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக்கொள்ளும் அமைப்பு சிரியாவில் பலமாக இருக்கும் ராக்கா ந

கொழும்பு சிறைச்சாலைக்கு விக்னேஸ்வரன் திடீர் விஜயம்! கைதிகளின் நிலை குறித்து கவலை


உண்ணாவிரதமிருக்கும் கைதிகளின் நிலை மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதையடுத்து, வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் கொழும்பு

வடக்கு முதல்வர் விக்னேஸ்வரனைச் சந்தித்த சுமந்திரன்

கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்காக வடமாகாண

பாரீஸில் தாக்குதல் நடத்தியவனின் குடும்பத்தினர் அதிரடிக் கைது….! ஐரோப்பாவில் தொடர் தேடுதல் வேட்டை.

பாரீஸ் நகர தாக்குதலில் தீவிரவாதிகளுக்கு உதவியதாக 6 பேரை பிரான்ஸ் போலீசார் கைது செய்தனர். மேலும் தீவிரவாதிகளில் 2 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

பிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் காலவரை அற்ற உண்ணாவிரதத் தொடர்

**
இலங்கைச் சிறைச் சாலையில் பல ஆண்டுகளாக போர் கைதிகளாகவும், அரசியல் கைதிகளாகவும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற

பாரிஸ் தாக்குதலுக்கு பிரான்ஸ் ஆவேச பதிலடி: ஐ.எஸ். இலக்குகள் மீது சராமரி குண்டு வீச்சு! ( வீடியோ)

சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் இலக்குகளை குறிவைத்து, பிரான்ஸ் நாட்டின் 12 போர் விமானங்கள் குண்டு வீச்சு தாக்குதலைத்

மழை வெள்ளம்: ஆர்.கே. நகர் தொகுதி மக்களுக்கு ஜெயலலிதா நேரில் ஆறுதல்


பகுதிகளை முதல்வர் ஜெயலலிதா நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். அப்போது மக்களிடம் பேசிய அவர்,

சென்னை : சுரங்க பாதையில் தண்ணீரில் மூழ்கிய அரசு பேருந்து பத்திரமாக மீட்பு




சென்னை மேற்கு மாம்பலத்திலுள்ள அரங்கநாதன் சுரங்க பாதையில் தண்ணீரில் மூழ்கிய மாநகர பேருந்து மீட்கப்பட்டது. 

மழையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 12 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் உதவி: ஜெயலலிதா


ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,

தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக 11.11.2015 அன்று கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம்,

ஜெயலலிதாவுடன் நாசர், விஷால் சந்திப்பு



சென்னை தலைமைச் செயலகத்தில் ஜெயலலிதாவை தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் சந்தித்தனர். 

இலங்கை சிறைகளில் வாடும் தமிழர்களை உடனே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மோடிக்கு கலைஞர் கடிதம்



இலங்கை சிறைகளில் வாடும் தமிழர்களை உடனே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திரமோடிக்கு

வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றிய யாழ் மாவட்டம்

2
28ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா பியகம விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. இதில் நேற்று முன்தினம்

யாழ்ப்பாணம் இயல்பு நிலைக்குத் திரும்புமா? கனமழைக்கு முடங்குமா?

கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக பெரும் பாதிப்பினை எதிர்நோக்கிய யாழ்.மாவட்டம் இன்று காலை இயல்பு நிலைக்கு திரும்பியது.

கைதிகளின் விடுதலைக்காக விரைந்து செயற்படும் த.தே.கூ

கைதிகளின் உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலையை எட்டியும் அரச தரப்பிலிருந்து இதுவரையில் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. தாமதமாகும்

கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயற்பாடு அருவருக்கத்தக்கது! ஹிஸ்புல்லா குற்றச்சாட்டு


கடந்த காலங்களில் இந்த மாகாணத்திற்கும் இந்த மாவட்டத்திற்கென்றும் ஒரு அழகிய அரசியல் கலாச்சாரம் இருந்து வந்துள்ளது. ஆயினும், தற்போது

அரசியல் கைதிகள் 7 பேரே பிணையில் விடுதலை! ஒருவர் அரசியல் கைதி அல்ல


பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 8 தமிழ் அரசியல் கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சுப் பதவியை துறந்து எதிரணியில் இணையும் நிமல் சிறிபால?


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உபதலைவரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்து விட்டு,

இலங்கையில் அடைமழை! வெள்ளக்காடானது வடக்கு, கிழக்கு! ஒரு இலட்சம் பேர் பாதிப்பு


இலங்கையின் பல பகுதிகளிலும் பெய்துவரும் அடைமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வடக்கு

வலி.வடக்கு மக்கள் மல்லாகம் விசாலாட்சி மகா வித்தியாலயத்தில் தஞ்சம்


வலி வடக்கு நீதிவான் நீதிமன்ற நலன்புரி நிலைய மக்கள் இடம்பெயர்ந்து மல்லாகம் விசாலாட்சி மகா வித்தியாலயத்தில் தங்கியுள்ளனர்.

பாரிஸ் தாக்குதல்! தப்பிச்சென்ற தாக்குதல்தாரியைத் தேடும் பிரான்ஸ் அதிகாரிகள்


பாரிஸ் தாக்குதலை அடுத்து தப்பிச்சென்றிருக்கலாம் என்று நம்பப்படும் ஒருவரை தேடிவருவதாக பிரான்ஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
26வயதுடைய பெல்ஜியத்தை சேர்ந்த ஆப்டெசஸாம் சாலி என்று இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பாரிஸ்

வரவு செலவுத்திட்டத்தில் புதிதாக சாலை வரி அறிமுகம்! நல்லாட்சியின் மற்றுமோர் நம்பிக்கை மோசடி


எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக புதிதாக சாலை வரியொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ad

ad