புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஆக., 2014

ஏதிர்வரும் ஞாயிறு 24.08.2014 மலை மூன்று மணிக்கு புங்குடுதீவின் பிரபல சமூகசெவைவதியான கண்ணாடி என அழைக்கப்படும் அ .சண்முகநாதன் அவர்க்ளைளின் கஔரவிப்புவிலா நடைபெறும்.அதே வேலை மடத்துவெளி முருகன் ஆலய கும்பாபிசேக சிறப்பு ஒலிநாடாவும் வெளியிடப்படும் இடம்.பேர்ன்  ருபினக்ட் கெமைண்ட  மண்டபம் 
எமது இணையம் மொஸ்கோவில் இருந்து சட்டவிரோதமான முறையில் தாக்குதலுக்கு உள்ளாகி
இருக்கிறது வெகுவிரைவில் வழமைக்கு திரும்பும் இது சம்பந்தமாக சுவிஸ் பேர்ன்  மாநில காவல் துறை விசாரித்து வருகிறது 



சுவிசில் இருந்து தமிழர் திருப்பி அனுப்பப் படமாட்டார்கள் என் சுவிஸ் அரசு அறிவித்துள்ளதாக தேசிய தொலைக்காட்சி செய்தி ஒன்று கூறுகிறது  இலங்கை நிலைமை இன்னும் செரடையாமல் இருப்பதால் அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட தமிழர் திருப்பி அனுப்பும் நடவடிக்கை இநீடம்பெர்க் மாட்டாது .இருப்பினும் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது கடும் விசாரணை இருக்கும் 

ad

ad