புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜூலை, 2015

ஒரு ரூபாய்க்கு விமான கட்டணம் ஸ்பைஸ்ஜெட் சலுகை அறிவிப்பு

ஸ்பைஸ்ஜெட்  விமான நிறுவனம் வாடிக்கையாளர் எண்ணிக்கையை உயர்த்தவும், சக போட்டி நிறுவனங்களை எதிர்கொள்ளவும் அதிரடி சலுகையை அ

மெல்லிசை மன்னர்’எம்.எஸ்.விஸ்வநாதன் பெசன்ட் நகர் மின்சார மயானத்தை நோக்கி இறுதி ஊர்வலம்



சென்னையில் நேற்று அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 88.தமிழ் திரை உலகின் பொற்காலம் என்று சொல்லப்படும் எம்.ஜி.ஆர்–சிவாஜி காலத்தில்,

மானாமதுரை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் எரித்துக் கொலை


மானாமதுரை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலையை எதிர்த்த வழக்கு: அடுத்த வாரம் இறுதி விசாரணை

முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உட்பட 7 பேரின் விடுதலையை எதிர்த்த வழக்கு தொடர்பாக ஜூலை 21, 22, 23 ஆகிய தேதிகளில் இறதி

உதயன் பத்திரிகைக்கு எதிராக டக்ளஸ் தொடுத்த வழக்கு செப்ரெம்பருக்கு ஒத்திவைப்பு


உதயன் பத்திரிகையில் 29.04.2012 ஆம் ஆண்டு விக்கிலீக்ஸ்ஸை ஆதாரம்காட்டி 2006 தொடக்கம் 2008 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் யாழ்.குடாநாட்டில்
சாம்பியன்ஸ் லீக் டி-20 தொடர் ரத்து! பி.சி.சி.ஐ அறிவிப்பு
சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் ரத்து செய்யப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் நடத்தப்படுகின்றன

மகிந்தவுக்கு வேட்புமனு என் அனுமதி இல்லாமல் வழங்கப்பட்டது: ஜனாதிபதி



எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது பக்கச்சார்பின்றிச் செயற்படப்போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

நீதிமன்றம் தாக்குதல்; ஒருவருக்கு பிணை ஏனையோரது பிணை மனுக்கள் நிராகரிப்பு


நீதிமன்றம் தாக்கப்பட்டமை மற்றும் பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டவர்களில் ஒருவரை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் குழுவின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கைகளுக்கான குழுவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி

சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு இன்று கூடுகிறது - மைத்திரியின் உரைக்கு பதிலளிக்கும் ஐ.ம.சு.முன்னணி


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட மத்திய செயற்குழு இன்று இரவு அவசரமாக கூடவுள்ளது.

மேல் முறையீட்டு வழக்கில் ஜெ.,வுக்கு தண்டனை உறுதி : ஆம் ஆத்மி


ஆம் ஆத்மி கட்சியின் தென்னிந்திய  பொறுப்பாளரும் , எம்.எல்.ஏவுமான சோம்நாத் பாரதி, புதுக்கோட்டையில் நடந்த கட்சி அலுவலக திறப்பு விழாவில்  

பொதுத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் சார்பு இல்லை- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!


எதிர்வரும் பொதுத் தேர்தலில் தாம் எந்தக் கட்சிக்கும் சாராத நிலைப்பாட்டை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்

ஜனாதிபதி ஆற்றிய உரையின் உள்நோக்கம் என்ன?


மகிந்த ராஜபக்சவிற்கு வேட்புரிமை வழங்கிய நாள் முதல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது சுமத்தாத குற்றச்சாட்டுக்கள் இல்லை என்று கூறலாம்.

ad

ad