புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 செப்., 2014

வெள்ளத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 100–ஐ தாண்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர் கன மழையால் கடுமையான வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிடுகிறார்.

இறுதி யுத்தத்தில் ஐ.நா. தவறிழைப்பு உயிரிழப்பை தடுக்க முன்வரவில்லை - ரொய்ட்டர்

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் பொதுமக்களை பாதுகாக்க தவறியதன் மூலமாக ஐ.நா. தனக்கு வழங்கப்பட்ட

தமிழீழம் அமைக்க நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முனைகின்றது : கோத்தபாய ராஜபக்ச கடும் சீற்றம்

தமிழீழம் அமைக்க நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முனைகின்றது : கோத்தபாய ராஜபக்ச கடும் சீற்றம்
இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு பகுதிகளில் தனிநாடொன்றினை அமைப்பதற்கு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முனைவாக தனது சீற்றத்தினை வெளிப்படுத்தியுள்ள சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச, இந்த நோக்கத்தினை அடைவதற்கு வெளிநாடுகளின் ஆதரவினை திரட்டி வருவதாக தெரிவித்துள்ளார்.

இபோலா நோய்ப் பரவியதால் அதிகமான பாதிப்புகளைச் சந்தித்துள்ள மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சியர்ரா லியோன், கிருமிப் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியாக குறைந்தது மூன்று நாட்களுக்கு மக்களை (BBC)வீடுகளை வெளியில் வர விடாமல் தடுப்பது என அறிவித்துள்ளனர்.
சியர்ரா லியோனில் இபோலா எச்சரிக்கை விளம்பரம்
சியர்ரா லியோனில் இபோலா எச்சரிக்கை விளம்பரம்
செப்டம்பர் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரையில் மக்கள் தத்தமது வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள் என அந்நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15வது தேசிய மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று சனிக்கிழமை புதிய நிர்வாகிகள் தெரிவு இடம்பெற்றது. 
இதன்படி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, செயலாளராக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கி. துரைராஜசிங்கம், பொருளாளராக அன்ரனி

வெள்ளி நகைகள் எங்கே?

‘‘இந்த வழக்கின் எதிர் மனுதாரரான ஜெயலலிதாவின் அசையும் சொத்துகள் அனைத்தும் இந்தநீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட வேண்டும். அதைப் பார்த்து தீர்ப்பு வழங்குவதுதான் முறையாக இருக்கும்’’ என்று டிசம்பர் 12 ஆம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சொன்னார். அதனை அடுத்து மீண்டும் வழக்கு டிசம்பர் 21 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா, ‘‘இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சொத்துக்கள் அனைத்தையும் சென்னையில் இருந்து பெங்களூரு கொண்டுவந்துவிட்டோம். அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்றன. இனி வழக்கின் இறுதிக்கட்ட வாதத்தைத் தொடரலாமா?’’ என அரசு வழக்கறிஞர் பவானிசிங்கைப் பார்த்துக் கேட்டார்.

பெங்களூர்  பயமா ஜுரமா 
'ஒரு மன்னர், யானை மீது அமர்ந்தபடி நாட்டைச் சுற்றி வலம் வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார். குறிப்பிட்ட ஒரு கிராமத்துக்கு மன்னர் ஒவ்வொரு முறை போகும்போதும், ஓர் இளைஞன் யானையின் வாலைப் பிடித்து இழுப்பதும், யானை மேற்கொண்டு நடக்க முடியாமல்

                    கண்ணீர் அஞ்சலி 
                                தில்லையம்பலம் பாலசிங்கம்
                                             (இளைப்பாறிய கிராமசேவகர் )
கனடாவில் வசித்து வந்த பாலசினகம் விதானையார் காலமாகி விட்டார் என்பதனை ஆழ்ந்த கவலையுடன் தெரிவிக்கின்றேன் . திரு பாலசிங்கம்  

புதிய ஐ.நா ஆணையாளரின் கீழ் விசாரணையை நீர்த்துப் போகச் செய்ய முடியும் சிறீலங்கா நம்பிக்கை!

புதிய மனித உரிமைகள் ஆணையாளரின் கீழ் தங்களுக்கு எதிரான யுத்தக் குற்ற விசாரணைகளை நீர்த்துப் போக செய்துவிடலாம் என்ற

ஈகைப்பேரொளி செந்தில் குமரனின் முதலாம் ஆண்டு நினைவில் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைக்புக் குழுவின் அறிக்கை!

தமிழீழ மக்களின் துயர்கண்டு தாங்காது அவர்களின் சுதந்திரவாழ்விற்காகவும், தாயக விடுதலைக்காகவும்
நாளை  சுவிஸ் போய்ஸ் சுற்றுப்போட்டி 
நாளை சுவிஸ் பேர்ன் (07.09.2014 ) சுவிச்போய்ஸ் விளையாட்டுக் கழகம் நடத்தும் வெளியரங்க உதைபந்தாட்டச் சுற்றுபோட்டி நடைபெறவுள்ளது  முன்சென்புச்சே இல் உள்ள பாடசாலை மைதானத்தில் இந்த போட்டிகள் கஜலை 08.30 க்கு ஆரமபமாக்வுள்ளன .போட்டிகளில் 17 கழகங்கள் பங்குபற்றுகின்றன.இந்த சுற்றுக் கிண்ணத்தை கைப்பற்றுவதில் லீஸ் யங்ஸ்டார்  பேர்ன் ராயல் லௌசான்னெ ப்ளூபெர்ட்ஸ் இளம்சிறுத் தைகள் மற்றும் ஆறுமாத தடையின் பèஇன்னார் மீண்டும் களமாட உள்ள லுசர்ன் யங் பேர்ட்ஸ் ஆகிய கழககங்களில் ஒன்று கைப்பற்றலாம் என எதிர்பர்க்கப்படுகிறது கடந்த வருடம் இந்த கிண்ணத்துக்கான சுற்றுப்போட்டிகளில் 1 ஆம் 3 ஆம் இடங்களை  லீஸ் யங் ஸ்டார் கைப்பற்றி  இருந்தது குறிப்பிடத்தக்கது 

kv_thavarasa











இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்டக் கிளைக்கான தலைவராக புங்குடுதீவை 8ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகக் கொண்ட சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா மீண்டும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்டக் கிளைக்கான புதிய நிர்வாகிகள் தெரிவுக்கூட்டம் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
இதன்போது, தலைவராக சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா மீண்டும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டதுடன், உப தலைவர்களாக சிரேஸ்ட சட்டத்தரணி மு.இராஜகுலேந்திராவும், ஏ.தேவராஜாவும் தெரிவாகியதுடன்,
பொதுச் செயலாளராக ஊ.இரத்தினவடிவேலுவும், பொருளாளராக சிவலோகநாதனும் தெரிவு செய்யப்பட்டதுடன், மேலும் 10 நிர்வாகக்குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்
அமெரிக்காவை கலக்கினார் நெய்மர் 
news
அமெரிக்காவில் நடைபெற்ற நட்புரீதியிலான கால்பந்து போட்டியில் பிரேசில் அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பிரேசில் அணி, கொலம்பியாவை எதிர்கொண்டது. உலகக் கோப்பை காலிறுதி போட்டிக்குப் பின்னர் முதன்முறையாக இரு அணிகளும் மோதின. 
மனித உரிமைக் கூட்டத் தொடர் திங்கள் ஆரம்பம்- கலக்கத்தில் இலங்கை 
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் 27 ஆவது கூட்டத் தொடர் நாளை மறுதினம் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.
 
ரிசிக்கு வாக்கு ; ஊவா தேர்தல் மோசடி அம்பலம் 
வாக்காளர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்பட்ட போது கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் உழவு இயந்திரம் என்பன அப்புத்தளை பொலிஸ்
தேரேறி வருகிறாள் தெல்லிப்பழை துர்க்கையம்மன் 
வரலாற்றுப் புகழ்மிக்க தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று காலை 7.30 மணியளவில் வசந்த மண்டப பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமாகியுள்ளது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் தலைமையில் 130 தமிழ் அமைப்பு பிரதிநிதிகள் ஆலோசனை

இன்றைய தமிழ்ச் சமூகம் எதிர்நோக்கியிருக்கும் முக்கிய பிரச்சனைகள் குறித்து அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகள், மாணவர் அமைப்புகள், மனித
ஐ.நா. சபையில் ராஜபக்சே பேசுவதைக் கண்டித்து செப்டெம்பர் 9 ம.தி.மு.க. ஆர்ப்பாட்டம் : வைகோ

ம.தி.மு.க. தலைவர் வைகோ  வெளியிட்டுள்ள அறிக்கையில் :
மனித குல வரலாற்றில் மன்னிக்க முடியாத இனப்படுகொலையை

உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மனிதநேயம் மிக்க, வரலாறு படைக்கும் தீர்ப்பு: கி.வீரமணி அறிக்கை
தண்டனை காலத்தில் பாதிக்குமேல் அனுபவித்த விசாரணை கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள

ராஜீவ் காந்திக்கு மாலை அணிவிக்கச் செல்ல காரணமாக இருந்தது சேர்ந்த தலைவர் மரகதம் சந்திரசேகர் குடும்பத்தினர்.கூட்டத்துக்கான ஏற்பாடுகளுக்கு சிவராசன் ஐந்து லட்ச ரூபாயை லலித் சந்திரசேகருக்கு கொடுத்துள்ளார். சுப்பிரமணியன் சுவாமி
''ராஜீவ் காந்தி படுகொலை ஒரு உள்வேலையா?’ என்ற தலைப்பில் டெல்லி பத்திரிகையாளர் பெரோஸ் அஹ்மத் எழுதியுள்ள புத்தகம் பல்வேறு தரப்பில் பலத்த

அரசியல் இல்லாத ஆயுதம்தான் புலிகளை அழித்தது! 25 ஆண்டுகள் கழித்து வரதராஜ பெருமாள்!
வரதராஜ பெருமாள், ஈழ அரசியல் அறிந்தவர்களுக்கு மறக்க முடியாத பெயர். இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை ராஜீவ் காந்தி அமுல்படுத்திய நேரத்தில் வட கிழக்கு மாகாணத்தின் முதல்வராக நியமிக்கப்பட்டவர்.
வடக்கில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படும் போது தமக்கு அறிவிக்கப்பட வேண்டும் -முதல்வர் 
முதல்வருக்கு அதிகாரங்கள் இல்லை!- இராணுவ பேச்சாளர்
வடக்கில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படும் போது தமக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள கருத்தை இராணுவம் நிராகரித்துள்ளது.

தடை விதிப்பதால் அப்பாவி தமிழர்கள்கூட வரமுடியவில்லை!- புலிகள் தடை தீர்ப்பாயத்தில் விசாரணை தொடக்கம்
தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வந்தது. 2013-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இரண்டு

தமிழரசுக் கட்சியின் 15 வாத்து மாநாடு வவுனியாவில் ஆரம்பம் 
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15வது தேசிய மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் ஆரம்பமாகியது.
கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கா

இலங்கைத் தமிழரசுக் கட்சி- வடக்குக்கு தலைவர்(மாவை ) ,கிழக்குக்கு செயலதிபர் (துரைராஜசிங்கம் )
வவுனியாவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கட்சியின் சம்மேளனக் கூட்டத்துக்கு முன்னதான புதிய மத்திய அமைப்புக் கூட்டத்தில் இதற்கான பிரேரணை முன்மொழிய,

ad

ad