-
2 பிப்., 2015
முதல் முறையாக சம்பியனானது அவுஸ்திரேலியா
போதைப்பொருள் விற்பனையாளரை கைது செய்யுமாறு வூட்டன் தோட்டத்தில் ஆர்ப்பாட்டம்
ஹட்டன் கொட்டகலை வூட்டன் தோட்ட பகுதியில் போதை பொருள் விற்பனை செய்யும் ஒருவரை
போரினால் கண்பார்வையினை முற்றாக இழந்து கை ஒன்று துண்டிக்கப்பட்ட நிலையில் வாழ்வாதாரதிற்கு போராடும் முன்னாள் போராளிக்கு உதவிடுங்கள்
(காணொளி இணைப்பு)
போரினால் பாதிக்கப்பட்டு கண்பார்வையினை முற்றாக இழந்து கை ஒன்று துண்டிக்கப்பட்ட நிலையில் வாழ்வாதாரதிற்கு போராடும் முன்னாள் போராளி.
மீண்டும் சிறைக்கே சென்றார் பாலித தெவரப்பெரும!
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெருமவை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மத்துகம நீதவான் உத்தரவிட்டுள்ளார்
ஜோன் அமரதுங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!
பொது மக்கள் ஒழுங்கு, அனர்த்த முகாமைத்துவ மற்றும் கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வரவுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
பொன்சேகாவை எம்.பியாக நியமிக்க கோரி போராட்டத்தில் குதிக்கும் ஜனநாயகக் கட்சி
ராஜபக்ச ஆட்சியில் பலவந்தமாக பிரதம நீதியரசர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்ட கலாநிதி ஷராணி பண்டாரநாயக்கவை
வவுனியா ஓமந்தையில் இனி சோதனை நடவடிக்கை இல்லை: வன்னிப் படைகளின் தளபதி
வவுனியா ஓமந்தை பிரதேசத்தில் உள்ள சோதனைச் சாவடியில் பதிவு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக வன்னிப் படைகளின் தளபதி மேஜர்
தீவகத்தில் தனிநடைமுறை: மக்களை சுரண்டும் இ.போ.ச
யாழ்ப்பாண தீவகத்தில் இலங்கை போக்குவரத்துச்சபை செய்யும் இன்னொரு அநியாயம் அம்பலமாகியுள்ளது. எந்த சட்டதிட்டத்தையும்
தற்போதைய செய்தி ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கைது
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றப் புலனாய்வு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்டு இரு கரங்களையும் ஒரு விழியையும் இழந்து வாழ்வாதாரத்திற்குத் தவிக்கும் பெண் போராளிக்கு உதவ முன்வாருங்கள் (காணொளி இணைப்பு)
போரினால் பாதிக்கப்பட்டு இரு கரங்களையும் ஒரு விழியையும் இழந்து வாழ்வாதாரத்திற்குத் தவிக்கும் பெண் போராளிக்கு உதவ முன்வாருங்கள்.
4வது நாளாக தொடரும் சரிபெருமாளின் சசிபெருமாளுடன் உண்ணாவிரத போராட்டம்
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்தகோரி தேசிய மக்கள் கூட்டமைப்பு தலைவர் சசிபெருமாள் தொடர்
தமிழ் மக்கள் வாழுவதற்கான சூழல் மாறி வருகிறது; வேலாயுரம் தயாநிதி
திமுக தலைவர் கலைஞரை, ஞாயிற்றுக்கிழமை மாலை இலங்கை அமைச்சர் வேலாயுதம் தயாநிதி சந்தித்துப் பேசினார்.
பாய்ந்து சென்ற அரசு பேருந்து…எதிரே வந்த ரயில்: உயிர்தப்பிய 70 பயணிகள்
சென்னையில் ரயில்வே மதில்சுவரை இடித்துக்கொண்டு தண்டவாளத்துக்குள் பாய்ந்த அரசு பேருந்தில் பயணம் செய்த 70 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். |
சுவிஸ் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பனிச்சரிவு: நான்கு பேர் பலி
சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். |
அவுஸ்திரேலிய ஓபன் /கலப்பு ஆட்டத்தில் ஹிங்கிஸ் பாஸ் ஜோடி வெற்றி ஆண்கள் தனி ஆட்டத்தில் ஜோகோவிச் வெற்றி
Martina Hingis (SUI) [7] Leander Paes (IND) [7]
defeats
Kristina Mladenovic (FRA) [3]Daniel Nestor (CAN) [3] | 6-4 6-3 Complete |
Not Before: 7:30pm Men's Singles - Final | |
Novak Djokovic (SRB) [1]
defeats
Andy Murray (GBR) [6] | 7-6(5) 6-7(4) 6-3 6-0 Complete |
புதிய அரசியல் கூட்டமைப்பு தொடர்பில் இதுவரையில் முடிவு எட்டப்படவில்லை
எனினும் இது தொடர்பில் இதுவரை எந்த வித இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. இதுபற்றி சம்பந்தப்பட்ட கட்சி தலைவர்கள் மத்தியில் கலந்துரையாடல்கள் மாத்திரமே இதுவரையில் நடைபெற்றுள்ளன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)