90 சதவீத தே.மு.தி.க.வினர் என் பக்கம்: ஜெயலலிதாவை மீண்டும் சந்திப்பேன்: மைக்கேல்ராயப்பன்
-
4 நவ., 2012
இனப்படுகொலை இலங்கை அரசும் ஆனந்தவிகடனும் செய்ய நினைக்கும் நுண் அரசியல்.
சிங்கள பாசிசத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சமீப காலமாக தமிழகத்தில் எழுந்துவரும் எதிரலையை சிங்கள பேரினவாதம் மிக கவலையுடன் கவனித்து வருகிறது. தன்னை அனைத்து நிலையிலும் ஆதரித்துவரும் தனது நட்புநாடான இந்தியாவில் இருக்கும் தமிழத்தில் இருந்து எழுந்து வரும் அலையின் காரணமாக ஐக்கிய நாடுகளின் சபையில் இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்தது, சுற்றுலாவிற்கு வந்த சிங்களவர்கள் தாக்கப்பட்டது, சாஞ்சிக்கு வந்த மகிந.
சிங்கள பாசிசத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சமீப காலமாக தமிழகத்தில் எழுந்துவரும் எதிரலையை சிங்கள பேரினவாதம் மிக கவலையுடன் கவனித்து வருகிறது. தன்னை அனைத்து நிலையிலும் ஆதரித்துவரும் தனது நட்புநாடான இந்தியாவில் இருக்கும் தமிழத்தில் இருந்து எழுந்து வரும் அலையின் காரணமாக ஐக்கிய நாடுகளின் சபையில் இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்தது, சுற்றுலாவிற்கு வந்த சிங்களவர்கள் தாக்கப்பட்டது, சாஞ்சிக்கு வந்த மகிந.
ஆனந்த விகடனின் பேட்டியைக் கண்டித்து, ஈழப் பத்திரிக்கையாளர்கள் ஆற்றியுள்ள எதிர்வினை இது....
புங்குடுதீவு சுவிஸ் டாட் கொம் -இணையம் -சுவிட்சர்லாந்த்
கடந்த வாரம் முகநூல் முழுக்க வினோத் என்ற பத்திரிக்கையாளர், ஈழப்ப்போர் நடந்த சமயத்தில் இந்திய வெளியுறவுத் துறைச் செயலராக இருந்த நிருபமா ராவை எடுத்த பேட்டி தொடர்பாக
புங்குடுதீவு சுவிஸ் டாட் கொம் -இணையம் -சுவிட்சர்லாந்த்
விகடனில் வந்த இந்த கட்டுரையை முழுதுமாக வெளியிட எமக்கு விருப்பமில்லை மன்னிக்கவும
கடந்த வாரம் முகநூல் முழுக்க வினோத் என்ற பத்திரிக்கையாளர், ஈழப்ப்போர் நடந்த சமயத்தில் இந்திய வெளியுறவுத் துறைச் செயலராக இருந்த நிருபமா ராவை எடுத்த பேட்டி தொடர்பாக
ஜெனீவாவில் இந்தியாவின் தலைமையில் ஸ்பெயின் மற்றும் பெனின் ஆகிய இரு நாடுகளும் இணைந்து அறிக்கை ஒன்றைத் தயாரிக்கவுள்ளன.
தமிழ்ப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட போர் வெற்றி கொள்ளப்பட்ட போதிலும், சிறிலங்கா அரசாங்கமானது தனது நாட்டில் இன்னமும் முழுமையான சமாதானத்தைக் கொண்டு வரவில்லை என்பதை இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது. இவ்வாறு தென்னிந்தியாவை தளமாகக்கொண்ட
இன்னமும் துலங்காத புலிகளின் மர்மங்கள்....?
போர் முடிவுக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் முடிந்து போன போதும் அவ்வப்போது விடுதலைப் புலிகளையும் அவர்களின் பலத்தையும் நினைவுபடுத்தும் சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
ருவாண்டா இன படுகொலைக்கு தீர்வு கண்ட ஐநா ஏன் இலங்கை படுகொலைக்கு தீர்வு காணவில்லை! இன்னர் சிற்றி பிரஸ்
ருவாண்டா அரசு மீது அங்கு இடம்பெற்ற ஆயிரக்கணக்கான மக்களின் இனப் படுகொலைக்கு தீர்வு காண ஐநா முயன்றது போல் ஏன் இலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் வைத்து இலங்கை அரசு புரிந்த தமிழ் இனப் படுகொலைக்கு தீர்வு காணவில்லை என ஐநாவின் ஊடகமான இன்னர் சிற்றி பிரஸ்
ஈழத்துச் சினிமா வரலாற்றை விரல் நுனியில் விபரிக்கும் ஆற்றல் படைத்த தம்பிஐயா தேவதாஸ்
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பிறந்தேன். அங்குள்ள கணேச மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியை பெற்று பின் கொழும்பு விவேகானந்தா கல்லூரியில் உயர் கல்வி பெற்றேன்.
த.தே.கூ வின் மூன்று பிரதிநிதிகள் திங்களன்று சீனாவுக்கு பயணம் |
சீன அரசின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று பிரதிநிதிகள் கொண்ட குழு ஒன்று நாளைமறுதினம் சீனாவுக்கு பத்து நாள் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது.
|
40 ஆயிரம் மரணங்கள் எப்படி நிகழ்ந்தன என விளக்கமளிக்க வேண்டும்; தருஸ்மன் வலியுறுத்து |
சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது, கொல்லப்பட்டதாகக் கூறப்படும் 40 ஆயிரம் பேர் தொடர்பில் விளக்கமளிக்கப்பட வேண்டும் என சிறிலங்கா தொடர்பாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவின் தலைவரும் இந்தோனேசியாவின் முன்னாள் சட்டமா
|
இலங்கை நீதித் துறை மீதான அழுத்தங்கள் தொடர்பில் அமெரிக்கா கவனம் |
இலங்கை நீதித் துறைக் கட்டமைப்பு மீதான அழுத்தங்கள் தொடர்பில் கண்காணிக்கப்பட்டு வருவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்டோரியா நுலண்ட் அம்மையார் தெரிவித்துள்ளார்.
பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் |
வாக்குறுதி தவறினால் அபாயப்பொறி நிச்சயம்; இலங்கையைப் பகிரங்கமாகக் கண்டித்தது அமெரிக்கா |
ஐ.நா.மனித உரிமைகள் சபையின் 19ஆவது கூட்டத்தொடரில் அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி இராஜதந்திரச் சமரில் இலங்கையை மண்டியிட வைத்த அமெரிக்க வல்லரசு, தற்போது ஜெனிவாவில் நடைபெறும் பூகோள காலக்கிரம மீளாய்வுக் கூட்டத் தொடரிலும் இலங்கைக்குச் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்து வருகின்றது.
|
விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் செயல்பட்டு வரும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது தீர்ப்பாயம்.
ஈழத்தமிழர்களுக்கு விடிவு காலம் ஏற்பட ஐ.நா. சபை முயற்சி எடுக்க வேண்டும்: கலைஞர் பேட்டி
தி.மு.க. தலைவர் கலைஞர் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-டெசோ மாநாட்டு தீர்மானங்களையும், தி.மு.க.வின் கருத்துக்களும் அடங்கிய விரிவான மனுவை `ரத்தம் வழியில் இதயத் துடிப்பு' என்ற தலைப்பில் ஐ.நா. மன்றத்தில் மு.க.ஸ்டாலின்,
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற 6-ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் அதிபர் ஒபாமாவும், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி வேட்பாளர் மிட்ரோம்னியும் நேற்று இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதிபர் ஒபாமா ஒகியோவிலும், மிட்ரோம்னி விஸ்பான்சின் நகரிலும் பிரசாரம் மேற்கொண்டு மக்களிடம் ஆதரவு திரட்டினார்.
அப்போது, ஒபாமா தனது ஆட்சி காலத்தில் நிகழ்த்திய சாதனைகளை பட்டியலிட்டார் மோசமான நிலையில் இருந்த அமெரிக்க பொருளாதாரம் சீரமைக்கப்பட்டுள்ளது. பல வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஈராக் போர் முடிவுக்கு வந்து ராணுவ வீரர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல்: ஒபாமா-மிட்ரோம்னி இறுதிகட்ட பிரசாரம்
அமெரிக்காவையும், உலக நாடுகளையும் மிரட்டிய தீவிரவாதி பின்லேடன் கொல்லப்பட்டான் என தெரிவித்தார். மேலும் குறைந்த செலவில் கல்வி வழங்குதல், வரி மாற்றம் செய்தல், ஏழை எளிய, மக்கள் மற்றும் மூத்த குடிமகன்கள்
அப்போது, ஒபாமா தனது ஆட்சி காலத்தில் நிகழ்த்திய சாதனைகளை பட்டியலிட்டார் மோசமான நிலையில் இருந்த அமெரிக்க பொருளாதாரம் சீரமைக்கப்பட்டுள்ளது. பல வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஈராக் போர் முடிவுக்கு வந்து ராணுவ வீரர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல்: ஒபாமா-மிட்ரோம்னி இறுதிகட்ட பிரசாரம்
அமெரிக்காவையும், உலக நாடுகளையும் மிரட்டிய தீவிரவாதி பின்லேடன் கொல்லப்பட்டான் என தெரிவித்தார். மேலும் குறைந்த செலவில் கல்வி வழங்குதல், வரி மாற்றம் செய்தல், ஏழை எளிய, மக்கள் மற்றும் மூத்த குடிமகன்கள்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா ஏ அணியுடன், இங்கிலாந்து லெவன் அணி மோதியது. இப்போட்டி டிரா ஆனது.
இந்நிலையில் 2-வது பயிற்சி ஆட்டம் மும்பை டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் மும்பை ஏ அணியுடன், இங்கிலாந்து லெவன் அணி மோதியது.டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி இன்றைய ஆட்டநேர முடிவில்
அழகியாக நமீதா தெரிவானதற்கு நடிகைகள் எதிர்ப்பு
ஜப்பான் நாட்டின் டோக்கியோ ரி.வி. நமீதாவின் புகைப்படத்தை வைத்து இந்திய அழகியாகத் தெரிவு செய்திருப்பதற்கு தென்னிந்திய நடிகைகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து ஹொலிவூட்டின் பிரபல நடிகைகள் கருத்துத் தெரிவிக்கையில்,அழகி என்றால் அதற்கென்று சில முக்கிய அம்சங்கள்
சட்டவிரோதமாக அமெரிக்க டொலர்களைக் கடத்திய இருவர் கைது
சட்டவிரோதமாக அமெரிக்க டொலர்களை கடத்திச் செல்ல முற்பட்ட பொரளை மற்றும் சிலாபம் பகுதிகளைச் சேர்ந்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.மாலைத் தீவுக்குச் செல்வதற்காக வந்த இவர்களது பையில் 30 இலட்சம் ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதஇச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கனடாவின் சிறந்த உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினராக ராதிகா சிற்சபை ஈசன் தெரிவு

இந்நிலையில், 2012ன் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக ராதிகா சிற்சபை ஈசன் தெரியப்பட்டுள்ளார். அவருக்கான அவ் விருதை 'நவ்' சஞ்சிகை வழங்கி கௌரவித்துள்ளது.
இவ் ஆண்டுக்கான கனடாவின் சிறந்த உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினராக கனடியத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபை ஈசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.கனடாவின் டொரன்ரோவிலிருந்து வாராந்தம் வெளிவரும் ‘நௌ’ சஞ்சிகை, ‘ரொரன்ரோவில் சிறந்தது’ என்ற பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. |
இந்நிலையில், 2012ன் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக ராதிகா சிற்சபை ஈசன் தெரியப்பட்டுள்ளார். அவருக்கான அவ் விருதை 'நவ்' சஞ்சிகை வழங்கி கௌரவித்துள்ளது.
செல்வம் எம்.பி.யின் மைத்துனர் கொலை: சந்தேக நபர் கைது
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் மைத்துனர் சின்னத்துரை இந்திரேஸ்வரன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.புறக்கோட்டை பகுதியில் வைத்து சந்தேக நபரைக் கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரஷாந்த ஜயகொடி வீரகேசரிக்குத் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)